tag:blogger.com,1999:blog-8463914.post586968619828409242..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வாங்க..... ஒரு நடை தோட்டத்துக்குப் போய் வரலாம்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-5028321067539950832012-01-13T10:55:03.985+13:002012-01-13T10:55:03.985+13:00வாங்க அரவிந்தன்.
நியூஸியைப் பொறுத்தவரை இந்த பாம்ப...வாங்க அரவிந்தன்.<br /><br />நியூஸியைப் பொறுத்தவரை இந்த பாம்பு, தேள் போன்ற சமாச்சாரங்கள் ஒன்னும் கிடையாது என்பது பெரிய ஆறுதல்.<br /><br />தோட்டம் நிலநடுக்கத்துக்கு முன்பான காலங்களில் இன்னும் அருமையாக இருந்தது. மீண்டும் அந்த அழகு திரும்புமா என்பது சந்தேகம்தான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60396745685661793852012-01-12T18:31:27.916+13:002012-01-12T18:31:27.916+13:00நீங்கள் இணைத்த பூங்காவின் படங்கள் அழகாக இருக்கின்ற...நீங்கள் இணைத்த பூங்காவின் படங்கள் அழகாக இருக்கின்றது. சிட்னியில் இருந்து 4 மணித்தியாலம் உள்ள மொகோ என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்ற நத்தார் விடுமுறைக்கு சென்றிருந்தேன். 2 பாம்புகளைக் கண்டதும் பூங்காவும் வேண்டாம் என்று திரும்பி ஒடி வந்தது ஞாபகம் வருகிறது.Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60556702284908830792012-01-11T11:32:29.121+13:002012-01-11T11:32:29.121+13:00வாங்க குமார்.
இன்னிக்குக் காலையில் 7.27 வரை 9456 ...வாங்க குமார்.<br /><br />இன்னிக்குக் காலையில் 7.27 வரை 9456 வந்தாச்சு. பத்தாயிரம் தொட்டவுடன் திருவிழாக் கொண்டாடத்தான் வேணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58715133687383151332012-01-11T11:29:27.256+13:002012-01-11T11:29:27.256+13:00வாங்க ராமலக்ஷ்மி.
தோட்டநகரத்தில் இருந்து இன்னொரு ...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />தோட்டநகரத்தில் இருந்து இன்னொரு தோட்ட நகரத்துக்கு வந்து பாராட்டி இருக்கீங்க. ஒன்னுக்கொன்னு உறவு ஆயிட்டோம் இப்ப:-)))))<br />பொதுவா 'க((ம)லரே கண்ணுக்கு விருந்து'தான். புத்துணர்ச்சிக்குக் கேட்பானேன்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17393663463292892742012-01-07T05:42:37.535+13:002012-01-07T05:42:37.535+13:00இன்னுமா ஆட்டம் நிக்கலை? After Shock இவ்வளவு நாள் த...இன்னுமா ஆட்டம் நிக்கலை? After Shock இவ்வளவு நாள் தொடருதா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23922322411888421932012-01-06T17:22:27.171+13:002012-01-06T17:22:27.171+13:00அழகான தோட்டத்தை படங்களோடு சுத்திக் காண்பிச்சதுக்கு...அழகான தோட்டத்தை படங்களோடு சுத்திக் காண்பிச்சதுக்கு நன்றி. தோட்டங்களும் பூக்களும் நமக்குப் புத்துணர்ச்சி தருபவை. கடைசி ரோஜா கண்ணுக்குள்ளே நின்னுட்டு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10858303829330880322012-01-06T12:48:24.018+13:002012-01-06T12:48:24.018+13:00வாங்க மாதேவி.
திணறல் வரும்போது விளையாடலாம். விவரம...வாங்க மாதேவி.<br /><br />திணறல் வரும்போது விளையாடலாம். விவரம் இன்று வெளியிடப்போகும் பதிவில்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76559826311895474822012-01-06T02:20:53.005+13:002012-01-06T02:20:53.005+13:00மலரே மலரே.... கொள்ளை அழகு மனத்தை இழுக்குதே....
