திருநெல்வேலியில் இருந்து வலைபதியும் அன்பர்கள் யாராவதுஇருக்கீங்களா? நிறையப் பதிவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவங்களா இருக்கீங்கன்னு தெரியும். ஆனா, இப்ப அங்கே இருக்கறவங்க யாராவது தயவு செய்து சொன்னீங்கன்னா..................
சொன்னா....?
ஒரு உதவி கேக்கலாமுன்னுதான்.
உதவின்னதும் அப்பீட் ஆகமாட்டீங்கதானே? :-)))))
என்றும் அன்புடன்,
துளசி.
Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Saturday, August 11, 2007
திருநெல்வேலிச் சீமை
Posted by
துளசி கோபால்
at
8/11/2007 05:52:00 PM
23
comments
Labels: திருநெல்வேலி
Subscribe to:
Posts (Atom)
