tag:blogger.com,1999:blog-8463914.post7109231099722723230..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 2துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-70057716428057795502008-01-24T18:08:00.000+13:002008-01-24T18:08:00.000+13:00வாங்க குமரன்.குழப்பத்தின் மறு பெயர் 'நம்ம' கொத்ஸ்?...வாங்க குமரன்.<BR/><BR/>குழப்பத்தின் மறு பெயர் 'நம்ம' கொத்ஸ்? :-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16043357823681306592008-01-23T05:21:00.000+13:002008-01-23T05:21:00.000+13:00கதை ரொம்ப வேகமா ரயில் வேகத்துல தான் போகுது அக்கா. ...கதை ரொம்ப வேகமா ரயில் வேகத்துல தான் போகுது அக்கா. நல்லா இயற்கையா இருக்கு. <BR/><BR/>கொத்தனாரின் கந்தன் குழப்பம் தங்கம் தேடிப் போனக் கந்தனால மட்டும் இல்லை திருவண்ணாமலைக் கந்தனாலயும்னு நினைக்கிறேன். :-) சரியா கொத்ஸ்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60517248288942610832008-01-09T18:38:00.000+13:002008-01-09T18:38:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.சேவிற் சிறந்தது யாதுள? ன்னு ப...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>சேவிற் சிறந்தது யாதுள? ன்னு பாட்டியைக் கேட்டிருக்கணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18863076867717484102008-01-09T02:22:00.000+13:002008-01-09T02:22:00.000+13:00சேவு தான் உயர்ந்த பண்டம்.. :)ம்... ரொம்ப நல்ல வர்ண...சேவு தான் உயர்ந்த பண்டம்.. :)<BR/>ம்... ரொம்ப நல்ல வர்ணிச்சிருக்கீங்க ஒவ்வொரு நிகழ்ச்சியையும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82514886641523513052007-12-25T14:08:00.000+13:002007-12-25T14:08:00.000+13:00வாங்க மதுரையம்பதி.கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துலே 'மூழ்க...வாங்க மதுரையம்பதி.<BR/><BR/>கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துலே 'மூழ்கி' இருக்கேன்.<BR/><BR/>ரெண்டொருநாளில் அடுத்தபதிவை எதிர்பார்க்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50060002927872313662007-12-25T14:06:00.000+13:002007-12-25T14:06:00.000+13:00வாங்க சுப்புரத்தினம்.கல்யாணவயசுலேதானே இருக்கான் ஹர...வாங்க சுப்புரத்தினம்.<BR/><BR/>கல்யாணவயசுலேதானே இருக்கான் ஹரி. பின்னே அவனுக்கொரு கல்யாணம் பண்ணிப்பார்க்கணும்தானே?<BR/><BR/>கன்னி இருக்கக் காளை மணை ஏறலாமா? அதுவும் மூன்று கன்னிகள்.<BR/><BR/>முதலில் அவுங்களைக் கரையேத்திட்டு<BR/>வரட்டுமே..... <BR/><BR/>அவனுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பாள்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11735906826746250272007-12-24T23:43:00.000+13:002007-12-24T23:43:00.000+13:00இப்பத்தான் படிக்க முடிந்தது. அடுத்த பதிவுக்கு காத்...இப்பத்தான் படிக்க முடிந்தது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42135892032054112272007-12-23T21:40:00.000+13:002007-12-23T21:40:00.000+13:00அப்பா சரியில்லாத பல குடும்பங்கள் மூத்த பிள்ளையின்(...அப்பா சரியில்லாத பல குடும்பங்கள் மூத்த பிள்ளையின்<BR/>(பெண்ணின்) தியாகத்தினால் எழுந்து நின்றதும் உண்டு.<BR/>அதே சமயம் மூத்தவனின் அலட்சியத்தால் சிதறியதும் <BR/>உண்டு. இந்த ஹரி (திருவேங்கடத்தான்) என்ன செய்யப்<BR/>போகிறானோ தெரியல்லையே? <BR/>நிற்க. ஹரி தன் பிள்ளை இல்லை எனத்தெரிந்த எனது<BR/>அண்டை வீட்டு ப்பெண்மணி ஹரி என்ன படிப்பு, <BR/>என்ன வயசு, என்று என்னைப் பிடித்துத் தின்கிறாள்.<BR/> ஹரிக்கு ஒரு கலியாணத்தைப்பண்ணி வைக்க<BR/>உத்தேசமிருக்கிறதா<BR/>துளசி மேடம் ?<BR/><BR/>சுப்புரத்தினம்<BR/>தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71175601515310282402007-12-22T14:17:00.000+13:002007-12-22T14:17:00.000+13:00வாங்க சீதா.நில நடுக்கம் வடக்குத்தீவில்தான். வியாழன...வாங்க சீதா.