tag:blogger.com,1999:blog-8463914.post9191007235082388343..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: திருப்பதிக்குப் போயிவந்தேன் நாராயணா!!!!!(மரத்தடி நினைவுகள்)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8463914.post-16819838046466370702013-03-11T17:51:47.892+13:002013-03-11T17:51:47.892+13:00வாங்க சசிகலா.
நம பொழைப்பை இப்படிச் சிரிக்க வச்சுட...வாங்க சசிகலா.<br /><br />நம பொழைப்பை இப்படிச் சிரிக்க வச்சுட்டானேன்னு இருக்கு.<br /><br />திருப்பதி பற்றிய இன்னொரு பதிவு (இது 3 பாகமாய் வரும். நூல் பிடிச்சுப்போங்க)<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2011/06/1.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19963374158863867252013-03-08T02:24:39.557+13:002013-03-08T02:24:39.557+13:00sirichu sirichu kannula thanni :D
I thought I am g...sirichu sirichu kannula thanni :D<br />I thought I am going to read abt thirupathi .had gone to thirupathi many times .(oru dhadavai nadandhu kooda from keezh to mael dhaan not from madras . ) but thought i might get some interesting stories and information i clicked the page but ... aanaaromba nalla irundhudhu . thanks :)sorry for english . comp some problem with google tamil font .:(Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30644912889440768052011-06-22T15:41:20.102+12:002011-06-22T15:41:20.102+12:00வாங்க ஷன்முகவேல்.
வருகைக்கு நன்றி.வாங்க ஷன்முகவேல்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54450405157298460362011-06-22T02:41:28.444+12:002011-06-22T02:41:28.444+12:00நல்ல தரிசனம் .நல்ல தரிசனம் .shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61654070464768100022011-06-01T16:06:45.474+12:002011-06-01T16:06:45.474+12:00வாங்க ஏ ஆர் ஆர்.
ஆன்மீகம் பெருங்கடல். ரொம்பச் சரி...வாங்க ஏ ஆர் ஆர்.<br /><br />ஆன்மீகம் பெருங்கடல். ரொம்பச் சரி. அதில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறுதுளி நான்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30308377417545938672011-06-01T00:19:16.374+12:002011-06-01T00:19:16.374+12:00இந்த பதிவை படிக்க தொடங்கும் போதே ஒரு வரியை காப்பி ...இந்த பதிவை படிக்க தொடங்கும் போதே ஒரு வரியை காப்பி பண்ணினேன் ஆனால் தொடர்ந்து படிக்கையில் எதை செலக்ட் பண்ணறதுன்னு தெரியாமல் விட்டுவிட்டேன் , உங்களின் பல சொல்லாண்மை என் அம்மாவை ஒத்ததாகவே இருக்கிறது, என் அம்மாகூட அப்படித்தான் <br />மிக நல்லப்பதிவு , ஆன்மிகம் என்னும் பெருங்கடலை உங்களை விட யாரும் இத்தனை லாவகமாக கையாளமுடியாது , அபாரம்<br />மிக்க நன்றி இதன் சுட்டி அனுப்பியதற்கு .A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61230098350667259922008-10-10T19:22:00.000+13:002008-10-10T19:22:00.000+13:00>>கோபால், உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன...>>கோபால், உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொன்னார் தெரியுமா?<BR/><BR/>" இப்படி புத்தியில்லாத பொம்பளையா இருந்துருக்கியே" ன்னு அர்த்தமாம்.<BR/><BR/>"நல்லா இருக்கு. அப்ப நான் மட்டுமா இருந்தேன். கூடவே நீங்களும்தானே இருந்தீங்க? குசேலன் படத்தில் வரும் சந்தானபாரதி நீங்கதான்"னு சொன்னேன்.>><BR/><BR/>சார் கண்டுபிடிச்சுட்டாரா?