Sunday, December 26, 2004

திருவல்லிக்கேணி?

நம்ம திருவல்லிக்கேணியிலே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கடல்நீர் அந்தப் பகுதியில் ஊருக்குள்
வந்துவிட்டதாகவும் ஒரு நண்பர் மூலம் அறிந்தோம்.




இது பற்றிய மேல்விவரம் ஏதாவது உண்டா? ஏம்பா, இங்கே யாராவது திர்லக்கேணி ஆளுங்க இருக்குறாங்களா?






4 comments:

said...

துளசி,

http://www.thatstamil.com/news/2004/12/26/chennai.html

சுட்டி படியுங்கள். இதுவரை சேதாரம் ஏதுமில்லை.

அன்புடன்,
வந்தியத்தேவன்.

said...

Pl. visit my Blog for some info. on this
enRenRum anbudan,
BALA

said...

அன்புள்ள வந்தியத்தேவன் & பாலா,

மிகவும் நன்றி.

பி.கு: வந்தியத்தேவன், இப்போதுதான் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கின்றேன். நாலாவது பாகத்தை முடித்துவிட்டேன்.

said...

any news from Gopal Thulsi?