tag:blogger.com,1999:blog-8463914.post5682317861842501742..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புள்ளிருக்கு வேளூர் போகலாமா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8463914.post-32550244687080279332013-10-25T07:24:04.372+13:002013-10-25T07:24:04.372+13:00நேற்று முன் தினம் தரிசித்து வந்தேன். இந்தப் பதிவு ...நேற்று முன் தினம் தரிசித்து வந்தேன். இந்தப் பதிவு மீண்டும் செல்லும் ஆர்வத்தை தூண்டியது. நன்றிகள் அம்மா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82315455717694313192013-03-16T03:27:36.403+13:002013-03-16T03:27:36.403+13:00நேரில் சென்று தரிசனம் செய்தாற்போல் இருந்தது துள்சி...நேரில் சென்று தரிசனம் செய்தாற்போல் இருந்தது துள்சிம்மா. ஆமாம் கோபால் தவம் செய்ய ஆரம்பிக்கிறாரா :)<br />மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34606443812355812712013-03-13T15:39:48.470+13:002013-03-13T15:39:48.470+13:00வாங்க ஸ்ரீராம்..
ரசிப்புக்கு நன்றி.வாங்க ஸ்ரீராம்..<br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9699100516140755032013-03-13T15:39:16.843+13:002013-03-13T15:39:16.843+13:00வாங்க கவியாழி கண்ணதாசன்.
வருகைக்கு நன்றி.வாங்க கவியாழி கண்ணதாசன்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78811719362051984412013-03-12T23:01:25.033+13:002013-03-12T23:01:25.033+13:00படங்கள் பிரமாதம்.படங்கள் பிரமாதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79605673410706414682013-03-08T12:01:52.537+13:002013-03-08T12:01:52.537+13:00பயனுள்ள ஆன்மீகத் தகவலுக்கு நன்றி
பயனுள்ள ஆன்மீகத் தகவலுக்கு நன்றி<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39076769894641387452013-03-04T19:56:42.983+13:002013-03-04T19:56:42.983+13:00வாங்க சொர்னமித்திரன்.
வருகைக்கு நன்றி.வாங்க சொர்னமித்திரன்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46097210340657153872013-03-02T23:30:39.462+13:002013-03-02T23:30:39.462+13:00உண்மை ஆன்மீகதேட www.enadhuanmeegam.blogspot.comஉண்மை ஆன்மீகதேட www.enadhuanmeegam.blogspot.comsornamithranhttps://www.blogger.com/profile/01033910892395889204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69667809979409212222013-03-02T17:43:25.704+13:002013-03-02T17:43:25.704+13:00வாங்க மாதேவி.
எல்லாக்கோவில்களுக்கும் சோம்பல் இல்ல...வாங்க மாதேவி.<br /><br />எல்லாக்கோவில்களுக்கும் சோம்பல் இல்லாமல் என் கூடவே வர்றீங்க. அதுக்கு நாந்தானே நன்றி சொல்லணும்? <br /><br />நன்றிப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17524020110432556692013-03-02T17:42:24.931+13:002013-03-02T17:42:24.931+13:00வாங்க கோமதிஅரசு.
வெல்லம் கரைப்பையெல்லாம் தடை செய்...வாங்க கோமதிஅரசு.<br /><br />வெல்லம் கரைப்பையெல்லாம் தடை செய்தால் தேவலை. கொசுத்தொல்லை போறாதுன்னு ஈத்தொல்லையும் வேணுமா?<br /><br />சாமிக்கு நேர்ந்துக்கிட்டு காஃபி நைவேத்தியம் செஞ்சு பக்தர்களுக்குத் தரக்கூடாதா?<br /><br />நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் சாமி புறப்பாடு தேர் நகர்ந்ததும் கோடை காலம் என்றால் சர்பத், குளிர்காலம் என்றால் ஏலக்காய் டீ தர்றாங்க. ரொம்ப நல்ல யோசனை. இதம் பதம்:-)<br /><br />நம்மாட்கள் கோலெடுத்தால் தான் அடங்குவாங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8244683263560207052013-03-02T17:37:56.637+13:002013-03-02T17:37:56.637+13:00வாங்க குமார்.
