tag:blogger.com,1999:blog-8463914.post6144394646827002868..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: பத்துக்கு அஞ்சுன்னா பாஸா... இல்லே ஃபெயிலா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 21) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-15047945066256941362017-05-21T11:22:51.357+12:002017-05-21T11:22:51.357+12:00ரொம்ப அருமை மேடம். நீங்க இப்படி எழுதிட்டதாலே நான் ...ரொம்ப அருமை மேடம். நீங்க இப்படி எழுதிட்டதாலே நான் வேறே மாதிரிதான் என் பயணக் கட்டுரையை அமைக்கனும். Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68160383076021420472016-08-08T14:07:19.616+12:002016-08-08T14:07:19.616+12:00கைடு பெயர் கிடைச்சுருச்சு! சண்ட்டி.
அவருடைய தகவ...கைடு பெயர் கிடைச்சுருச்சு! சண்ட்டி.<br />அவருடைய தகவல் கார்ட் படம் கூடுதலாச் சேர்த்துருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27282922602451274272016-04-21T09:29:49.604+12:002016-04-21T09:29:49.604+12:00வாங்க கீதா.
எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும்.......வாங்க கீதா.<br /><br />எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும்.... குறள் ஞாபகம் வருது இப்போ.<br /><br />பிடிச்சுக்குவாரோ என்ற பயத்துலே அவரை ஈஸ்வரன் பண்ணி இருக்கலாம்:-)<br /><br />சனைச்சரனை சரண் அடைந்தால் நல்லது. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46527842877346415722016-04-21T09:26:57.034+12:002016-04-21T09:26:57.034+12:00வாங்க சாந்தி.
நம்ம ஜிராவுக்குச்சொல்லி இருக்கேன், ...வாங்க சாந்தி.<br /><br />நம்ம ஜிராவுக்குச்சொல்லி இருக்கேன், குடை விஷயம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11704737134387950222016-04-20T21:03:42.871+12:002016-04-20T21:03:42.871+12:00சனைச்சரன் தான் சரியான உச்சரிப்பு. சனீஸ்வரனோ சனைஷரன...சனைச்சரன் தான் சரியான உச்சரிப்பு. சனீஸ்வரனோ சனைஷரனோ இல்லை. ஈஸ்வரன் என்னும் பட்டமெல்லாம் சனைச்சரனுக்கு யாரும் கொடுக்கலை. கொடுத்ததாகச் சொல்லிட்டு இருக்காங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16113490360274745692016-04-20T15:49:21.044+12:002016-04-20T15:49:21.044+12:00//சத்ர என்றால் குடை//
மராட்டியில் குடையை சத்ரி என...//சத்ர என்றால் குடை//<br /><br />மராட்டியில் குடையை சத்ரி என்று சொல்வார்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-123785129282960762016-04-18T22:02:16.515+12:002016-04-18T22:02:16.515+12:00வாங்க நெல்லைத் தமிழன்
எப்படிச் சொன்னாலும் சரியே, ...வாங்க நெல்லைத் தமிழன்<br /><br />எப்படிச் சொன்னாலும் சரியே, நம்மை பீடிக்காதவரை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2274508742494169292016-04-18T22:01:31.668+12:002016-04-18T22:01:31.668+12:00வாங்க Strada Roseville.
ஆஹா.... தகவலுக்கு நன்றிக...வாங்க Strada Roseville.<br /><br />ஆஹா.... தகவலுக்கு நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26132342895134513502016-04-18T17:34:00.127+12:002016-04-18T17:34:00.127+12:00சனி + ஈஸ்வரன் (மரியாதைக்காக) - சனீஸ்வரன். ஸ்ட்'...சனி + ஈஸ்வரன் (மரியாதைக்காக) - சனீஸ்வரன். ஸ்ட்'ராதா சொல்லியிருப்பதும் சரியாகத்தான் தோணுகிறது. "திவாகர தனுஜம் சனைச்சரம்" என்பது முத்துசாமி தீட்சிதரின் நவக்ரஹ பாடலில், சனி கிரகத்துக்கானது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18425755256456557842016-04-18T15:24:16.961+12:002016-04-18T15:24:16.961+12:00Is it சனைச்வரனு or Shani:Charan? Shanai: charan me...Is it சனைச்வரனு or Shani:Charan? Shanai: charan means who moves(charathi:) slowly (Shanai:). Saturn takes about 30 earth years to revolve around the SunAnonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61757702648095113722016-04-17T21:17:51.702+12:002016-04-17T21:17:51.702+12:00வாங்க ஜிரா.
பல்லு தேய்ச்சு நல்லா வாய் கொப்புளிக்...வாங்க ஜிரா. <br /><br />பல்லு தேய்ச்சு நல்லா வாய் கொப்புளிக்கணும் இல்லையோ!<br /><br />சத்ரி என்றால் குடை! <br /><br />கனகாம்பரம் சூடினால் தலைக்கனம் வரவே வராது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69221294563673889772016-04-17T21:15:18.131+12:002016-04-17T21:15:18.131+12:00வாங்க வல்லி.
