tag:blogger.com,1999:blog-8463914.post5778895873721378215..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 10துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-53446674786765868932007-08-20T17:08:00.000+12:002007-08-20T17:08:00.000+12:00வாங்க கொத்ஸ்.முந்தி எழுதிவச்சதை இப்பப் படிக்கும்போ...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>முந்தி எழுதிவச்சதை இப்பப் படிக்கும்போது எனக்கும் அப்படித்தான் இருக்கு. இவ்வளவா<BR/>ஓடியிருக்கோமுன்னு.......... வியப்புதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47960140637554901432007-08-20T17:07:00.000+12:002007-08-20T17:07:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி..//ம்..அப்பறம்...//அந்தக் காக...வாங்க முத்துலெட்சுமி..<BR/><BR/>//ம்..அப்பறம்...//<BR/><BR/>அந்தக் காக்கா வந்து 'வடை' போயிருச்சேன்னு அழுதுச்சாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60013424151535515732007-08-20T14:58:00.000+12:002007-08-20T14:58:00.000+12:00உள்ளேன் டீச்சர். படிக்கும் போது ப்ளஸ் படங்களைப் பா...உள்ளேன் டீச்சர். படிக்கும் போது ப்ளஸ் படங்களைப் பார்க்கும் போது வீடு கண்ணு முன்னாடி ரெடியாகுற மாதிரி இருக்கு. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40035883051949962782007-08-20T14:44:00.000+12:002007-08-20T14:44:00.000+12:00ம்....மரவீடு பாக்க அழகாத்தான் இருக்கு சட்ட்மெல்லாம...ம்....மரவீடு பாக்க அழகாத்தான் இருக்கு சட்ட்மெல்லாம் அடிச்சு.. <BR/>ம்..அப்பறம்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66386827161914997402007-08-20T13:21:00.000+12:002007-08-20T13:21:00.000+12:00வாங்க குமார்.கட்டுமானத்துறை பாஷை:-)))))வாங்க குமார்.<BR/><BR/>கட்டுமானத்துறை பாஷை:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11684715975195986832007-08-20T13:20:00.000+12:002007-08-20T13:20:00.000+12:00வாங்க அரவிந்தன்.பெரிய துளைகள் இருக்கும் ஸிங் ஸ்ட்ர...வாங்க அரவிந்தன்.<BR/><BR/>பெரிய துளைகள் இருக்கும் ஸிங் ஸ்ட்ரெயினர் கிடைக்குது. அதை வாங்கிப் போட்டுருங்க. <BR/>தண்ணி தேங்காமப் போகும் அதே சமயம், தப்பித்தவறி விழுந்தாலும் ஸ்பூன், முருங்கக்காத் <BR/>தோல் எல்லாம் மேலேயே நின்னுரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21333616507848435092007-08-20T12:40:00.000+12:002007-08-20T12:40:00.000+12:00நல்ல கம்பெனியில்தான் ஆர்டர் கொடுத்தீங்கன்னசரியான ல...<B>நல்ல கம்பெனியில்தான் ஆர்டர் கொடுத்தீங்கன்ன</B><BR/>சரியான லின்க்காகத்தான் இருக்கு.இது கட்டுமானப்பாஷை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63691136114810545002007-08-20T11:23:00.000+12:002007-08-20T11:23:00.000+12:00இந்த சிங்க் டிச்போசர் ஒரே தொல்லை.. அப்பப்ப புளியங்...இந்த சிங்க் டிச்போசர் ஒரே தொல்லை.. அப்பப்ப புளியங்கொட்டை மாட்டிக்கும். சின்ன சின்ன சுபூன் மட்டிக்கும்..