tag:blogger.com,1999:blog-8463914.post8468258010544776027..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பெருமாள் கோவில் கருவறையில் நந்தி Sir .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 74) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-65470274315586324352015-09-12T21:37:51.822+12:002015-09-12T21:37:51.822+12:00வாங்க ஜிரா.
காலச்சக்கரம் நரசிம்மன் எழுதிய சங்கதா...வாங்க ஜிரா.<br /><br />காலச்சக்கரம் நரசிம்மன் எழுதிய சங்கதாரா (குந்தவையைப் பற்றியது) வாசிச்சு அதிர்ந்து போய் இருக்கேன்!<br /><br />கோபுரத்துலே ஆண்டாள் இருக்காள் ஆழ்வார்கள் வரிசையில்! அது போதுமுன்னு எனக்குத் தோணுச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32079645095180830632015-09-12T21:35:35.963+12:002015-09-12T21:35:35.963+12:00வாங்க சசி கலா.
நன்றீஸ்ப்பா.வாங்க சசி கலா.<br /><br />நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62395344984284040352015-08-28T02:06:38.068+12:002015-08-28T02:06:38.068+12:00நந்திபுரத்து நாயகின்னு ஒரு நாவல் இருக்கு. விக்கிரம...நந்திபுரத்து நாயகின்னு ஒரு நாவல் இருக்கு. விக்கிரமன் எழுதியது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சின்னு சொல்வாங்க. ஒருவேளை குந்தவை நந்திபுரம் கோயில் மண்டபம் கட்டியதை வெச்சுத்தான் எழுதியிருப்பாங்களோ... தெரியலையே. நான் படிக்கலையே.<br /><br />கோபுரத்துல விடுபட்டுப் போன ஆழ்வார்கள் யாருன்னு தெரிஞ்சதா டீச்சர்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82277052092532507042015-08-27T20:07:06.649+12:002015-08-27T20:07:06.649+12:00வேறு வேறு version கதைகள் சொல்லி கோவிலை சுற்றி காண்...வேறு வேறு version கதைகள் சொல்லி கோவிலை சுற்றி காண்பித்தீர்கள். நன்றி!! Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65725289628938854802015-08-27T10:54:17.808+12:002015-08-27T10:54:17.808+12:00வாங்க வல்லி.
நாதன் கோவிலில் உங்கவீட்டு ஜெகந்நாதர...வாங்க வல்லி.<br /><br />நாதன் கோவிலில் உங்கவீட்டு ஜெகந்நாதரையும் நினைச்சேன் என்பதே உண்மை:-)<br /><br />அடடா.... குஷன் போச்சே:-( ரயிலுக்குக் கொண்டு போயிருந்தால் முதுகு தப்பி இருக்குமேப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77612877171083591432015-08-27T10:51:51.627+12:002015-08-27T10:51:51.627+12:00வாங்க மீரா பாலாஜி.
ஆஹா.....வெற்றி வெற்றி. ற வுக்...வாங்க மீரா பாலாஜி.<br /><br />ஆஹா.....வெற்றி வெற்றி. ற வுக்கு ஷிஃப்ட் அழுத்திக்கிட்டு ஆர் டைப் பண்ணுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54794538594219411092015-08-27T10:50:50.487+12:002015-08-27T10:50:50.487+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
வணக்கம்.முதல் வருகைக்கு நன்...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.<br /><br />ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் நிரல் வச்சுக்கலைப்பா. வாரம் மூணு பதிவுகள். திங்கள், புதன் வெள்ளி. அவ்ளோதான்.<br /><br />மீண்டும் வருக. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46762613938344138822015-08-27T10:48:00.911+12:002015-08-27T10:48:00.911+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