அ...மலரே மலரே.... கொள்ளை அழகு மனத்தை இழுக்குதே....<br /><br />அடங்காத ஆட்டம் தான் திணறவைக்குது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42867066095479985102012-01-05T21:38:21.586+13:002012-01-05T21:38:21.586+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
இப்படி உற்சாகத்தை வலிய வரவழை...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />இப்படி உற்சாகத்தை வலிய வரவழைச்சுக்கலைன்னா..... மன அழுத்தம் கூடிரும். அதான் கொஞ்சம் லகுவா எடுத்துக்கறோம்.<br /><br />வருத்தப்படாதீங்க. ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் சரியாகித்தான் ஆகணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86903043477018064552012-01-05T21:35:50.138+13:002012-01-05T21:35:50.138+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அழகான ஊர் தான் இப்போ அலங்க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அழகான ஊர் தான் இப்போ அலங்கோலப்பட்டு நிக்குது. ஆனாலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45575508051803561062012-01-05T21:34:20.241+13:002012-01-05T21:34:20.241+13:00வாங்க பித்தனின் வாக்கு.
வாழ்க்கைன்னா கஷ்டமும், அத...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />வாழ்க்கைன்னா கஷ்டமும், அதைவிடப் பெரிய கஷ்டமும் மாறிமாறித்தானே வரும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25413300696591417062012-01-05T21:32:48.230+13:002012-01-05T21:32:48.230+13:00வாங்க ராம்வி.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்....வாங்க ராம்வி.<br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71169899902413462592012-01-05T21:32:14.966+13:002012-01-05T21:32:14.966+13:00வாங்க வல்லி.
ஆனாலும் எங்க மக்கள்ஸ்க்கு நெஞ்சுறுத...வாங்க வல்லி.<br /><br />ஆனாலும் எங்க மக்கள்ஸ்க்கு நெஞ்சுறுதி அதிகம். என்னன்னு நாளைக்கு பதிவுலே சொல்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2673436623495140292012-01-05T21:30:18.469+13:002012-01-05T21:30:18.469+13:00வாங்க அமைதிச்சாரல்.
ஸ்டூல் இருந்தா ஒன்னு எடுத்துக...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />ஸ்டூல் இருந்தா ஒன்னு எடுத்துக்கிட்டு வரலாமுன்னு பார்த்தால் அங்கே போகவே அக்ஸெஸ் இல்லையேப்பா.<br />கட்டிடம் உறைப்பில்லை,டேஞ்சர்ன்னு கதவில் ஒட்டிவச்சுட்டாங்க. உண்மைதான். அதுலே உக்கார்ந்தால் நிஜ டேஞ்சர்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85860803924626449622012-01-05T21:27:28.822+13:002012-01-05T21:27:28.822+13:00வாங்க வெற்றிமகள்.
யூ த ஃபோர்த்!!!!!!!
பொறுமையா வ...வாங்க வெற்றிமகள்.<br /><br />யூ த ஃபோர்த்!!!!!!!<br /><br />பொறுமையா வாசிச்சதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50408073151964241512012-01-05T21:26:32.460+13:002012-01-05T21:26:32.460+13:00வாங்க மதுரையம்பதி.
ஊரே தோட்ட நகரம் என்பதால் எங்கெ...வாங்க மதுரையம்பதி.<br /><br />ஊரே தோட்ட நகரம் என்பதால் எங்கெங்கு காணினும் பூக்களே பூக்கள்தான் நம்வீடு உட்பட.<br /><br />ஜன்னலின் ஊடாக பார்த்துக்கிட்டேதான் வீட்டு வேலையும் பதிவு எழுதுவதும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52237420977857801142012-01-05T21:24:48.872+13:002012-01-05T21:24:48.872+13:00வாங்க சசிகலா.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க சசிகலா.<br /><br />வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-426328398444183482012-01-05T21:24:21.817+13:002012-01-05T21:24:21.817+13:00வாங்க அமுதவன்.
