tag:blogger.com,1999:blog-8463914.post581449841762685079..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-20869254263775303202015-02-27T21:50:23.509+13:002015-02-27T21:50:23.509+13:00வாங்க வல்லி.
இது ஆண்டாள் கொடுத்த போனஸ்! எதிர்பார...வாங்க வல்லி.<br /><br />இது ஆண்டாள் கொடுத்த போனஸ்! எதிர்பாராதது. நம்ம பயணத்திட்டத்தில் இல்லையாக்கும், கேட்டோ!<br /><br />குளத்தை இப்பவும் மிஸ் பண்ணிட்டேன்ப்பா:(<br /><br />ஆண்டாள் ரங்கமன்னார், கருடர் தரிசனம் கிடைச்சதுப்பா. வடபத்ர சாயிதான் தைலக்காப்பு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58830698967557064102015-02-27T21:38:20.591+13:002015-02-27T21:38:20.591+13:00இந்தப் பதிவைப் படிக்காம அடுத்த பதிவுக்குப் போயிட்ட...இந்தப் பதிவைப் படிக்காம அடுத்த பதிவுக்குப் போயிட்டேன்.<br />தாயாரும் பெருமாளும் தைலக்காப்பா. எப்படியோ ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனம் <br />கிடைத்தது. திருமுக்குளம் வெகு அழகாக இருக்கும். .தம்பி இப்போதுதான் போய்வந்தார். நிறைய திருப்பணிகள் நடக்கிறதாம்.<br />அவளுக்கென்ன அந்த ஊர் ராஜாத்தி. பூக்காரக் கோதையும் மகிழ்வோடு இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87747913340375935852015-02-27T11:50:03.981+13:002015-02-27T11:50:03.981+13:00வாங்க தேனே!
இது நான் பெற்ற இன்பம் வகை இல்லையோ! அ...வாங்க தேனே!<br /><br />இது நான் பெற்ற இன்பம் வகை இல்லையோ! அதுதான் உலக மக்களுக்கும் பங்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19070042101304113472015-02-27T11:49:09.081+13:002015-02-27T11:49:09.081+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
பயணத்தில் பல இடங்கள் வரு...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />பயணத்தில் பல இடங்கள் வருதே! <br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44904507120002804022015-02-27T11:48:08.006+13:002015-02-27T11:48:08.006+13:00வாங்க நெல்லைத்தமிழன்.
பால்கோவாவை உள்ளூர் மக்களுக்...வாங்க நெல்லைத்தமிழன்.<br /><br />பால்கோவாவை உள்ளூர் மக்களுக்கு விட்டுக் கொடுத்துட்டேன்!<br /><br />மீண்டும் நியூஸி திரும்பும் பயணத்தில் சிங்கையில் கிடைப்பதை வாங்கி அங்கேயே தின்னுட்டு வரணும். நியூஸிக்குக் கொண்டு வர முடியாது. அரசின் அனுமதி இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45166821620349276502015-02-27T11:45:34.358+13:002015-02-27T11:45:34.358+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
எனக்கு இது குற்றாலம் ரெண்டாம் ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />எனக்கு இது குற்றாலம் ரெண்டாம் முறை<br /><br /> முதல்முறை தமிழ்மணத்தில் சேர்க்கமுடியலை. போராடிப் பார்த்துட்டு இரண்டாம் முறை பதிவை மீண்டும் காப்பி & பேஸ்ட் செய்து பதித்தேன். இது தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டால் முதலில் போட்டதை எடுக்கலாமுன்னு நினைக்குமுன் அதுக்கு பின்னூட்டங்கள் வந்துருச்சு. <br />ரெண்டாவதாக போட்டதையும் தமிழ்மணத்தில் சேர்க்க முடியலையேன்னு இதையாவது எடுத்துடலாமுன்னு போனா இதுக்கும் பின்னூட்டங்கள் வந்துருக்கு.<br /><br />அதான் என்ன செய்வதென்று குழம்பி ரெண்டையும் அப்படியே விட்டு வைக்க வேண்டியதாப்போச்சு.<br /><br />ஆண்டாள் ஆசைப் பட்டுட்டா.... ரெண்டு முறை வரணுமுன்னு! <br /><br />டபுள் ட்ரபிள்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53437349400404294452015-02-27T11:43:40.407+13:002015-02-27T11:43:40.407+13:00வாங்க ரத்னவேல்.
