Thursday, August 28, 2008

திருமதி அரிச்சந்திரன்

நம்ம பதிவு இப்படி திருமதி அரிச்சந்திரனின் தாலி மாதிரி ஆகிருச்சே......

யார் கண்ணுக்கும் தெரியாதாமே.....அப்படியா?

14 comments:

  1. உண்மையே வெல்லும்.. மீண்டும் பிஃப்டி பிஃப்டி முன்னால வந்துடுச்சே..

    ReplyDelete
  2. //நம்ம பதிவு இப்படி திருமதி அரிச்சந்திரனின் தாலி மாதிரி ஆகிருச்சே......

    யார் கண்ணுக்கும் தெரியாதாமே.....அப்படியா?//

    என் கண்ணுக்கு பட்டு பின்னூட்டமும் போட்டேனே :)

    ReplyDelete
  3. இந்தப்பதிவு எனக்குத் தெரியவில்லையே :-)

    ReplyDelete
  4. வாங்க கயலு, கோவியார் & பாலராஜன் கீதா.

    நம்ம பொழப்பைப் பாருங்க. தாலியே தமிழ்மணத்தின் மூலம்தான் தெரியுது:-)))))

    ReplyDelete
  5. ஏன் எனக்குத் தெரியுதே. நான் தமிழ்மணம் மூலமாத்தான் வந்தேன்.

    ReplyDelete
  6. திருமதீ அரிச்சந்திரான் டேக் அ ப்ரேக்:)

    ReplyDelete
  7. ஏன் உங்களுக்கும், முத்து லெட்சுமி அக்காவுக்கும் மட்டும் இந்த மாதிரி கொடுமை நடக்குது.... :(
    தமிழ் மணத்துக்கு அல்லது பிளாக்கருக்கு கண்டனங்கள்!

    ReplyDelete
  8. வாங்க வல்லி.

    நேத்து பதிவை வெளியிட்ட 'நேரம் காலம் ' சரியில்லை. நம்ம கோவிக்கண்ணனைக் கேக்கணும். அவர்தான் 'காலம்' வச்சுருக்கார்:-))))

    ReplyDelete
  9. வாங்க தமிழ் பிரியன்.

    முத்துலெட்சுமி நம்ம சிஷ்யப்புள்ளெ. அதான் குருவுக்கும் சிஷ்யைக்கும் இப்படி நடக்குது.

    இதுலே சிஷ்யைக்கு பெயரால் வரும் குழப்பங்கள் சொல்லி அடங்காது.

    அதான் 'டில்லி முத்து'ன்னு வச்சுக்கச் சொல்லலாமான்னு.....

    ReplyDelete
  10. /////துளசி கோபால் said...
    வாங்க தமிழ் பிரியன்.
    முத்துலெட்சுமி நம்ம சிஷ்யப்புள்ளெ. அதான் குருவுக்கும் சிஷ்யைக்கும் இப்படி நடக்குது.
    இதுலே சிஷ்யைக்கு பெயரால் வரும் குழப்பங்கள் சொல்லி அடங்காது.
    அதான் 'டில்லி முத்து'ன்னு வச்சுக்கச் சொல்லலாமான்னு.....///

    என்னது அடுத்த ரவுண்டா? முத்துலெட்சுமி அக்கா....... வேண்டாம்... முடியாது... டீச்சர் சொல்வதைக் கேக்காதீங்க

    ReplyDelete
  11. தாலின்னதும் ஏதோ சதங்கா பதிவின் தொடர்ச்சியா எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சுட்டேன்.:))!

    ReplyDelete
  12. //அதான் 'டில்லி முத்து'ன்னு வச்சுக்கச் சொல்லலாமான்னு.....//

    எனக்கு "பெங்களூரு ராமு"ன்னு பெயர் வந்திடாம கடவுள் காப்பாற்றுவாராக:)!

    ReplyDelete
  13. என்னங்க தமிழ் பிரியன்,
    டீச்சர் பேச்சைக் கேக்காட்டா வரும் குழப்பங்களுக்கு நான் பொறுப்பில்லை ஆமாம்:-))))

    ReplyDelete
  14. வாங்க ராமலக்ஷ்மி.

    இப்பெல்லாம் தாலியை வெவ்வேற மாதிரி போட்டுக்கலாமாம்.

    வெள்ளைக்காரங்களுக்கு மோதிரம்.
    எனக்கு வளையல்:-)

    இனி யார் யாருக்கு என்ன பெயர் சரியாகுமுன்னு ஒரு பதிவே போடலாம்.

    வெட்டியோ, இல்லை குசும்போ கவனிக்கவும்.

    ReplyDelete