<BR/><BR/>:)))))<BR/><BR/>சும்மா,உளவாக்கட்டிக்கி..<BR/>நாங்கள்ளாம் சொல்லாம வேற யாரு சொல்லப் போறாங்க..<BR/><BR/><BR/><BR/>>>அதான் எவ்வளோ வெள்ளந்தியா இருந்துருக்கோம் பாருங்க. எல்லாம் மனிதர்கள் மேல் வச்ச நம்பிக்கைதான்.<BR/>என்னதான் இருந்தாலும் நாங்க, உங்களையெல்லாம்விட ஒரு தலைமுறை முந்தியவங்களாச்சே>><BR/><BR/>இது சொன்னீங்களே,ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொல்லிட்டீங்க !<BR/><BR/>எங்க வீட்டிலேயும் அப்பா இப்படித்தான்.<BR/><BR/>அப்பா,அந்த ஆளு ஏமாத்தப் போறான்,நம்பாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டார்;சே,அப்படில்லாம் செய்ய மாட்டாண்டா' அப்படிம்பார்.<BR/><BR/>ஆனால் பெரும்பாலும் நான் சொல்வதுதான் நடக்கும்.<BR/><BR/>ஆனாலும் மறுபடியும் எல்லாரையும் நம்பத்தான் ரெடியா இருப்பார்.<BR/><BR/>நேர்மையின் நம்பிக்கைகள்,மனிதத்துவம் இரண்டுமே நம்மிடம் குறைந்து கொண்டு வருகின்றன என்பது விசனிக்க வேண்டிய உண்மை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23749845923445094202008-10-07T10:01:00.000+13:002008-10-07T10:01:00.000+13:00ராமலக்ஷ்மி,'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'ராமலக்ஷ்மி,<BR/><BR/>'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53167709110472717622008-10-07T10:00:00.000+13:002008-10-07T10:00:00.000+13:00வாங்க கயலு.என்னதான் காசு கொடுத்துச் சாமியைப் பார்க...வாங்க கயலு.<BR/><BR/>என்னதான் காசு கொடுத்துச் சாமியைப் பார்க்கக்கூடாதுன்னு இருந்தாலும், அம்மும் கூட்டத்தை ஜெயிக்கமுடியலைப்பா. இதைப் பயன்படுத்திக்கிட்டு எத்தனை கூட்டம் பிழைக்குதுன்னு பாருங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67054504512811689532008-10-07T09:58:00.000+13:002008-10-07T09:58:00.000+13:00வாங்க பானு.பக்கத்தூட்டுக்காரரா ஆகிட்டீங்க. இந்தப் ...வாங்க பானு.<BR/><BR/>பக்கத்தூட்டுக்காரரா ஆகிட்டீங்க. இந்தப் பக்கம்வந்தா, இங்கே நம்ம வூட்டுக்கும் வந்து போகணும்.ஆமா. நானும் அங்கே வரும்போது தாக்கல் விடுவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6343841416716265122008-10-05T14:45:00.000+13:002008-10-05T14:45:00.000+13:00//இது எப்படி இருக்கு!!!//எல்லாம் அவன் செயல்னு இருக...//இது எப்படி இருக்கு!!!//<BR/><BR/>எல்லாம் அவன் செயல்னு இருக்கு:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65434024497297836072008-10-04T22:57:00.000+13:002008-10-04T22:57:00.000+13:00சிரிப்போ சிரிப்பு துளசி...நாங்க கொஞ்ச நாள் முன்ன த...சிரிப்போ சிரிப்பு துளசி...<BR/><BR/>நாங்க கொஞ்ச நாள் முன்ன திருப்பதி போனப்போ ...சொந்தக்காரங்க ஒரு இடத்தில புக் செய்திருந்தாங்க.. அவங்க ஒருத்தங்களுக்கு 1000 ரூ ன்னு எதோ வாங்கிகிட்டு ஒரு வேன்ல கூட்டிட்டுபோய் கூடவே சுத்திக்காட்டி லட்டும் வாங்கிகுடுத்து கொண்டுவந்து விட்டுருவாங்கன்னாங்க.. கையில் வச்சிருந்த டிக்கெட் வேற .. கூட்டிட்டு போன வழி வேற .. என்னமோ தகிடுதத்தம் செய்து .. கடைசி நேரத்தில் நாம என்ன சொல்ல முடியும்ன்னு ..பிசினஸ் பண்ணிடறாங்க.. அவங்க பிழைப்பு அவங்களுக்கு...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83664398443428781432008-10-04T17:54:00.000+13:002008-10-04T17:54:00.000+13:00நன்றி மேடம் கொலுவுக்கு அழைத்தைமக்கு.. .நாங்கள் சிட...நன்றி மேடம் கொலுவுக்கு அழைத்தைமக்கு.. .