tag:blogger.com,1999:blog-8463914.post9056302587598619947..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நெற்றிக்கண் நரசிம்ஹர் !!!!! (பயணத்தொடர், பகுதி 41 ) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-73651112667758100292018-12-27T02:17:59.680+13:002018-12-27T02:17:59.680+13:00எனக்கு ஒருவர், ஐந்து வாரங்கள் (ஒரே தினமா இருக்கணும...எனக்கு ஒருவர், ஐந்து வாரங்கள் (ஒரே தினமா இருக்கணும், பிரேக் ஆயிடுச்சுன்னாலும் அதே தினத்தில் தொடரலாம்), 9 முறை பிரதட்சணம் செய்து, பெருமாளை சேவித்தபிறகு, எங்கேயும் சாப்பிடாமல், வேறு எங்கயும் போகாமல் நேரே வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார். அதற்காகத்தான் முதல் முறையாக இந்தக் கோவிலுக்கு 5 மாதங்கள் முன்பு சென்றிருந்தோம்.<br /><br />எனக்கு பிரசாதம் சாப்பிடணும்னு எண்ணம். என் மனைவி, 'நோ... சுத்தமாகவும் இல்லை, நாம எதையும் வாங்கக்கூடாது/சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்' என்று சொல்லிவிட்டாள். <br /><br />கடைசி முறையில், (அவரிடம் கேட்டுக்கொண்டு) செட்டி புண்ணியமும் சென்று வீடு திரும்பினோம்.<br /><br />முதலில் 9 முறை பிரதட்சணம் என்று சொன்னதும் கொஞ்சம் பயம் இருந்தது. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13490329711266573832018-12-12T18:44:17.746+13:002018-12-12T18:44:17.746+13:00ஆஹா அருமையான தரிசனம் ...
ஆஹா அருமையான தரிசனம் ...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91906885386338757892018-12-06T19:01:31.225+13:002018-12-06T19:01:31.225+13:00சிங்கபெருமாள் கோயில் இதுவரைக்கும் நானும் போனதில்ல....சிங்கபெருமாள் கோயில் இதுவரைக்கும் நானும் போனதில்ல. போகனும்னு ரொம்ப நாளா நினைச்சு வெச்சிருக்கேன். அதுலயும் தோசைதான் அங்க பிரசாதம்னு வேற சொல்லீட்டீங்க. திருநீர்மலைலயும் தோசை பிரசாதம் பிரமாதம்.<br /><br />கடம்ப மரமும் அழிஞ்சல் மரமும் வெவ்வேறன்னு சொல்றாங்க. காலப்போக்குல பழைய மரத்துக்குப் பதிலா புதிய மரம் நட்டியிருக்கலாம். அப்படித்தான் கடம்பு போய் அழிஞ்சல் வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.<br /><br />அழிஞ்சல் மரத்துல வசியமருந்து செய்யலாம்னு இணையத்துல போட்டிருக்கு. அதுனால அதை அதிசயமரம்னு சொல்றாங்க போல.<br /><br />கோயில்ல சாமி தலையில் மீந்த தயிரை கொட்டனும்னு யாராவது சொல்லிட்டாக்கூட நம்ம மக்கள் அதை அப்படியே செஞ்சிருவாங்க. கோயில் சாமின்னு சொல்லி என்ன வேணும்னாலும் சொல்லலாம். எல்லாம் அதை அப்படியே பின்பற்றுவாங்க. யாரும் எதுவும் கேக்கவும் மாட்டாங்க. கேட்டாலும் அவங்கள அசிங்கப்படுத்திறலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80393321190127674612018-12-06T18:33:22.103+13:002018-12-06T18:33:22.103+13:00@ செந்தில்பிரசாத்,
செட்டிப்புண்ணியம் போகலை. வேறொர...@ செந்தில்பிரசாத்,<br /><br />செட்டிப்புண்ணியம் போகலை. வேறொரு கோவிலுக்குப் போயிட்டோம். அதுவும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கு! அடுத்த பயணத்தில் போகவேணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71832705495012121182018-12-06T18:25:17.921+13:002018-12-06T18:25:17.921+13:00நீங்கள் சொல்லுறதும் சரிதான் அம்மா . சிங்கப்பெரும...நீங்கள் சொல்லுறதும் சரிதான் அம்மா . சிங்கப்பெருமாள் கோவிலுக்கு அருகில் செட்டிபுன்னியம் என்ற ஊரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் இருக்குகிறது அதன் கோவிலும் நன்றாக இருக்கும் . அந்த கோவிலுக்கும் போனீங்களா ?செந்தில்பிரசாத் https://www.blogger.com/profile/02540595507690839241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82587616489474489232018-12-06T18:14:47.788+13:002018-12-06T18:14:47.788+13:00வாங்க செந்தில்பிரசாத்.
