tag:blogger.com,1999:blog-8463914.post5141625762081929021..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8463914.post-62062068961002556502013-08-01T01:25:50.078+12:002013-08-01T01:25:50.078+12:00விரிவான கதை..
சக்தி பீடங்கள் பற்றி தெரிந்திருக்...விரிவான கதை.. <br /><br />சக்தி பீடங்கள் பற்றி தெரிந்திருக்கும் என கதையாக இழுக்கவில்லை! :)<br /><br />சிறப்பான விவரிப்பு.....<br /><br />படங்களும் நன்று. <br /><br />எனது பக்கத்தில் வந்து சுட்டி தந்தமைக்கு நன்றி.<br /><br /> வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23771882829928057162010-04-06T17:50:31.647+12:002010-04-06T17:50:31.647+12:00வாங்க எல் கே.
சினிமாவுக்கா????
ஓ அதுதான் அடுத்த ...வாங்க எல் கே.<br /><br />சினிமாவுக்கா????<br /><br />ஓ அதுதான் அடுத்த கட்டம் ஏகுவதோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47303030025124732522010-04-04T23:36:13.355+12:002010-04-04T23:36:13.355+12:00//
டீச்சர், பேசாம டீவி சீரியல் பக்கம் போகலாம் கதை,...//<br />டீச்சர், பேசாம டீவி சீரியல் பக்கம் போகலாம் கதை,வசனம் எழுத :-)/<br /><br />சினிமாக்கு ட்ரை பண்ணுங்க.. செம சூப்பரா எழுதறீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61183260151119697042010-04-04T20:24:33.174+12:002010-04-04T20:24:33.174+12:00வாங்க சீனா.
இதோன்னு கிளம்பிட்டார் நியூஸிக்கு.
வீ...வாங்க சீனா.<br /><br />இதோன்னு கிளம்பிட்டார் நியூஸிக்கு.<br /><br />வீட்டை வித்துட்டு வந்து ஒட்டியானம் வாங்கணுமாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46009475910164966732010-04-04T12:40:27.955+12:002010-04-04T12:40:27.955+12:00அன்பின் பெரு மதிப்பிற்குரிய கோபால் அவர்களுக்கு
ஒட...அன்பின் பெரு மதிப்பிற்குரிய கோபால் அவர்களுக்கு<br /><br />ஒட்டியாணமாமே - முழிக்காம வாங்கிக் கொடுத்துடுங்க - ஆமா சொல்லிப்புட்டேன் - இல்லன்னா குடும்பச் சண்டைதான் - சாக்கிரத <br /><br />நல்வாழ்த்துகள் துளசி<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91765103386690327232010-04-03T16:42:14.182+13:002010-04-03T16:42:14.182+13:00நானானி,
குட் நியூஸ்!
காஞ்சியில் விழுந்தது ஒட்டிய...நானானி,<br /><br />குட் நியூஸ்!<br /><br />காஞ்சியில் விழுந்தது ஒட்டியாணமாம்!<br /><br />ஆஹா..... ரொம்ப நாள் ஆசை. கோபால்தான்.......<br /><br />முந்தி இருந்த உடம்புன்னா பரவாயில்லை. ஆனா.....இப்ப? முழிக்கிறார்.<br /><br />ஹூம். முந்தியே வாங்கியிருக்கலாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82560108963368246832010-04-03T16:33:58.226+13:002010-04-03T16:33:58.226+13:00வாங்க நானானி.
இல்லையா பின்னே? கவனமுன்னா அப்படி ஒர...வாங்க நானானி.<br /><br />இல்லையா பின்னே? கவனமுன்னா அப்படி ஒரு கவனம். மொழி அறிவை எப்படி விருத்தி பண்ணி இருக்கேன் பாருங்க:-))))<br /><br />காஞ்சீபுரம், மதுரை & கன்னியாகுமரி சக்திபீடங்கள் கோவில்களாம்.<br /><br />என்ன பார்ட்டுன்னு பார்க்கணும். நான் போய் வந்த இடங்கள்தான். ஆனால்... இதைக் கவனிக்கலை.ஒருவேளை நான் வந்தபிறகு 'விழுந்து இருக்குமோ!!!'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60273868532552872302010-04-03T16:29:14.385+13:002010-04-03T16:29:14.385+13:00வாங்க சீனா.
நன்றி நன்றி நன்றிவாங்க சீனா.<br /><br />நன்றி நன்றி நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5688572396205202132010-04-03T16:28:41.308+13:002010-04-03T16:28:41.308+13:00வாங்க பித்தனின் வாக்கு.