நம்ம பதிவில் நட்சத்திர ஒளி வீசுதே!...வாங்க அமுதவன்.<br /><br />நம்ம பதிவில் நட்சத்திர ஒளி வீசுதே!!!!!<br /><br />உள்ளூரிலே எங்கே சுத்தினாலும் அடுத்தவேளை சோறுக்கு வீட்டுக்கு ஓடிவந்துதானே ஆகணும்:-)))))<br /><br />ரசிப்புக்கு என் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88952572776497836982012-01-05T06:21:36.539+13:002012-01-05T06:21:36.539+13:00நிலநடுக்கம் வந்தப்ப நீங்க என்ன செஞ்சீங்க'ன்னு ...நிலநடுக்கம் வந்தப்ப நீங்க என்ன செஞ்சீங்க'ன்னு விசாரிச்சால், 'பயந்துக்கிட்டு தலையைத் தண்ணிக்குள் இப்படி வச்சுக்கிட்டேன்'னு செஞ்சு காமிக்குது ஒன்னு:-)<br /><br />வாத்துன்னா வாத்துதான்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36519531973073287412012-01-05T06:20:46.178+13:002012-01-05T06:20:46.178+13:00புதுவிதமான மலர்களுடன் ஃப்ளாக்ஸ் போல ஒரு வகைச்செடி....புதுவிதமான மலர்களுடன் ஃப்ளாக்ஸ் போல ஒரு வகைச்செடி. சட்னு பார்த்தால் ப்ளாஸ்டிக் பூக்களோன்னு தோணுது! இப்படி ஒரு நிறத்தில் பூக்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை!<br /><br /><br />அழகாக இருக்கிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38213432815273406402012-01-05T06:18:41.655+13:002012-01-05T06:18:41.655+13:00மனுச மனசைப்போல ஒரு விசித்திரமான வஸ்து ஏதும் உண்டோ?...மனுச மனசைப்போல ஒரு விசித்திரமான வஸ்து ஏதும் உண்டோ? வரவர எதுக்குத்தான் மகிழ்ச்சி அடைவது என்ற விவஸ்தை இல்லாமப் போயிருக்கே!/<br /><br />நாங்கள் நம் பதிவுலக் சொந்தம் நிலநடுக்கத்தில் சிரமப்படுமே என்று <br />வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்..<br /><br />வருத்தத்தைபோக்கும் வகையில் பார்க்குக்கு அழைத்துப்போய் உற்சாகம் வரவழைத்துவிட்டீர்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51892121705250312142012-01-05T03:08:13.073+13:002012-01-05T03:08:13.073+13:00அப்பா.... என்ன ஒரு அழகு பூக்களெல்லாம்....
நடுந...அப்பா.... என்ன ஒரு அழகு பூக்களெல்லாம்.... <br /><br />நடுநடுவே வரும் பூகம்ப விஷயமெல்லாம் பயமுறுத்தினாலும் ரசிக்க முடிந்தது தோட்டத்தினை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1966937767749568702012-01-05T01:33:42.978+13:002012-01-05T01:33:42.978+13:00பழையபடி ஆஃப் ட்ராக் போயிட்டேன்னு நினைக்காதீங்க. இன...பழையபடி ஆஃப் ட்ராக் போயிட்டேன்னு நினைக்காதீங்க. இனி எங்கள் வாழ்க்கையே இதைச் சுற்றிதான்னு ஆகிப்போச்சு. என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் பேச்சு வந்து சேருவது இந்த டாபிக்லேதான்:(<br /><br />romba kastama irukku teacher. photos are very nice.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68400498009945051442012-01-05T00:13:41.901+13:002012-01-05T00:13:41.901+13:00அருமை.படங்கள் அற்புதமாக இருக்கு.அருமை.படங்கள் அற்புதமாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79982757140850353992012-01-04T23:35:22.767+13:002012-01-04T23:35:22.767+13:00இத்தனை ஆட்டங்களுக்கு நடுவில் இப்படி ஒரு சோலைவனம்....இத்தனை ஆட்டங்களுக்கு நடுவில் இப்படி ஒரு சோலைவனம். வெகு அழகு .துளசி.மகாப் பொறுமை உங்களுக்கு. அந்த க்வேக் மீட்டரைப் படிக்கும் போதே கைகள் நடுங்குகிறது.<br />ஒரு நிலைக்கு ஊர் திரும்ப பிரார்த்திக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com