பொதுவா வெளியில் சாப்பிடக்...வாங்க செந்தில்பிரசாத்.<br /><br />பொதுவா வெளியில் சாப்பிடக் கொஞ்சம் பயம்தான். கோவில் பிரஸாதமுன்னாலும் வயித்துக்கு ஒத்துக்கணுமே....<br /><br />இன்னொரு தோழியும் தோசை பற்றிச் சொன்னாங்க. பார்க்கலாம் அடுத்த முறை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46744968257988587362018-12-06T18:12:37.340+13:002018-12-06T18:12:37.340+13:00வாங்க மாதேவி.
ரசித்தமைக்கு நன்றிப்பா !வாங்க மாதேவி.<br /><br />ரசித்தமைக்கு நன்றிப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64011648252937340482018-12-06T18:12:01.552+13:002018-12-06T18:12:01.552+13:00வாங்க சரவ்,
ஹனுமந்தபுரம் ரோடுக்குள்தான் நாமும் போ...வாங்க சரவ்,<br /><br />ஹனுமந்தபுரம் ரோடுக்குள்தான் நாமும் போனோம். வீரபத்திரர் கோவில் இருக்குன்னு இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.<br /><br />போனால்.... எனக்கும் இதே மாதிரி ஆகலாம்! எழுத்துப் பைத்தியம் முத்திப்போச்சு !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37857299545301644922018-12-06T18:09:45.569+13:002018-12-06T18:09:45.569+13:00வாங்க விஸ்வநாத்.
ஆண்டாள் பாடியது கடம்ப மரத்தைப் ப...வாங்க விஸ்வநாத்.<br /><br />ஆண்டாள் பாடியது கடம்ப மரத்தைப் பற்றித்தான். இங்கே ஏன் அதை அழிஞ்சலுக்கு எழுதி வச்சுருக்காங்கன்னு தெரியலையே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82632501653716486622018-12-06T18:08:31.991+13:002018-12-06T18:08:31.991+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நேரிலும் தரிசனம் கிடைக்கட...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />நேரிலும் தரிசனம் கிடைக்கட்டும். விரைவில் வாய்க்க வேணுமாய்...... வேண்டிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71170220455137972692018-12-06T18:07:21.422+13:002018-12-06T18:07:21.422+13:00வாங்க கீதமஞ்சரி.
ஆஹா... மறைமலை நகரா? ரொம்பப்பக்க...வாங்க கீதமஞ்சரி.<br /><br />ஆஹா... மறைமலை நகரா? ரொம்பப்பக்கம்ப்பா! அடுத்த முறை போயிட்டு வாங்க. அதியசப்பெருமாள் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29372274765563001722018-12-06T18:06:10.711+13:002018-12-06T18:06:10.711+13:00வாங்க ஸ்ரீராம்.
