எங்கள் வீட்டில் எதாவது ஒரு விஷயம் கருத்து வேற்றுமை இல்லாம எல்லாருக்குமேப் பிடிச்சிருக்குன்னா
அது 'சுஜாதா'வின் கதைகள்தான். எழுபதுகளில் வெளிவந்த எல்லாக் கதைகளையுமே அனுபவித்துப் படித்திருக்கிறோம். அவருடைய ஒரு கதையின் நாயகி என் வீட்டில் இருக்கிறாள்.
பெண்குழந்தையென்று தெரிந்ததும்
'சட்'என்று மனதில் வந்த பெயர்தான் மதுமிதா.
இப்போது பிரிந்தால் என்ன? என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.
உங்கள் எழுத்துக்கள் எங்கள் மனதில் வாழ்கின்றன.
எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது?
அஞ்சலிகளும், அனுதாபங்களும்
Showing posts with label சுஜாதா sujatha. Show all posts
Showing posts with label சுஜாதா sujatha. Show all posts
Thursday, February 28, 2008
அஞ்சலிகளும், அனுதாபங்களும்...'சுஜாதா'
Posted by
துளசி கோபால்
at
2/28/2008 10:08:00 AM
22
comments
Labels: சுஜாதா sujatha
Subscribe to:
Posts (Atom)