நாங்கள் சிட்னியில் வசிக்கிறோம்.நான் பதிவுலகிற்கு புதியவள்.உங்களது மற்றும் உங்கள் வலை நண்பர்கள் பதிவுகளின் வாசகி நான்.எங்கெங்கோ இருப்பவர்களை எழுத்தாலும் எண்ணத்தாலும் நட்புற செய்யும் வலையுலகம் வாழ்க!பானுhttps://www.blogger.com/profile/08397105061254271551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31484421790140215972008-10-04T15:43:00.000+13:002008-10-04T15:43:00.000+13:00வாங்க கைலாஷி.இவர் நம்ம சிங்கைச் சீனு.சிங்கப்பூர் ஸ...வாங்க கைலாஷி.<BR/><BR/>இவர் நம்ம சிங்கைச் சீனு.<BR/><BR/>சிங்கப்பூர் ஸ்ரீனிவாசபெருமாள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80853470960931973552008-10-04T15:38:00.000+13:002008-10-04T15:38:00.000+13:00அருமையான சுப்ரபாத சேவையா துளசியம்மா.சூப்பர் சிரிப்...அருமையான சுப்ரபாத சேவையா துளசியம்மா.<BR/><BR/>சூப்பர் சிரிப்பு போங்க.<BR/><BR/>ஃபிஜி படங்கள் அருமை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16891704358978748152008-10-04T15:37:00.000+13:002008-10-04T15:37:00.000+13:00வாங்க மதுரையம்பதி.நீங்க இப்படின்னா கொத்ஸ் பார்த்தீ...வாங்க மதுரையம்பதி.<BR/><BR/>நீங்க இப்படின்னா கொத்ஸ் பார்த்தீங்களா..... பழையதுன்றார்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41674082129552834842008-10-04T15:34:00.000+13:002008-10-04T15:34:00.000+13:00வாங்க தங்க்ஸ்.இப்ப போக வரன்னு தனித்தனி வழி இருக்கு...வாங்க தங்க்ஸ்.<BR/><BR/>இப்ப போக வரன்னு தனித்தனி வழி இருக்கு. நல்லதாப் போச்சு. ஆனாலும் ரொம்பவே திருப்பிட்டான் தம்பி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41431063047341992312008-10-04T15:33:00.000+13:002008-10-04T15:33:00.000+13:00வாங்க அருண்.//இதே மாதிரி கியருக்கு பதிலாக screw dr...வாங்க அருண்.<BR/><BR/>//இதே மாதிரி கியருக்கு பதிலாக screw driver யூஸ் செஞ்சது, பின் சீட்டில் அமர்ந்து பிரேக் கயிர் கட்டி இழுத்தது போன்ற பல அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது :)//<BR/> <BR/>ஹைய்யோ ஹைய்யோ..... எழுதுங்களேன் இதைப் பத்தி. அப்பத் திகிலா இருந்தவைகளை இப்ப நினைச்சாச் சிரிப்பா வருதுல்லே?<BR/><BR/>ஆமாம். முதல்முறையா நம்ம பதிவுப்பக்கம் வந்துருக்கீங்க போல!!! நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30562241245607021482008-10-04T15:31:00.000+13:002008-10-04T15:31:00.000+13:00வாங்க ராமலக்ஷ்மி.அதுக்கப்புறம் ஒருமுறை அர்ச்சனை, இ...வாங்க ராமலக்ஷ்மி.<BR/><BR/>அதுக்கப்புறம் ஒருமுறை அர்ச்சனை, இன்னொருமுறை தோமால சேவைன்னு தரிசனம் கிடைச்சது. ஆனாலும் இன்னும் சுப்ரபாதம் வாய்க்கலை.<BR/><BR/>ஒருமுறை இப்படி இன்னொரு வண்டியில் ஒழுங்காப் போய்ச் சேர்ந்தோம். அங்கே தங்குமிடம் ஏற்கெனவே சென்னையில் தேவஸ்தானம் அலுவலகத்தில் ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம். அந்த டாக்ஸிக் காரருக்குத் தெரிய வேணாம் நாம் தங்கும் இடமுன்னு டபாய்ச்சுட்டு வேற ஒரு டாக்ஸியில் ரூமுக்குப் போனோம். அது கொஞ்சம் ஒதுக்குப்புறமான காட்டேஜ்.<BR/> <BR/>சாமான்களை அறையில் போட்டுட்டு<BR/>சும்மாச் சுத்திப்பார்த்துட்டுச் சாப்பிட்டுட்டு வரலாமுன்னு கிளம்பி எதாவது வண்டி கிடைக்குமான்னு பார்த்துக்கிட்டே வந்தால்.....<BR/><BR/>ஆண்ட்டின்னு ஒரு குரல். இங்கே யாருப்பா நமக்குத் தெரிஞ்சவுங்கன்னு பார்த்தால்............. நாம் யாருக்கு நம்மிருப்பிடம் தெரியக்கூடாதுன்னு டபாய்ச்சமோ அந்தப் பையன்:-))))<BR/><BR/>காலையில் அங்கப்பிரதக்ஷணம் பண்ணிக்கன்னு அங்கேயே இரவு தங்கிட்டானாம். இது எப்படி இருக்கு!