கர்நாடகா பயணத்தில் ஒரு சமணக்கோவிலி...வாங்க குமார்.<br /><br />கர்நாடகா பயணத்தில் ஒரு சமணக்கோவிலில் (ஆயிரம் வருசப்பழசு)சீனர்களையும் ட்ராகனையும் செதுக்கி வச்சுருந்தாங்க. பதிவில் படமும் போட்டுருந்தேன்.<br /><br />அதுவுமில்லாம நம்மாட்களுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் நல்லாவே வரும். ரெண்டால் பெருக்கணுமுன்னா இன்னும் ஈஸி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59716160648081099002013-03-02T17:35:17.175+13:002013-03-02T17:35:17.175+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
டூர் குழுவோடு போனால் ஒரேடியா ...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />டூர் குழுவோடு போனால் ஒரேடியா குதிரைக்குக் கண்பட்டை போட்டமாதிரிதான். அங்கே இங்கே திரும்ப முடியாது.<br /><br />பகல் நேரங்களில் கோவிலை மூடுவதால்<br />இருக்கும் நேரத்தில் கிடச்சதை தரிசிக்கணும். <br /><br /> அதிலும் குழுவில் யாராவது ஒரு கோயிலுக்கு ஒருத்தர்ன்னு ஆறமர நீட்டி முழக்கிருவாங்க. அவுங்களை விட்டுட்டு போகவும் முடியாது.<br /><br />என்ன செய்யறதுப்பா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44279985245657710092013-03-02T17:23:39.675+13:002013-03-02T17:23:39.675+13:00வாங்க சசிகலா.
உப்பிலியப்பனை இந்தமுறை தரிசிக்கும் ...வாங்க சசிகலா.<br /><br />உப்பிலியப்பனை இந்தமுறை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கலைப்பா. போன முறை போய் வந்ததுதான்.<br /><br />அது இங்கே;<br /><br />நேரம் இருந்தால் பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2009/03/5.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51885601901985145982013-03-02T17:17:02.123+13:002013-03-02T17:17:02.123+13:00வாங்க ராமலக்ஷ்மி.
சுத்தமாக இருப்பதே ஒருஅழகா அமைஞ்...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />சுத்தமாக இருப்பதே ஒருஅழகா அமைஞ்சுருதே! அதான் கேமெராவுக்குக் குஷி:-)<br /><br />கலிகாலத்தில் மக்கள் தொகை கூடிக்கிட்டே போவதைப்போல் நோய்களும் கூடிக்கிட்டே போகுது.<br /><br />வைத்தியநாதரிடம் இன்னும் வீரியமுள்ள மருந்துகள் வேணுமுன்னு அப்பீல் பண்ணிக்கலாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85295242407003896502013-03-02T17:13:55.959+13:002013-03-02T17:13:55.959+13:00வாங்க ரஞ்ஜனி.
இன்னும் சில பெருமாள்ஸ் நம்மை வா ன்...வாங்க ரஞ்ஜனி.<br /><br />இன்னும் சில பெருமாள்ஸ் நம்மை வா ன்னு கூப்பிடும் போஸ்கள் பார்த்தது நினைவுக்கு வருதுப்பா.<br /><br />சரி ஸீட் பெல்ட் போட்டுக்குங்க. கிளம்பலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89617629562140618682013-03-02T17:10:53.382+13:002013-03-02T17:10:53.382+13:00வாங்க ஜீரா.
ரிக்கு இருக்கு அடிச்சுச் சொல்றாங்க த...வாங்க ஜீரா.<br /><br />ரிக்கு இருக்கு அடிச்சுச் சொல்றாங்க தலபுராணத்தில்! <br /><br />வேதம் வந்து வணங்கிய மூலவர்.<br /><br />சூரியனும் வந்தானாம். ஆனால் அவன் பெயரை சேர்த்துக்கலை பாருங்க:-)<br /><br />கதை ரீப்பீட் ஆவதும், ரீ மேக் ஸ்டோரிகளும், காப்பி அண்ட் பேஸ்டுகளும் இந்தக்காலத்தில் மட்டுமில்லாம எப்போதுமே இருக்கு போல! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89439759886277833452013-03-02T17:06:58.455+13:002013-03-02T17:06:58.455+13:00வாங்க ரமா ரவி.
திருப்புட்குழிக்கு வான்னு சூசகமா ...வாங்க ரமா ரவி.<br /><br />திருப்புட்குழிக்கு வான்னு சூசகமா சேதி வந்துருக்கோ என்னவோ:-)))<br /><br />ரசனைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78982904323795203732013-03-02T17:05:21.333+13:002013-03-02T17:05:21.333+13:00வாங்க அமைதிச்சாரல்.