ரிப்பீட் சொன்னதுக்கு நன்றி. எடு...வாங்க ஸ்ரீராம்.<br /><br />ரிப்பீட் சொன்னதுக்கு நன்றி. எடுத்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53729882641741970832018-12-06T18:05:19.297+13:002018-12-06T18:05:19.297+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நாங்களும் பலமுறை கடந்துபோன...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />நாங்களும் பலமுறை கடந்துபோனாலும், இந்த முறைதான் வாய்த்தது!<br /><br />ஒரு முறை காரில் நீங்க மூணு பேரும் கிளம்பி சென்னைக்கு வாங்க. வர்ற வழியில் இவரை தரிசனம் பண்ணிட்டு, சென்னை திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி, அடையார் அநந்த பதுமன், இன்னும் கயிலையாம் மயிலைன்னு ஸேவிச்சால் ஆச்சு! விரைவில் 'அவன்' அருள வேணும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79275206520536143322018-12-06T17:47:31.722+13:002018-12-06T17:47:31.722+13:00அடிக்கடி சென்றுவந்த அருமையான கோவில் .நரசிம்மர்...அடிக்கடி சென்றுவந்த அருமையான கோவில் .நரசிம்மர் தரிசனம் கண் நிறைய இருக்கும், பானக பிராத்தனை விஷேஷம் , பிரசாத தோசையும் அதற்கு தொட்டுக்கொள்ள பொடியும் தருவார்கள் அதும் அருமையாக இருக்கும் .செந்தில்பிரசாத் https://www.blogger.com/profile/02540595507690839241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58327881890670231322018-12-06T04:50:29.978+13:002018-12-06T04:50:29.978+13:00நெற்றிக்கண், குகை கோவில் அருமை.நெற்றிக்கண், குகை கோவில் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5970012370020632392018-12-05T21:55:32.045+13:002018-12-05T21:55:32.045+13:00idhey idathil innum oru 10 km oorukku ullay ponal ...idhey idathil innum oru 10 km oorukku ullay ponal , hanumanthapuram ennum edathil Veerbadrar koil varum ... ingae pournami , ammavasai andru , pei pidithavargalai angae azhaithu vanthu pragarathil katti vittu viduvargal ... adutha naal kaalai seri agi vidumam... saravhttps://www.blogger.com/profile/05953326183400828253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78908773630651824292018-12-05T19:29:18.784+13:002018-12-05T19:29:18.784+13:00// திவ்யதேசப் பட்டியலில் இல்லை //
அப்போ ஆண்டாள் ப...// திவ்யதேசப் பட்டியலில் இல்லை //<br /><br />அப்போ ஆண்டாள் பாடியது மரத்தைப் பற்றி மட்டுமோ, கோவிலை இல்லையோ ....<br /><br />அருமை நன்றி;<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26625772907123951742018-12-05T17:42:32.425+13:002018-12-05T17:42:32.425+13:00நான் பல வருடங்களாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை இன்ற...நான் பல வருடங்களாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை இன்று உங்கள் பதிவு மூலமாகக் கண்டேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71226031313812853462018-12-05T16:46:18.593+13:002018-12-05T16:46:18.593+13:00மறைமலைநகரில்தான் மாமியார் வீடு. பத்துப் பதினைந்து ...மறைமலைநகரில்தான் மாமியார் வீடு. பத்துப் பதினைந்து வருடங்களாக அடிக்கடி போய்வரும் ஊர். ஆனாலும் இந்தக் கோவில் பக்கம் போனதே இல்லை. உங்க தயவால் தரிசனம் கிடைத்தது. சமீபத்தில்தான் முதன்முறையாக ஸ்ரீரங்கத்தில் இந்த பூட்டு சமாச்சாரம் பார்த்தேன். விளக்கம் இப்போதுதான் அறிகிறேன். நன்றி டீச்சர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36522206704614776082018-12-05T13:38:26.556+13:002018-12-05T13:38:26.556+13:00அருமை... அருமை...
கண்குளிர தரிசனம்.
அருகி...அருமை... அருமை... <br /><br />கண்குளிர தரிசனம். <br /><br />அருகிலேயே இருந்தும் நான் இதுவரை சென்றதில்லை.<br /><br />ஒன்றிரண்டு படங்கள் ரிப்பீட் ஆகி இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57873217739076720532018-12-05T13:23:46.663+13:002018-12-05T13:23:46.663+13:00வாசல் வரை வந்தும்.... :(
நல்ல கோவில் - ஒவ்வொரு மு...வாசல் வரை வந்தும்.... :(<br /><br />நல்ல கோவில் - ஒவ்வொரு முறை இந்த இடத்தினைக் கடக்கும்போதும், கோவில் சென்று பார்க்க வேண்டும் எனத் தோன்றும். சென்னையில் தங்குவது போல வருவதே இல்லையே. நேரே திருவரங்கம்/தில்லி தானே!<br /><br />சுவையான தகவல்கள். பயணத்தில் நானும் தொடர்ந்து வருகிறேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com