tag:blogger.com,1999:blog-8463914.post8218356462399211622..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மதுபன் ஆஷ்ரம் மின்னுது! (இந்திய மண்ணில் பயணம் 29)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-34018581394780729122017-08-01T08:09:11.351+12:002017-08-01T08:09:11.351+12:00/ இங்கே பாருங்க குழலூதும் கண்ணன். அலங்காரமில்லாத.../ இங்கே பாருங்க குழலூதும் கண்ணன். அலங்காரமில்லாத சிம்பிள் கண்ணன்!/ <br /><br />முதல் ஆள் பின்னாடி. ரெண்டாவது ஆள் முன்னாடி. அப்படித்தானே! :) இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50711710202228723472017-07-17T19:07:44.326+12:002017-07-17T19:07:44.326+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
மதுபன் இப்போதைக்கு நல்லாவே...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />மதுபன் இப்போதைக்கு நல்லாவே இருக்கு. புதுசு பாருங்க :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41481761168675445192017-07-14T13:51:53.673+12:002017-07-14T13:51:53.673+12:00ஊரைச் சுத்தமா வெச்சால் என்ன ஆச்சு! உத்திரப் பிரதே...ஊரைச் சுத்தமா வெச்சால் என்ன ஆச்சு! உத்திரப் பிரதேசத்தில் எந்த ஊர் சுத்தமா இருக்கு! எல்லாமே அழுக்கு தான்! :( <br /><br />மதுபன் ஆஸ்ரம் - பார்க்க நல்லா இருக்கு. அவர்களின் தளம் குறித்துக் கொண்டேன். பார்க்க வேண்டும். <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32752123762268418632017-07-14T13:18:18.623+12:002017-07-14T13:18:18.623+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
எனக்குத் தெரிஞ்சு பெங்களூரு இ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />எனக்குத் தெரிஞ்சு பெங்களூரு இஸ்கான் கோவில்தான் பணம் கொழிக்குது. கோவில் என்றதை விட அங்கே கோவில்கடைகளில் வியாபாரம் எக்கச்சக்கமா இருக்கு! கோவிலுக்குள் போகவும் ஏகப்பட்ட கெடுபிடி.<br /><br />சண்டிகர் இஸ்கான் கோவில் எல்லாம் அப்படி வசூல் இல்லை.<br /><br />இங்கே எங்கூர் கோவில் சுத்தம். காசில்லாமக் கஷ்டப்படுது.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83463357174252083452017-07-13T22:47:43.791+12:002017-07-13T22:47:43.791+12:00இஸ்கான் கோவில்களிலெல்லாம் வசூல் அதிகம்தான் சுத்தமா...இஸ்கான் கோவில்களிலெல்லாம் வசூல் அதிகம்தான் சுத்தமாகவும் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89286165184500986882017-07-13T08:46:33.593+12:002017-07-13T08:46:33.593+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
நான் உங்களைவிடக் கொடூரி. ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />நான் உங்களைவிடக் கொடூரி. கட்டிப்போடத் தோணாது. வெட்டிப்போடத்தான் தோணும்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-528498770089206402017-07-12T17:48:38.931+12:002017-07-12T17:48:38.931+12:00வாங்க விஸ்வநாத்.
வாசலில் பெரிய திருவடி இருக்கும் ...வாங்க விஸ்வநாத்.<br /><br />வாசலில் பெரிய திருவடி இருக்கும் இஸ்கான் கோவிலைப் பார்த்தது எனக்கு முதல்முறை! எங்கூர் இஸ்கான் கோவில் முதலில் கோவில் மாதிரியான சம்ப்ரதாய அடையாளம் ஏதும் இல்லாமல் ஒரு வீடு போலத்தான் இருந்தது. நிலநடுக்கத்தில் இடிஞ்சு போன கோவிலுக்குப் பதிலாக புதுசாக் கட்டுன கோவில்.... இன்னும் சுத்தம். அந்த வீடு போன்ற தோற்றமும் இல்லாமல் எதோ ஒரு மரக்கட்டடமா இருக்கு. ஏன் இப்படிக் கட்டி இருக்காங்கன்னுகூட சிலசமயம் தோணும்..... ப்ச்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10647191676950699432017-07-12T17:44:56.118+12:002017-07-12T17:44:56.118+12:00வாங்க ஸ்ரீராம்.
பக்கத்துலே மயில் இருக்கறதால் அப்ப...வாங்க ஸ்ரீராம்.<br /><br />பக்கத்துலே மயில் இருக்கறதால் அப்படித் தோணுதோ? மேக்கப் இல்லாமப் பார்க்கிறதால் ஒருவேளை இப்படி இருக்காரோ என்னமோ?<br /><br />எனக்கும் பழைய கோவில்கள் பிடிக்கும் என்றாலும் புதுக் கோவில்களும் ஒரு அழகுதான். முக்கியமா சுத்தம்!<br /><br />ஆனால் சில புதுக்கோவில்களில் ஏகப்பட்ட கெடுபிடி என்னும் போது எரிச்சலாத்தான் இருக்கும். அதனால் சில கோவில்களுக்குப் போவதையே தவிர்த்து இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33877613609037200662017-07-12T17:40:33.813+12:002017-07-12T17:40:33.813+12:00இந்த மதுபன் ஆஸ்ரமத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன்....இந்த மதுபன் ஆஸ்ரமத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். எல்லா இடங்களும் நல்லா இருக்கு. இருந்தாலும், புராதன ஆலயங்களின் சூழல் புதிய ஆலயங்களில் காணப்படுவதில்லை (எங்கும் இறை என்றபோதும்).<br /><br />பழைய ஆலயங்களில், தூண்களில் கையைத் துடைக்கும் ஆசாமிகளைக் கண்டால், அங்கேயே அவர்களின் கையைத் தூணோடு சேர்த்துக்கட்டிப்போட வேண்டும் என்று தோன்றும்.<br /><br />தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15164444453804880192017-07-12T15:49:37.225+12:002017-07-12T15:49:37.225+12:00அருமை.
இஸ்கான் கோவில் மிக அழகு.
நன்றி.அருமை.<br />இஸ்கான் கோவில் மிக அழகு.<br />நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5980735003092059352017-07-12T12:58:05.046+12:002017-07-12T12:58:05.046+12:00குழலூதும் கண்ணன் கொஞ்சம் முருகன் சாயலில் இருக்காரோ...குழலூதும் கண்ணன் கொஞ்சம் முருகன் சாயலில் இருக்காரோ!<br /><br />பஜதாம் கல்பவிருக்ஷயாயா நமதான் காமதேனவே...<br /><br />கரிய திருவடியாய் பெரிய திருவடி - அழகு.<br /><br />எனக்கென்னவோ புதுசா இருக்கற கோவில்களை ஐடா பழைய வாசனையோடு இருக்கற கோவில்களை பார்க்கத்தான் ஆவல் ஜாஸ்தி! எங்கேயும் போறதில்லை, பார்க்கறதில்லைங்கிறது வேற கதை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com