எழுதன்னு வந்தபிறகு சோம்பல...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />எழுதன்னு வந்தபிறகு சோம்பல் பட்டால் ஆகுமா?<br /><br />அதுதான் 24 மணிநேரமும் 'தியானம்' போல மூளைக் குடைச்சலா இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63541801540384687152010-04-03T16:27:15.679+13:002010-04-03T16:27:15.679+13:00வாங்க ராம்.
'கதை சொல்லி'யாத்தானே இருக்கேன...வாங்க ராம்.<br /><br />'கதை சொல்லி'யாத்தானே இருக்கேன். அதான்:-)))))<br /><br /> I am a story tellerதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67614955381454748502010-04-03T16:26:10.075+13:002010-04-03T16:26:10.075+13:00வாங்க விருட்சம்.
சக்தி இல்லைன்னாத்தான் சீவன் இல்ல...வாங்க விருட்சம்.<br /><br />சக்தி இல்லைன்னாத்தான் சீவன் இல்லையே!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23510274745708180462010-04-03T16:25:11.481+13:002010-04-03T16:25:11.481+13:00வாங்க கனவுகளின் தோழி.
(அடடா.... என்னமாப் பேர் வச்...வாங்க கனவுகளின் தோழி.<br /><br />(அடடா.... என்னமாப் பேர் வச்சுருக்கீங்க!!!!!)<br /><br />தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83428072028872901082010-04-03T16:23:06.487+13:002010-04-03T16:23:06.487+13:00வாங்க மாதேவி.
பளிங்குப் பாதம் மாசு மருவில்லாமல் ஜ...வாங்க மாதேவி.<br /><br />பளிங்குப் பாதம் மாசு மருவில்லாமல் ஜொலிப்பது பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9078961470347703672010-04-02T06:36:10.739+13:002010-04-02T06:36:10.739+13:00// ஜூனியர் விகடன்ல தேடிப் பார்த்தேன் இப்படி ஏதாவது...// ஜூனியர் விகடன்ல தேடிப் பார்த்தேன் இப்படி ஏதாவது வந்திருக்கான்னு :-(//<br /><br />ரிஷான் ஷெரீப் சொன்னது போல் நானும் தினத்தந்தி நியூஸோன்னு நெனச்சேன். நல்ல லோக்கல் லங்வேஜ். கொஞ்ச நாள் சென்னை வாசம் நல்ல வேலை செஞ்சிருக்கு.<br /><br />அது சரி தமிழ்நாட்டில் விழுந்த பாகம் எது? எங்கு விழுந்தது?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34272463978336659052010-04-01T16:45:52.620+13:002010-04-01T16:45:52.620+13:00அன்பின் துளசி
தமிழ் மணத்துல பாத்துட்டு ஓடி வந்தே...அன்பின் துளசி <br /><br />தமிழ் மணத்துல பாத்துட்டு ஓடி வந்தேன் -படிக்க ஆரம்பிச்ச உடனேயே <br />புரிஞ்சி போச்சு - நல்லாக் கொண்டு போய் இருக்கீங்க - ரசிச்சேன்<br /><br />நல்வாழ்த்துகள் துளசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35779022854681459742010-04-01T03:00:52.314+13:002010-04-01T03:00:52.314+13:00Story was narrated in a different way. Nice narrat...Story was narrated in a different way. Nice narration.<br /><br />RamTrails of a Travelerhttps://www.blogger.com/profile/04350573538744007722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21691513989884117652010-03-29T19:58:41.414+13:002010-03-29T19:58:41.414+13:00நல்ல பதிவு டீச்சர், அப்பா சளைக்காமல் எழுதுகின்றீர்...நல்ல பதிவு டீச்சர், அப்பா சளைக்காமல் எழுதுகின்றீர்கள். உங்களிடம் இருந்துதான் சலிப்பு இல்லாமல் எழுத கத்துக் கொள்ள வேண்டும். படங்களும்,கட்டுரைகளும் மிக அருமை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71141400367429298882010-03-29T19:49:21.984+13:002010-03-29T19:49:21.984+13:00சிவன் சக்தி என்பதன் பின் பெரிய அர்த்தம் ஒன்று இருக...சிவன் சக்தி என்பதன் பின் பெரிய அர்த்தம் ஒன்று இருக்கிறது. இந்த கதைகளை தனித் தனியா பார்த்தா அது புரியாது என்பது என் எண்ணம். சிவன் கோவில்களில் சக்தி தனிப் பெரும் சக்தி. அவளுக்கென்று சிவனுக்கு இணையான room தனி அதான் சன்னதி, மட்டுமின்றி இவளே அதிக கவனம் பெறுகிறாள். நமக்கு தந்தையை விட தாயே நெருக்கமானவள் பல சமயங்களிலும் என்பது போலே, சிவன் கோவில்களில் இந்த அம்மையே அதிக கவனம்பெறுகிறாள்.<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81071518434838292882010-03-29T17:52:20.674+13:002010-03-29T17:52:20.674+13:00I am the regular reader of your blog Amma. I am yo...I am the regular reader of your blog Amma. I am your adorant fan for atleast last 4 years. I admire your writings...it gives lot of energy to one who is reading your blog. Thanks!Kanavugalin Thozhihttps://www.blogger.com/profile/03445420522681008117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1970335974495384892010-03-29T17:42:36.178+13:002010-03-29T17:42:36.178+13:00முன்கதை தெரியும்.