அங்கே நேரில் போனபோதும், இப்போ பதிவு...வாங்க வல்லி.<br /><br /> அங்கே நேரில் போனபோதும், இப்போ பதிவு எழுதும்போதும்உங்க நினைவு இருந்துக்கிட்டேதான் இருந்தது. நானும் கோபாலும் ரொம்ப உங்களைப்பத்தி பேசினோம்!<br /><br />ஸ்லோகத்துக்கு நன்றீஸ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9051933153212048702016-04-17T21:12:51.600+12:002016-04-17T21:12:51.600+12:00வாங்க கீதா.
அன்றைக்கு உங்க வீட்டு மாநாட்டுக்கு வந...வாங்க கீதா.<br /><br />அன்றைக்கு உங்க வீட்டு மாநாட்டுக்கு வந்தப்ப எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியில் உலகையே மறந்திருந்தேனேப்பா!!!<br /><br />இப்ப நீங்க அனுப்பிய சுட்டியில் போய்ப் பார்த்தேன். 2009 ஃபிப்ரவரியில் எழுதி இருக்கீங்க. அப்போ நாங்கள் பயணத்தில் இருந்துருக்கோம். கன்யாகுமரி போய் வந்தது அப்போதான். அதான் பதிவுகள் எதையுமே பார்க்க விட்டுப்போயிருக்கு:-(<br /><br />இனிதான் உங்க பதிவுகளை நிதானமா வாசிக்கப்போறேன். <br /><br />மனம் நிறைந்த நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36801276602256264042016-04-16T01:21:51.492+12:002016-04-16T01:21:51.492+12:00மல்லிகையை விட கனகாம்பரம் அழகான பூ. கனகாம்பரதாரின்ன...மல்லிகையை விட கனகாம்பரம் அழகான பூ. கனகாம்பரதாரின்னு கிருஷ்ணா முகுந்தா முராரே பாட்டுல தியாகராஜ பாகவதர் பாடியிருக்காரே.<br /><br />சத்ரம்னா குடையா? சத்ரபதி சிவாஜின்னா குடைகீழ் ஆளும் தலைவர் சிவாஜி போல. வெண்கொற்றக்குடையின் தலைவன்னு தமிழ்ல சொல்றத வடமொழில சத்ரபதின்னு சொல்றாங்க போல.<br /><br />//அப்புறம் போய் கை அலம்பிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாந்தமாகி இங்கே மரத்தாண்டை வந்து உக்கார்ந்துருப்பார்//<br /><br />கை அலம்புனா மட்டும் போதுமா? வாயைக் கழுவனும். வேட்டை துண்டெல்லாம் இரத்தமாயிருக்கும். அதையெல்லாம் தொவைச்சுக் காயவைக்கனும். நகங்களுக்குள்ள இரண்யனோட சதைத் துணுக்குகள் போயிருக்கும். அதுக்கெல்லாம் மெனிகுயூர் பண்ணனும். அழுக்குப் போகக் குளிக்கனும். தலையெல்லாம் தொடச்சிச் சீவி.. நெத்தில திருநீறு பூசி.. சாரி.. திருமண் இட்டு.. புது வேட்டி துண்டோட வர வேண்டாமா? அதுவரைக்கும் சாப்பிடாகக் காத்திருந்திருப்பான் கொழந்தை பிரகலாதன்.<br /><br />கை இட்டு வழி காட்டிக் கூட்டிப் போறதால கைடு போல :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43119115148719557002016-04-16T00:17:53.036+12:002016-04-16T00:17:53.036+12:00அமிர்த தரிசனம் . ஸ்ரீராம நவமிக்கு நரசிம்ஹன் வந்தான...அமிர்த தரிசனம் . ஸ்ரீராம நவமிக்கு நரசிம்ஹன் வந்தான்.<br />ப்ரஹ்லாதக் குழந்தை படியேறும் படம் அழகோ அழகு.<br /><br />உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்<br />ஜ்வலந்தம் சர்வதோமுகம்.<br />ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம்<br />ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.<br />மரணமே நரசிம்ஹனை வணங்கிவிட்டுப் போகுமாம்.<br />மனம் நிறை வாழ்த்துகள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44546242691164257432016-04-15T23:48:33.610+12:002016-04-15T23:48:33.610+12:00http://aanmiga-payanam.blogspot.in/2009/02/1.html
...http://aanmiga-payanam.blogspot.in/2009/02/1.html<br /><br />இங்கே போய்ப் பார்க்கவும். தொடர்ச்சியாகக் கிடைக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88283276735165271262016-04-15T23:46:54.902+12:002016-04-15T23:46:54.902+12:00அட!!!!!!!!!!!!!!! அஹோபிலம் போகப் போறதாவோ, போனதாவோ ...அட!!!!!!!!!!!!!!! அஹோபிலம் போகப் போறதாவோ, போனதாவோ சொல்லவே இல்லையே! நாங்க ஏற்கெனவே போயிட்டு வந்து எழுதினதைப் படிச்சிருக்கீங்க தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com