Saturday, August 31, 2024

அறிவிப்பு : காலவரையற்ற விடுமுறை




நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்  ஒரு செய்தி....

இன்னொரு பயணம் ஆரம்பிக்கும்  சமயம்,  திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணம்  உங்கள் துளசிதளம் காலவரையற்ற விடுமுறை எடுத்துக்கொள்கிறது.

உடல்நிலை சரியானால் மீண்டும் சந்திப்பேன் ! 

எல்லோரும் நல்லா இருங்க!

இப்படிக்கு ,
என்றும் அன்புடன்,
உங்கள் துல்ஸி டீச்சர்.

31 comments:

said...

உடல் நலக் குறைவு - அடடா... கவனமுடன் இருங்கள். நல்லதே நடைக்கும். விரைவில் குணமடைய எங்களது பிரார்த்தனைகளும்.

said...

விரைவில் சீராக பிரார்த்தனைகள்.

said...

நிச்சயம் குணம் பெறுவீர்கள். நம்பிக்கையுடன் சிகிச்சை பெறுங்கள்.
பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

said...

Take care Mam..

said...

விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

said...

விரைவில் நலம் பெற்று எழுத்த் தொடங்குங்கள். எங்கள் ப்ரார்த்தனைகள்.

said...

விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

said...

உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் , ஆறுதல் சொற்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றி ! முழங்கால் வலியின் பின்னால் இத்தனை கஷ்டங்கள் இருக்கு என்பது புரிஞ்சு போச்சு.
முழங்காலில் நீர்க்கட்டு என்று அல்ட்ராசவுண்ட் சொல்ல ஆரம்பித்து, எக்ஸ்ரே, அதன்பின் MRI என்று போனதில், சின்ன அளவில் எலும்பு முறிவும், தசைகளில் சில கிழிசல்களுமா இருக்காம் ! கிழிஞ்சது க்ருஷ்ணகிரி னு சொல்றது இதைத்தான் போல !

said...

ஓ :(! தீர்வாக மருத்துவம் என்ன சொல்லியிருக்கிறார்கள்? கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

said...

பெருமாள் அருளால் அனைத்தும் நலமாக வேண்டுகிறோம்.

said...

விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன். முழங்கால் வலி தொடர்பான பிரச்சனைகளுக்கு தற்போது சிறப்பான சிகிச்சை வந்து விட்டது.

said...

Pls take care of health and come back amma

said...

Get well soon👍

said...

Pls come and write soon mam

said...

இவ்வளவு நெடிய விடுமுறை விட்டதில்லையோ துளசி டீச்சர். நீங்களும், கோபால் சாரும் நலமா?

உங்கள் பாராளுமன்றத்தில் மவேரி பாடல் நடன நிகழ்ச்சிக்குப் பின் அதுபற்றி எழுதுவீர்கள் என நினைத்தேன்.

said...

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன்! மீண்டும் வருக, உங்கள் வலைப்பதிவை எழுதி மகிழ்ச்சி தருங்கள்.

said...

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் வருக, உங்கள் வலைப்பதிவை எழுதி மகிழ்ச்சி தருங்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க 'பசி' பரமசிவம்,

ஆறுதலும் அக்கறையுமான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி

said...

Many Thanks Bala ! Getting better now

said...

வாங்க ராமலக்ஷ்மி, ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி ! மீண்டும் எழுத வந்தேன். நேற்று இந்த வருஷத்திற்கான முதல் பதிவு வெளியிட்டாச்சு.

said...

வாங்க கீதமஞ்சரி,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி !

said...

சிகிச்சை நடக்கிறது. ஒரு பதிவாகத்தான் எழுதவேண்டும். விழிப்புணர்வு காலுக்கும் வேண்டியிருக்கே !

said...

வாங்க மாதேவி,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் வேண்டுதல்களுக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க கிரி,
ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் வேண்டுதல்களுக்கு மிகவும் நன்றி ! சிறப்பான சிகிச்சை வந்துவிட்டது உண்மை ! ஆனாலும் இடும்பியின் வலி அப்படி சொன்னபேச்சைக் கேட்குமோ !!! ஹாஹா

said...

வாங்க சிவா, ஆறுதலான சொற்களுக்கு மிகவும் நன்றி. நேற்று முதல் துளசிதளத்தில் மீண்டும் பதிவுகளை எழுத ஆரம்பித்துள்ளேன்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,
கோபால் ஒருவிதம் நலமே. என்னை கவனித்துக்கொள்வதில் அவருக்கு நேரம் போய்விடுகிறது. பேரனும் அவ்வப்போது வந்து போகிறான். குழந்தையின் சிரிப்பு அருமருந்தல்லவா !!!

வலி பிரச்சனையில் ஒன்றுமே எழுத்த்தோணலை......

said...

வாங்க ஹரி ராஜ்,

ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது. உங்கள் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி ! துளசிதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

said...

அன்புள்ளம் கொண்ட நட்புகளே....... புத்தாண்டு தினம் ஒரு பதிவை வெளியிட்டு, துளசிதளம் மகிழ்ச்சி அடைகிறது. வழக்கம் போல் வாரம் மூன்று பதிவுகள் வெளியிட நினைக்கிறேன்.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன். வணக்கம்.