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76460443899591138212008-10-04T15:21:00.000+13:002008-10-04T15:21:00.000+13:00வாங்க ஜீவன்.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பது ...வாங்க ஜீவன்.<BR/><BR/>எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பது தங்கத்'தம்பி'க்கும் புரிஞ்சுருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71131709924022016982008-10-04T15:20:00.000+13:002008-10-04T15:20:00.000+13:00வாங்க மங்கை.அங்கேயே 9 நாள் தங்கலா? எப்படி? எப்படின...வாங்க மங்கை.<BR/><BR/>அங்கேயே 9 நாள் தங்கலா? எப்படி? எப்படின்னேன்.......<BR/><BR/>அவ்வளோ கூட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாதுப்பா. அதான் தேவஸ்தானம் வெளியிட்ட ப்ரம்மோத்ஸவ கேஸட் ஒன்னு வாங்கியாந்து அதைப் போட்டுப் பார்த்துக்கறதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4507140715923215282008-10-04T15:18:00.000+13:002008-10-04T15:18:00.000+13:00வாங்க அறிவன்.அதான் எவ்வளோ வெள்ளந்தியா இருந்துருக்க...வாங்க அறிவன்.<BR/><BR/>அதான் எவ்வளோ வெள்ளந்தியா இருந்துருக்கோம் பாருங்க. எல்லாம் மனிதர்கள் மேல் வச்ச நம்பிக்கைதான்.<BR/> என்னதான் இருந்தாலும் நாங்க, உங்களையெல்லாம்விட ஒரு தலைமுறை முந்தியவங்களாச்சே.<BR/><BR/><BR/>பஸ் ஸ்டாண்டைப் பார்த்தும் அங்கே தாவிக் குதிக்கத் தோணலையேப்பா(-:<BR/><BR/>கோபால், உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொன்னார் தெரியுமா?<BR/><BR/>" இப்படி புத்தியில்லாத பொம்பளையா இருந்துருக்கியே" ன்னு அர்த்தமாம்.<BR/><BR/>"நல்லா இருக்கு. அப்ப நான் மட்டுமா இருந்தேன். கூடவே நீங்களும்தானே இருந்தீங்க? குசேலன் படத்தில் வரும் சந்தானபாரதி நீங்கதான்"னு சொன்னேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69701171108238003722008-10-04T13:28:00.000+13:002008-10-04T13:28:00.000+13:00திருப்பதி போனா திருப்பம்தான்..ஆனாலும்,வண்டிய இப்பட...திருப்பதி போனா திருப்பம்தான்..ஆனாலும்,வண்டிய இப்படித்<BR/>திருப்பியிருக்கக்கூடாது:-))தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51348675569180205882008-10-04T04:22:00.000+13:002008-10-04T04:22:00.000+13:00என்னை மாதிரி புது பதிவர்களுக்காக இதை மீள் பதிவு செ...என்னை மாதிரி புது பதிவர்களுக்காக இதை மீள் பதிவு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி...<BR/>இதே மாதிரி கியருக்கு பதிலாக screw driver யூஸ் செஞ்சது, பின் சீட்டில் அமர்ந்து பிரேக் கயிர் கட்டி இழுத்தது போன்ற பல அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது :)அருண் நிஷோர் பாஸ்கரன்https://www.blogger.com/profile/10268419741198179086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51426437105588686952008-10-04T01:50:00.000+13:002008-10-04T01:50:00.000+13:00திடீர் தம்பியுடன் சென்ற போது கிடைத்த திகில் அனுபவத...திடீர் தம்பியுடன் சென்ற போது கிடைத்த திகில் அனுபவத்தை இப்படி எல்லோரும் சிரித்து மகிழக் கொடுத்து புண்ணியம் தேடிக்கத்தான் அன்று சுப்ரபாதம் கொடுத்து வைக்கலயோ என்னவோ:))! கண்டிப்பா அடுத்த முறை வரும் போது அது வாய்க்கும் பாருங்க!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com