கூடுதல் புகழ்ச்சி கேட்கக் கூச்சமா...வாங்க ரத்னவேல்.<br /><br />கூடுதல் புகழ்ச்சி கேட்கக் கூச்சமா இருக்கு! <br />அதுக்குத் தகுதிவேணுமேன்னு புதுக் கவலையும் இப்போ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39092848480131594572015-02-27T11:41:43.141+13:002015-02-27T11:41:43.141+13:00வாங்க ரமா ரவி.
ராஜகோபுர சமாச்சாரம் இந்தப்பதிவில்...வாங்க ரமா ரவி.<br /><br />ராஜகோபுர சமாச்சாரம் இந்தப்பதிவில் கொடுத்துள்ள சுட்டியில் இருக்கு.<br /><br />திங்கக்கிழமை குற்றாலக்குளியல்:-)<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61534253544907215942015-02-27T11:40:21.565+13:002015-02-27T11:40:21.565+13:00வாங்க ஜிரா.
திருவடியில் 'வச்சால்' தேவலையே...வாங்க ஜிரா.<br /><br />திருவடியில் 'வச்சால்' தேவலையே! விட்டெறிவதுதானே சங்கடமாப்போகுது. அதில் சமீபத்தில் கோவிலில் போர்ட் வச்சுருக்காங்க...'துளசியைக் கொண்டு வர வேண்டாம்'<br /><br />அடப்பாவிகளா! பெருமாளே வேண்டாமுன்னு அவர்களிடம் வந்து சொன்னானா என்ன? <br /><br />கிளிக்கு நந்தியாவட்ட இலைகள் தான் மெயின். கூடவே இளம்வெற்றிலையும். தினம் ஒரு புதுக்கிளி என்பதால் முதல் நாள் கிளியை விக்கறாங்களாம். ஏலம் விடுவதும் உண்டாம்.<br /><br />நாயக்கர் மகளா? கிடைச்சால் பார்க்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78343494076629098122015-02-27T11:36:02.352+13:002015-02-27T11:36:02.352+13:00வாங்க பித்தனின் வாக்கு.
நலமா? எங்கே ரொம்ப வருசமா ...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />நலமா? எங்கே ரொம்ப வருசமா ஆளையே காணோம்? <br /><br />திரும்பத்திரும்ப வரவழைக்கச் செய்யும் சதியா இது? அட!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-467740258295934562015-02-27T11:34:29.445+13:002015-02-27T11:34:29.445+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
உள்ளூர் மக்கள் நல்லா விவ...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />உள்ளூர் மக்கள் நல்லா விவரமாத்தான் இருக்கீங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45189631996279897082015-02-27T04:29:02.210+13:002015-02-27T04:29:02.210+13:00ஃபோட்டோ எடுக்குறதுல என்னயப் போலவே இருக்கீங்களே துள...ஃபோட்டோ எடுக்குறதுல என்னயப் போலவே இருக்கீங்களே துள்சி. லவ் யூ டியர். ஹாஹா<br /><br />நம்ம கண்ணால பார்த்தத எல்லாம் ப்லாகில் போட்டுடணும். அதே அதே. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16949011279370535972015-02-26T15:50:34.899+13:002015-02-26T15:50:34.899+13:00ஆண்டாள் கோயில் தொடங்கி பல இடங்களுக்கு அழைத்துச்சென...ஆண்டாள் கோயில் தொடங்கி பல இடங்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. புகைப்படங்கள் மிகவும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50148606685142167232015-02-26T00:17:33.284+13:002015-02-26T00:17:33.284+13:00எல்லாம் சிறப்பாத்தான் இருக்கு. பால்கோவாவைக் காணோமே...எல்லாம் சிறப்பாத்தான் இருக்கு. பால்கோவாவைக் காணோமே?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43931956933773431282015-02-26T00:08:07.976+13:002015-02-26T00:08:07.976+13:00
குற்றாலத்துக்கு மூன்று முறை போய் இருக்கிறேன் முத...<br /> குற்றாலத்துக்கு மூன்று முறை போய் இருக்கிறேன் முதல் தடவை என் இளைய மகன் நாற்பது நாள் குழந்தை. ஒரு திருமணத்துக்குப்போகும் வழியில் இன்னொரு முறை அருவியில் நீர் குழாய் நீர் போல் வந்து கொண்டிருந்தது, ஸ்ரீ வில்லிப் புத்தூரும் போய் இருக்கிறோம். ஒரே பதிவு இரு முறை பதைவாகி விட்டதா? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13932891022550499192015-02-25T22:48:45.841+13:002015-02-25T22:48:45.841+13:00துளசிதளம்: ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அ...துளசிதளம்: ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)= திருமதி துளசி கோபால் அவர்களின் எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி அற்புதமான பதிவு. இவர்கள் எங்கள் மூத்த பதிவர். அனேகமாக எல்லா பதிவர்களுக்கும் இவர் தான் முன்னோடி. எனது முதல் பதிவு, ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் பற்றியது, அந்த பதிவை இவருக்கு சமர்ப்பணம் என எழுதியிருந்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க மகிழ்ச்சி அம்மா திருமதி Tulsi GopalRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7076398059197086072015-02-25T19:16:24.279+13:002015-02-25T19:16:24.279+13:00மிக அழகான படங்கள். அந்த ராஜகோபுரம் அருமை.
