Thursday, August 16, 2007

ரொம்ப நாள் ஆசை

எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா.... மொக்கை, ஜல்லி, கும்மி,உப்புமான்னு ஒரு பதிவு போட?



இன்னிக்கு உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் உப்புமா இதோ.



செய்முறை கேக்கமாட்டீங்கதானே?

35 comments:

Anonymous said...

என்றும் போல் இன்றும் உங்க உப்புமா பதிவுக்கு என்னோட ஆதரவு உண்டு. ஆமா புதுசா பொங்கல் பதிவுன்னு ஒண்ணு ஆரம்பிச்சா என்ன‌

Anonymous said...

மொக்கை பதிவுக்கு கமெண்ட் மாடரேசஷன் பண்ணக்கூடாது ஆமா.
அப்பத்தான் எல்லாரும் கும்மியடிக்கமுடியும்

said...

//எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா....//

உங்க ஜிகே இதை தொடாது என்பது தெரியும்.

தயவு செய்து கோபால் ஐயாவுக்கு கிண்டி போட்டுடாதிங்க...

:)

said...

நல்லா பாத்தி கட்டியிருக்கீங்க. :-))
சும்மா, சாம்பாரை தேக்கி வைக்க வசதியாக இருக்கும்.

said...

இருக்குற காய்களைப் பார்த்தா frozen veg மாதிரி தெரியுது. fresh காய்கறி வச்சி தான் எனக்கு உப்புமா வேணும். ;-)

said...

உப்புமாதான்..இல்லேங்கல..அதுக்காக இப்படியா உழுதுபோடறது?

said...

இல்ல.. இல்லவே இல்ல....நான் எலி இல்ல.. என்ன வுட்ருங்க...

said...

//செய்முறை கேக்கமாட்டீங்கதானே//

அத செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப்போம்.....

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

பொங்கல் பதிவு இன்னிக்கு விஜி போட்டுருக்கார்.
பார்க்கலையா? :-)

said...

வாங்க கோவியாரே.

//தயவு செய்து கோபால் ஐயாவுக்கு கிண்டி போட்டுடாதிங்க...//

50% 'மக்கள்' மட்டும் சாப்புட்டாப் போதுங்கறீங்க:-))))

said...

வாங்க குமார்.

//நல்லா பாத்தி கட்டியிருக்கீங்க. :-))//

ஏங்க 'வூடு' கட்டியடிக்கலையா?

தேசீய உணர்வோடு செஞ்சதைக் கவனிச்சீங்களா? :-))))

said...

வாங்க காட்டாறு.

// fresh காய்கறி வச்சி தான் எனக்கு உப்புமா வேணும்.//

நானே ஒரு சோம்பேறி. ஃப்ரெஷ் காய் வெட்ட முடிஞ்சா பேசாம முழுச்சமையலையே
முடிச்சுறமாட்டேனா? :-))))

said...

வாங்க நானானி.

பின்னே? 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'ன்னு
சொல்லி வச்சுருக்காரே வள்ளுவர். அதை மறக்கலாமா?
உழுது & உண்டு

said...

வாங்க விஜயன்.

இப்ப எலியை வேற ஒரு (பரி)சோதனைக்குத்தான் பயன்படுத்தறோம்:-))))

said...

வாங்க சிஜி,

//அத செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப்போம்..... //

கடைசியில் அங்க சுத்தி இங்க சுத்தி எங்கிட்டேதான் கேக்கணும்,ஆமா:-))))

said...

வாங்க டெல்ஃபீன்.

டாக்குட்டருங்க எல்லாம் தினம் 5 காய் சாப்புடணுமுன்னு சொல்றதாலே ரிச்சாத்தான் செய்யவேண்டி இருக்கு.
ஏழை சொல் அம்பலம் ஏறாதாமே!

said...

ச்சின்ன அம்மிணி.

மாடரேஷன் இல்லேன்னு 'யாராவது' பூந்து விளையாடிட்டா!!!!

கும்மிகூட ஒரு கட்டுப்பாடோடு நடக்கட்டும்:-)

said...

//கும்மிகூட ஒரு கட்டுப்பாடோடு நடக்கட்டும்:-) //

கும்மிக்கு கட்டுபாடு ஒத்துவராது.

நாங்க எப்படி சாட் பண்றதாம்.

said...

உப்புமா சூப்பரக்கா.. இப்பவே சாப்புடணும்னு ஆசையாருக்கே...

said...

அக்கா!
கிண்டி வைத்த உப்புமாவுக்குள்; டப்பாவில் வரும் மரக்கறியை மறந்து கொட்டிவிட்டியள் போல கிடக்கு!!

said...