என்னுடைய பலமும், பலகீனமும் ஒன்...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />என்னுடைய பலமும், பலகீனமும் ஒன்றேதான். ஞாபகசக்தி.<br /><br />இப்பெல்லாம் கொஞ்சம் மறதி வர ஆரம்பிச்சுருக்கு. முந்தாநாள் வச்ச குழம்பு என்னன்னு தெரியலை:-)<br /><br />எங்க அத்தை ஒருத்தர் இருக்காங்க. 86 வயசு. எந்தக்கோவிலைப் பற்றிக்கேட்டாலும் உடனே பதில் சொல்வாங்க. மூலவர், உற்சவர் பெயர்களோடு! எங்க வீட்டு வேளுக்குடின்னு அவுங்களைச் சொல்வேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82637938372298438082015-08-27T10:44:39.178+12:002015-08-27T10:44:39.178+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நீங்க சொன்னது ரொம்பச்சரி....வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />நீங்க சொன்னது ரொம்பச்சரி. <br /><br /> ஏராளமான கோவில்கள் உள்ள பகுதி. நிறைய பாக்கி வச்சுட்டு வந்துருக்கேன். எல்லாம் தரிசித்து முடிக்க இந்த ஜென்மம் போதாது!<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11243421838293925802015-08-27T00:56:12.955+12:002015-08-27T00:56:12.955+12:00எத்தனை விவரங்கள் துளசி. நந்திபுர நாயகி நினைவுக்குள...எத்தனை விவரங்கள் துளசி. நந்திபுர நாயகி நினைவுக்குள் வந்தாள். லக்ஷ்மிக்கும் பெருமாளுக்கும் ஃபார் எவர் கச ம்சானு இருக்கும் போல. அவர் பாட்டு ஊருக்கு ஒரு நாயகின்னு<br />மாறிக் கொண்டே இருக்கார்..<br />இந்த ஜகன்னாதப் பெருமாள் மத்திய ஜகன்னாதர்னு நினைக்கிறேன்.<br /> பூரியில் ஒன்று. கீழ தர்ப்பாரண்யத்தில் ஆதி ஜகன்னாதர். எங்க வீட்டில கூட ஒருத்தர் இருக்கார். >}}}}}}<br />என்னையும் பதிவில் இணைத்ததற்கு மிகவும் நன்றி. அத்தனை புண்ணியமும் எனக்கும் பாதி. நன்றி துளசி. வாங்கின குஷனைக் காரிலேயே<br />விட்டு வண்டி ஏறிவிட்டோம். குழந்தைகளுக்கு 300 நஷ்டம்....<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89229479661280502572015-08-26T23:10:27.598+12:002015-08-26T23:10:27.598+12:00ரொம்ப நல்ல தரிசனம். கொஜ்சம் தமிழ் வந்தாச்ச்ஹு.நன்ர...ரொம்ப நல்ல தரிசனம். கொஜ்சம் தமிழ் வந்தாச்ச்ஹு.நன்ரி டீச்சர்.கோவில் அழகு நானும் வந்னு.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27939527503282104292015-08-26T17:22:21.997+12:002015-08-26T17:22:21.997+12:00அம்மா உங்கள் தளத்தை தொடர்வது எவ்வாறு ......follow...அம்மா உங்கள் தளத்தை தொடர்வது எவ்வாறு ......follower மாதிரி ...<br /><br />இதனால் உங்கள் அருமையான புதிய பதிவுகள் எல்லாம் விடுப்பட்டு விடுகிறது .....<br /><br />பெருமாள் கோவிலை பற்றி நீங்கள் எழுதுவதை படித்தால் உடனே செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது ....அழகு ...<br /><br />வாழ்க வளமுடன் ....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51587566773503103522015-08-26T16:55:45.653+12:002015-08-26T16:55:45.653+12:00அருமையான பகிர்வுகள் ....அழகான படங்கள்... அருமையான பகிர்வுகள் ....அழகான படங்கள்... Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80719919263217007572015-08-26T16:53:10.826+12:002015-08-26T16:53:10.826+12:00எனக்கு இந்தக் கதைகளைப் படித்த அரை மணி நேரத்தில் மற...எனக்கு இந்தக் கதைகளைப் படித்த அரை மணி நேரத்தில் மறந்து விடுகிறது கடந்த நவம்பரில் சென்று வந்த இடங்களைப் பற்றி துல்லியமாக கதைகளுடன் உங்களால் எப்படி எழுத முடிகிறது. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4529805447158464552015-08-26T13:09:31.990+12:002015-08-26T13:09:31.990+12:00இரு கோயில்களுக்கும் சென்றுள்ளேன். அப்பகுதியின் அரு...இரு கோயில்களுக்கும் சென்றுள்ளேன். அப்பகுதியின் அருகே கோபிநாதப்பெருமாள் கோயில், பழையாறை சோமநாதர் கோயில், ராஜராஜன் சமாதி, திருமேற்றழிகை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. கோயில்கள் அதிகம் உள்ள பகுதியில் இப்பகுதியும் ஒன்று. பகிர்வுக்கும், படங்களுக்கும் நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com