<BR/><BR/>நில நடுக்கம் வடக்குத்தீவில்தான். வியாழன் ராத்திரி 8.55 மணிக்கு ஏற்பட்டது.6.8 அளவு. நான் வசிக்கும் கிறைஸ்ட்சர்ச் நகரத்திலும் இது( தெற்குத்தீவு) உணரப்பட்டதாம். அந்த சமயம் நாங்கள் லேட் நைட் ஷாப்பிங் முடிச்சுக் காரில் வந்துக்கிட்டு இருந்தோம். ஒண்ணும் வித்தியாசமா தெரியலை. <BR/><BR/>ஒருத்தர் இறந்துட்டாங்க. அதுவும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிர்ச்சியில் மாரடைப்பு.<BR/><BR/>பொருட்சேதாரம் கூடுதல். இங்கே நியூஸியில் இருக்கும் மற்ற 2 பதிவர்களும் வெலிங்க்டனில் இருக்கிறார்கள். <BR/><BR/>நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி கிஸ்பர்ன்/ஹாக்ஸ் பே ஏரியா. நியூஸியின் கிழக்குப்பகுதி.<BR/><BR/>தங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி சீதா.<BR/>அனைவரும் நலமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77021219941583876322007-12-22T12:59:00.000+13:002007-12-22T12:59:00.000+13:00துளசி உங்கள் பதிவுக்கு அடிக்கடி வருவதுண்டு. நேற்று...துளசி உங்கள் பதிவுக்கு அடிக்கடி வருவதுண்டு. நேற்று இங்கு ஆஸ்திரேலியாவில் உங்கள் ஊரில் நில நடுக்கம் என்று டிவியில் காட்டினார்கள்.நீங்கள் எங்கே என்று தெரியாது. இருந்தாலும் உங்கள் குடும்பத்துக்கோ உங்களுக்கோ ஒன்றும் இல்லை என்று தெரிந்துகொள்ள இந்த பின்னூட்டம்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36595183393676604612007-12-22T08:29:00.000+13:002007-12-22T08:29:00.000+13:00நன்றி மங்கை. தொடர்ந்து நீங்களும் வந்துபோங்க.நன்றி மங்கை. <BR/><BR/>தொடர்ந்து நீங்களும் வந்துபோங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30591852071204521932007-12-22T08:23:00.000+13:002007-12-22T08:23:00.000+13:00நல்லா போய்கிட்டிருக்கு. தொடருங்கள்.நல்லா போய்கிட்டிருக்கு. தொடருங்கள்.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37634397422424456062007-12-21T22:50:00.000+13:002007-12-21T22:50:00.000+13:00வாங்க ஆடுமாடு.உங்க பின்னூட்டத்தை வெட்டி இங்கே போட்...வாங்க ஆடுமாடு.<BR/><BR/>உங்க பின்னூட்டத்தை வெட்டி இங்கே போட்டேன்.<BR/><BR/>பெரியவங்க நடை மாதிரி இரூக்குன்னு சொல்லிட்டீங்க. கிடைச்ச புகழை நாலு பேருக்குச் சொல்லிக்கவேணாமா? அதான்.......<BR/><BR/>சீதாரவி எழுதுன ஒண்ணையும் இதுவரை படிச்சதில்லீங்களே.<BR/><BR/>நீங்க சொன்னபிறகுதான் தெரியும் இப்படி ஒருத்தர் இருக்காங்கன்னு.<BR/><BR/>தமிழ்நாட்டுடன் முக்கியமா கல்கியுடன் தொடர்பு விட்டுப்போய் முப்பது வருசத்துக்கு மேலே ஆச்சு.<BR/><BR/>கல்கி ராஜேந்திரன் வரை தெரியும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4082219600143699112007-12-21T22:45:00.000+13:002007-12-21T22:45:00.000+13:00வாங்க கோபிநாத்.தாயைப்போல் பிள்ளைன்னுதானே பழமொழி இர...வாங்க கோபிநாத்.<BR/><BR/>தாயைப்போல் பிள்ளைன்னுதானே பழமொழி இருக்கு:-))))<BR/><BR/>தகப்பனை எதுக்கு இழுக்கறீங்க?<BR/><BR/>எனக்கும் ஹரி, அப்பனைப்போல் இருக்கக்கூடாதுன்றதுதான் விருப்பம்.<BR/><BR/>பார்க்கலாம். காலம் எப்படி மக்கள் மனசை மாத்துதுன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2549229255097206002007-12-21T22:42:00.000+13:002007-12-21T22:42:00.000+13:00வாங்க சீனா.எழுதினதை வரிக்கு வரி அனுபவிச்சுப் படிச்...வாங்க சீனா.<BR/><BR/>எழுதினதை வரிக்கு வரி அனுபவிச்சுப் படிச்சிட்டீங்க!!!!!<BR/><BR/>அதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லணும்.<BR/><BR/>சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73871527551733744452007-12-21T22:40:00.000+13:002007-12-21T22:40:00.000+13:00டீச்சர் சூப்பர். இதே போல் எனக்கு பாதி அனுபவம் இருக...டீச்சர் சூப்பர். இதே போல் எனக்கு பாதி அனுபவம் இருக்கிறது.<BR/>உங்கள் நடை நன்றாக இருக்கிறது. படித்ததும் ஞாபகம் வந்தவர் 'கல்கி'பத்திரிகையின் ஆசிரியர் சீதா ரவி.