வீடெல்லாம் கட்டி முடிச்சிட்டதா நியூஸிலாந்து ரேடியோல சொன்னாங்க.. உண்மையா மேடம்..? இந்த உப்புமா கிரகப்பிரவேச டிபனாம்ல.. எங்களையெல்லாம் கூப்பிடாம புதுமனைபுகு விழா நடத்தினீங்க பாருங்க.. மெட்ராஸ் பக்கம் வாங்க. பேசிக்கிறோம்..

said...

:-)))

said...

அடா அடா அடா!!
என்ன கலர்புல் உப்புமா!!

சூப்பரு!! B-)

said...

என்னங்க J K ,

இதுக்கெல்லாம் பயந்து 'சாட்' பண்ணறதை நிறுத்திருவமா?

அதுக்கு வேற வழியா இல்லை (பூமியில்):-))))

said...

வாங்க பொன்ஸ்,

பட்டறையில் ஓடி ஓடி உழைச்ச களைப்பு நீங்குச்சா?
ஐபிஎன்லே பார்த்தோம். ச்சும்மா சொல்லக்கூடாது 'தூள்'!

//உப்புமா சூப்பரக்கா.. இப்பவே சாப்புடணும்னு ஆசையாருக்கே...//

நான் உப்புமா செஞ்சு எடுத்துக்கிட்டு ஊர்ப்பக்கம் வரவா?

said...

வாங்க யோகன்.

அதெல்லாம் 'மரபை உடைச்சு' ரொம்ப நாளாச்சு:-))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

இங்கே எங்க பக்கம் கிரகப்பிரவேசத்துக்கு 'வேற மாதிரி' சாப்பாடு:-)

முதலாவது பிரவேசம் கிடையாது. ஹவுஸ் 'வார்மிங்' தான். பேரே சொல்லிருது இல்லை:-)

said...

வாங்க அருட்பெருங்கோ.

கவிதைகளுக்கு இடையிலும் உப்புமாவுக்கு வந்ததுக்கு நன்றி:-)

said...

வாங்க சிவிஆர்.

நானே 'நீல' மக்காச்சோளம் கிடைச்சிருந்தா நல்லா
இருக்குமுன்னு பார்த்தேன்:-)

said...

\\பின்னே? 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'ன்னு
சொல்லி வச்சுருக்காரே வள்ளுவர். அதை மறக்கலாமா?
உழுது & உண்டு //

ஆகாஎன்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்.... உப்புமாவைப்பார்த்ததும் ஒடனே கரண்டியால இந்த வெட்டு வெட்டி இருக்கீங்களேன்னு பசியோட இந்த கமெண்ட அடிக்கிற நேரம் என் முன்னால இப்படி ஒரு உப்புமா தட்டு இருந்தா வெட்டு வெட்டு ன்னு வெட்டி இருப்பேனேன்னு ஒரு யோசனை:(

said...

வாங்க முத்துலெட்சுமி.

ஒரு பார்ஸல் அனுப்பிவிடவா? துணிகள் தச்சுக்க உதவும்:-))))

said...

//நான் உப்புமா செஞ்சு எடுத்துக்கிட்டு ஊர்ப்பக்கம் வரவா? //
அடுத்த சீசனுக்கு நீங்க இங்க வரச்சே கட்டாயம் உங்க கையால செஞ்சி சாப்புடத் தான் போறேன் :)

said...

உப்புமாவில் உப்பு அதிகமா?
மா = அதிகம் அல்லது பெரியது
அதை உண்டால் வயறு உப்புமா?
உப்பு = பெரியதாவது
டீச்சர் தான் இதை விளக்கவேண்டும்

said...

வாங்க என்னார்.

ரொம்ப நாளா ஆளையே காணொம்? நல்லா இருக்கீங்களா?

என்னத்தை விளக்க சொல்றீங்க? டீச்சரே 'உப்புமா பத்துமா'ன்னு
கவலையில் இருக்கேனே!

கவலையால் மனுஷன் உப்பிருவானா? உண்மை போல இருக்கே:-)

said...

ஆஹா...டெல்ஃபீன்,

//..(even at this age :) )//

இப்படிக் கவுத்திட்டீங்களே:-)))))

சிரிப்பு இறைவன் கொடுத்த வரம். இது மட்டும் இல்லைன்னா
எப்பவோ 'போய்ச் சேர்ந்திருப்பேன்'.

சிரிப்பு மனுஷனுக்கு மட்டுமேன்னு நினைக்கறோமில்லை?
ஆனா உண்மை என்னன்னா சிரிப்பு எல்லா உயிருக்கும் பொது.
பலசமயம் எங்க ஜிகேகூட சிரிச்ச முகத்தோடு இருக்கும்:-)))))