கதை சொல்லும் கோபுரங்கள்தான்!...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />கதை சொல்லும் கோபுரங்கள்தான்! நம்மஆனையாரை விடமுடியாதேன்னு க்ளிக் க்ளிக்:-)<br /><br />அதுக்குக் கொஞ்சம் மேலே குழந்தைகள் சில இருக்கு பார்த்தீங்கதானே? ஆறுமுகன் அவதாரமா... இல்லே அனசூயாவின் கதையான்னு தெரியலைப்பா:(<br /><br />மூணு தரையிலும் ஒன்னு இடுப்பிலுமா இருக்கே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21777840110570518032013-03-02T17:00:39.348+13:002013-03-02T17:00:39.348+13:00வாங்க வல்லி.
அதுக்குத்தான் போகலாமுன்னு சொன்னதும் ...வாங்க வல்லி.<br /><br />அதுக்குத்தான் போகலாமுன்னு சொன்னதும் சரின்னு கிளம்பிறணும். மத்ததை கடவுள் (கொஞ்சமாவது) பார்த்துக்கமாட்டாரா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19045450086002339212013-03-02T16:59:02.038+13:002013-03-02T16:59:02.038+13:00வாங்க கவிநயா.
ஓடோடி வந்த உம்மை ஏமாற்றவில்லைதானே:-...வாங்க கவிநயா.<br /><br />ஓடோடி வந்த உம்மை ஏமாற்றவில்லைதானே:-))))<br /><br />குளத்துக்கு காவல் போட்டுருக்காங்களாம். கோமதியம்மா சொன்னதைப் பாருங்க! <br /><br />நம்மமக்களுக்கு தானாகத்தோணாது பாருங்க. அடிச்சு விரட்டுனாதான் சரி போல:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52506516568268159682013-03-02T16:56:56.024+13:002013-03-02T16:56:56.024+13:00வாங்க நம்பள்கி.
உங்க யோசனை நல்லதே. ஆனால் ஆரம்பம்...வாங்க நம்பள்கி.<br /><br />உங்க யோசனை நல்லதே. ஆனால் ஆரம்பம் முதல் பெரிய இடுகைகளாக ( வாசிக்கும்போது ஒரு கன்ஸிஸ்டன்ஸி வரணுமுன்னு) போடத்தொடங்கி இப்போ அதுவே வழக்கமாகிப்போயிருச்சு. <br /><br />இடுகையை ரெண்டா வெட்டணுமுன்னா எங்கேன்னு முழிப்பதுண்டு:(<br /><br />சின்னச்சின்ன இடுகைகளாப் போட்டுருந்தால் ஒரு ஐயாயிரம் தேறி இருக்கும். <br /><br />பெரிய இடுகைகளில் ஒரு பயன் என்னன்னா..... பின்னாளில் புத்தகமா வரும்போது அளவு சரியாக இருக்கும். மூணு பக்கம் என்பதே என் கணக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30456880383159519822013-03-02T16:52:23.381+13:002013-03-02T16:52:23.381+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
விரிவாகக் காணக்கிடைத்தால் ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />விரிவாகக் காணக்கிடைத்தால் விரிவாக. அங்கே சுருக் என்றால் இங்கேயும் சுருக்!<br /><br />வேறென்ன செய்வது சொல்லுங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65876079533943607602013-03-02T16:51:15.883+13:002013-03-02T16:51:15.883+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
அட! உள்பிரகாரத்தில் வலம் வர...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />அட! உள்பிரகாரத்தில் வலம் வரும்போது இடது பக்கம் வரும் சந்நிதிகளில் ஒன்றா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55551923585853997882013-03-02T16:49:58.480+13:002013-03-02T16:49:58.480+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
//சென்றதுண்டு//
ஆஹா. ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />//சென்றதுண்டு//<br /><br />ஆஹா. சூப்பர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77580020307950887992013-03-02T16:48:29.319+13:002013-03-02T16:48:29.319+13:00வாங்க அருண்.
இப்படித்தான் வெகு அருகாமையில் இருந்த...வாங்க அருண்.<br /><br />இப்படித்தான் வெகு அருகாமையில் இருந்தாலும் போக வேளை வருவதில்லை:(<br /><br />முருகனாப் பார்த்துக் கூப்பிட்டால்தான் போக வாய்க்கும்.<br /><br />எல்லாம் அவன் செயல்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com