(கல்கியின் பேத்தி) அவர் எழுத்து நடை இந்த கதையின் நடை போல்தான் இருக்கும். வாழ்த்துகள். மூன்றாவது பயணத்தை எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/><BR/>மேற்படிப் பின்னூட்டம் நம்ம <B>ஆடுமாடு </B> கிட்டே இருந்து வந்துள்ளது. அதன்கூடவே சொந்த விஷயமா ஒன்னு எழுதி இருக்கார். அதான் அதை விட்டுட்டுக் கட் & பேஸ்டா இங்கே போட்டுருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10261040125573363152007-12-21T21:08:00.000+13:002007-12-21T21:08:00.000+13:00ம்ம்ம்...அடுத்து..?அப்பா மாதிரி புள்ளையும் இல்லமால...ம்ம்ம்...அடுத்து..?<BR/><BR/>அப்பா மாதிரி புள்ளையும் இல்லமால் இருந்தால் சரிதான்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28731620239943157432007-12-21T18:45:00.000+13:002007-12-21T18:45:00.000+13:00கதை அருமையாகப் போகிறது - எளிமையான சொற்கள். அலங்கார...கதை அருமையாகப் போகிறது - எளிமையான சொற்கள். அலங்காரமில்லாத சொற்கள். இயல்பா பேசிக்கறாங்க - வீட்டுக்கு வரும்போது ஏதாவது வாங்கிட்டுப் போகணும் - தங்கைகளை கரையேத்தணும் - அப்பா சித்தப்பா அதைகள் பாக்கணும் - சேவு ( இனிப்புச் சேவும் இங்கே உண்டு) - வீட்டுக் கதைகள் - பஞ்சாப் கதைகள் - தானே சப்பாத்தி போடறது - குத்துக்கால் போட்டு - வெறும் தண்ணீ ஊத்தி மாவு பெசஞ்சு - ம்ம்ம்ம் - தோட்ட வேலை செய்யுறது - தங்கைகளே கனவோட கூட்டிப் போறது -<BR/><BR/>எல்லாம் அனுபவிச்சு ரசிச்சு எழுதி இருக்கீங்க - நானும் ரசிச்சேன்.<BR/><BR/>3ம் பாகம் எதிர் பார்க்கிறேன். <BR/><BR/>//சோகமா எதுவும் முடிச்சீங்களோ தெரியும் சேதி:-)))))<BR/>//<BR/><BR/>நாராயணன் செயலோ - துளசி செயலோ - பாத்துக்கங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89575124496698902102007-12-21T18:27:00.000+13:002007-12-21T18:27:00.000+13:00வாங்க கொத்ஸ்.தங்கம் தேடிப்போன கந்தன் மனசுக்குள்ளே(...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>தங்கம் தேடிப்போன கந்தன் மனசுக்குள்ளே(யே) உக்கார்ந்துக்கிட்டான் போல:-)))<BR/><BR/>நாராயணா நாராயணா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42411178148702975882007-12-21T18:26:00.000+13:002007-12-21T18:26:00.000+13:00வாங்க குமார்.ஏற்கெனவே 55 வருசம் லேட். இதுலே இன்னும...வாங்க குமார்.<BR/><BR/>ஏற்கெனவே 55 வருசம் லேட். இதுலே இன்னும் எவ்வளவு பிந்தினால்தான் என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67432253983425012142007-12-21T18:25:00.000+13:002007-12-21T18:25:00.000+13:00வாங்க தங்ஸ்.சோகமோ மகிழ்ச்சியோ நம்ம கையிலேயா இருக்க...வாங்க தங்ஸ்.<BR/><BR/>சோகமோ மகிழ்ச்சியோ நம்ம கையிலேயா இருக்கு?<BR/><BR/>நடப்பது நடக்கட்டும். அது நாராயணன் செயல்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9381032728589053612007-12-21T16:28:00.000+13:002007-12-21T16:28:00.000+13:00தனியாப் போன கந்தன் திரும்பி வரும் போது நாலு பேரா வ...தனியாப் போன கந்தன் திரும்பி வரும் போது நாலு பேரா வரானா!! <BR/><BR/>அட சட், கந்தன் இல்லையா - ஹரி ஹரி!! என்னமோ கன்பியூஷன். என்ன செய்ய? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83774992000560378922007-12-21T12:31:00.000+13:002007-12-21T12:31:00.000+13:00வேலைக்கு கிளம்பும் அவசரம்...ரயில் பிடிக்கவேண்டிய அ...வேலைக்கு கிளம்பும் அவசரம்...ரயில் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. :-)<BR/>பிறகு வருகிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53271046211641148592007-12-21T12:19:00.000+13:002007-12-21T12:19:00.000+13:00சோகமா எதுவும் முடிச்சீங்களோ தெரியும் சேதி:-)))))து...சோகமா எதுவும் முடிச்சீங்களோ தெரியும் சேதி:-)))))<BR/><BR/>துளசி, துளசி கோபால் ஆனது எப்படி?? அத எப்ப சொல்லுவீங்க?தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.com