(நம் தம...மிக அழகான படங்கள். அந்த ராஜகோபுரம் அருமை. <br />(நம் தமிழக அரசு emblem ல் இருக்கும் கோபுரம் அதுதான்.)<br /><br />அடுத்தது குற்றாலம?? உங்களுடன் நாங்களும் வருகிறோம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27577957300811067742015-02-25T18:45:06.679+13:002015-02-25T18:45:06.679+13:00கொடுத்த பூவை காலில் விட்டெறிவது சென்னைப் பழக்கம் ட...கொடுத்த பூவை காலில் விட்டெறிவது சென்னைப் பழக்கம் டீச்சர். கூட்டம் அள்ளுதுன்னு பட்டர்கள் இப்படிப் பண்றாங்க. ஏன்னு கேட்டா திருவடியில் வைக்கிறது புண்ணியம்னு சொல்லிருவாங்க.<br /><br />அந்த வெத்தலக்கிளி ரொம்ப அழகு. அதுல வாய்க்கு வெச்சிருக்குறது மாதுளை மொட்டுன்னு நெனைக்கிறேன்.<br /><br />நாயக்கர் மகள்னு ஒரு படம் வந்தது. கதைப்படி திருவரங்கத்துல எடுத்திருக்கனும். ஆனா அனுமதி கிடைக்காததால திருவில்லிபுத்தூர் கோயில்ல எடுத்தாங்க. கோயில் கோபுரங்கள்ளாம் காட்டுவாங்க. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம். பொழுது போகாட்டி ஒருவாட்டி பாக்கலாம். சுஜாதா நடிப்பு நல்லாருக்கும்.<br /><br />போடிநாயக்கனூர்தான் கோபால்சார் ஊரா? அங்க எங்க சொந்தக்காரங்களோட சொந்தக்காரங்களோட சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எப்பயோ கேள்விப்பட்டிருக்கேன். யாருன்னு கூட மறந்து போச்சு.<br /><br />அடுத்து தெங்காசி குற்றாலமா... அட்டகாசம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39223517054130542832015-02-25T18:16:01.642+13:002015-02-25T18:16:01.642+13:00\\ பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்க...\\ பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி? என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............ ன்னு சொல்லணுமோ!// appathana teacher neenga thirumpi thiumpi avarai parkka koviliukku varuveenga.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27837007288876472102015-02-25T17:05:42.746+13:002015-02-25T17:05:42.746+13:00குற்றாலத்தில குளியலா? நீங்க அசலூரு இல்லியா, குளிங்...குற்றாலத்தில குளியலா? நீங்க அசலூரு இல்லியா, குளிங்க. நாங்கெல்லாம் தூரத்தில நின்னு பாத்துட்டு வந்துடுவோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4845611287374205942015-02-25T16:11:26.524+13:002015-02-25T16:11:26.524+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இனிய நினைவுகள் என்றால்...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />இனிய நினைவுகள் என்றால் மனசுக்கு(ம்) நல்லதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5780811122969579152015-02-25T14:54:06.748+13:002015-02-25T14:54:06.748+13:00பக்கத்து ராஜபாளையத்தில் தான் படித்தேன் அம்மா... பல...பக்கத்து ராஜபாளையத்தில் தான் படித்தேன் அம்மா... பல வருடங்கள் கழித்து ஆண்டாள் கோவிலின் உள்ளே - படங்கள் மூலம்...<br /><br />இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com