அதை எடுக்க போதும் போதும்ன்னு அயிடும்..அப்பார்ட்மெண்ட் இருக்கும்போது அவர்களை கூப்பிட்டு செய்தோம் அவர்கள் ஒரு டூள் ஒன்னை கொடுத்து நீனே செய்துக்கொள்.. என்னை அடிக்கடி கூப்பிடாதே அப்படின்னுட்டான்.<BR/><BR/>இங்கும் மரவீடுதான் வெளிப்புரம் அட்டைக்குமேல் சிமென்ட் பூசிவிடுவார்கள்.aravindaanhttps://www.blogger.com/profile/13729835827526487205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89380270547486598162007-08-20T10:10:00.000+12:002007-08-20T10:10:00.000+12:00வாங்க வவ்வால்.இங்கே நம்ம பக்கம் மரவீடுன்னா.....முழ...வாங்க வவ்வால்.<BR/><BR/>இங்கே நம்ம பக்கம் மரவீடுன்னா.....முழுக்க முழுக்க மரம் எக்ஸ்டீரியர் உள்பட.<BR/>நம்ம வீட்டுக்கு மரம் சாண்ட்விச் போலத்தான் வருது. மூணு வருசத்துக்கு முன்னாலே<BR/>இது இங்கே லேட்டஸ்ட் டெக்னாலஜி & டிசைன். முழுக்க முழுக்க பாலிஸ்டைரீன் ப்ரிக்<BR/>வச்சும் கட்டுறது அப்ப வந்துக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் செலவு கம்மி. ஆனா நமக்கு<BR/>பயம்(-:<BR/><BR/>நம்ம ப்ளான்லேயே எங்கெங்கே என்னென்னன்னு விலாவரியா இருக்கு. அதை வச்சுத்தான்<BR/>கவுன்ஸில் அனுமதி கொடுத்து, அதை அப்படியே ஃபாலோ பண்ணறோமான்னும் கவனிக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4840953867791006402007-08-20T10:09:00.000+12:002007-08-20T10:09:00.000+12:00வாங்க ராகவன்.நம்ம கண்ணுமுன்னாலே வளர்ந்துவரும் வீடு...வாங்க ராகவன்.<BR/><BR/>நம்ம கண்ணுமுன்னாலே வளர்ந்துவரும் வீடு பார்க்க சுகம்தான். அதுக்கு ஓடுன<BR/>ஓட்டம் பின்னாளில் நினைச்சுப் பார்த்து ரசிக்க வேண்டியதில் ஒண்ணு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9248327536006179122007-08-20T09:46:00.000+12:002007-08-20T09:46:00.000+12:00//இது மரவீடா இல்லையான்னு தெரியலை. செங்கல் சிமெண்டு...//இது மரவீடா இல்லையான்னு தெரியலை. செங்கல் சிமெண்டு எல்லாமே வருது அப்புறம்.//<BR/><BR/>மரவீடானு கேட்டப்போ தெரியலைனு சொல்லிட்டு இப்போ மரத்தில கட்டுறிங்க, என்ன பொருளில் கட்டுவாங்கனு தெரிஞ்சிக்காமலே கட்ட சொல்லிடிங்களா? <BR/><BR/>குளிர் பிரதேசம்ல எல்லாம் மரத்தால் தான் கட்டுவாங்கனு தெரியும் , ஆனலும் நீங்க அஸ்திவாரம் பத்திலாம் பேசியதால் சந்தேகம் ஆகிபோச்சு!<BR/><BR/>மரம் என்பதால் தான் அஸ்திவாரம் இல்லாமலே தளம் மட்டும் போட்டு கட்டுராங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38586098808448785872007-08-20T09:31:00.000+12:002007-08-20T09:31:00.000+12:00அப்பாடியோவ் உங்க பதிவுக்குப் பின்னூட்டம் போட முடிய...அப்பாடியோவ் உங்க பதிவுக்குப் பின்னூட்டம் போட முடியுது டீச்சர். :)<BR/><BR/>நீங்க எழுதுனப் படிக்கும் போது எனக்கு அப்படியே அப்பார்மெண்ட் எழும்புனது நெனைவுக்கு வருது. அப்பப்பா...அது ஒரு சுகம். இல்லையா டீச்சர்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com