பின்னால் உள்ள"மொத்தம் 51 ...முன்கதை தெரியும். <br /><br />பின்னால் உள்ள"மொத்தம் 51 துண்டு" <br />புதிய கதை. அறிந்து கொண்டேன். பாதம் கீரிடம் அழகாக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8951918871446762382010-03-29T16:17:34.448+13:002010-03-29T16:17:34.448+13:00வாங்க கோவியாரே.
அது நியாயமில்லைன்னு 'அவர்'...வாங்க கோவியாரே.<br /><br />அது நியாயமில்லைன்னு 'அவர்' உணர்ந்துதான் அப்புறம் இன்னொரு 'கதை'யில் பாதி இடம் கொடுத்து உமையொரு பாகனாக ஆனார்ன்னு வச்சுக்கலாம்:-))))<br /><br />இங்கே 33க்கே தவிச்சுத் தண்ணி குடிச்சாச்சு பலவருசங்களா. நியாயமுன்னு பார்த்தால் 50 கொடுக்கணும் இல்லையா.<br /><br />'சாமி' யே கொடுத்துருச்சு. ஆசாமிங்க கொடுக்கத்தயங்குறாங்க பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52408001503339210112010-03-29T15:30:25.640+13:002010-03-29T15:30:25.640+13:00நல்ல கதை பெண்ணானவள் புருஷனுக்கு கட்டுப்பட்டவளாக, வ...நல்ல கதை பெண்ணானவள் புருஷனுக்கு கட்டுப்பட்டவளாக, வேண்டுமென்றால் பெற்றோர்களை எதிர்பவளாக இருந்தால் அவள் கொண்டாடப்பட வேண்டியவள் என்கிற பெண் மூளை சலவையை முறையாக செய்கிறது.<br /><br />:)<br /><br /><br />அந்த காலத்தில் மனமுறிவு கேட்கும் குடும்ப நீதிமன்றங்களோ வாய்பே இல்லை என்றே விளங்குகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34005789012562717142010-03-29T15:20:14.013+13:002010-03-29T15:20:14.013+13:00வாங்க வல்லி.
பதிவு என்ன, கதை கட்டுரை எழுதுவது என்...வாங்க வல்லி.<br /><br />பதிவு என்ன, கதை கட்டுரை எழுதுவது என்பதுக்கெல்லாம் பிரபலங்கள் நிறைய டிப்ஸ் கொடுத்துருக்காங்க.<br /><br />சம்பவத்தை எப்படிக் கோர்க்கணும், திடுக் திருப்பம் எங்கே வைக்கணும், மொழி நடை எவ்வாறு இருக்க வேண்டும்(?!) இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.<br /><br />எல்லாத்தையும் ஒன்னுவிடாமல் பலமுறை படிக்கணும். மனசுக்குள்ளே உருப்போடணும்.<br /><br />அப்புறம்?<br /><br />அது எதுக்கும் பொருந்தாத முறையில் நம்ம சொந்த நடையில் சரக்கை எடுத்து விடணும். மறந்தும்கூட அதில் ஒன்னையும் 'கடை'ப்பிடிக்கக்கூடாது. அம்புட்டுதான்:-)))))<br /><br /><br />கடைசிப்படமா? இல்லே அதுக்கு முந்தினதா?<br /><br />முந்தினதுன்னா...... பெஸ்ட் பதிவர்களுக்குப் பொற்கிழி கொடுக்குறார் மகாராசா. 'யூ ஆர் நம்பர் 1' கையில் இருக்கு பாருங்க.<br /><br />ராசா மஞ்சள் சட்டை போட்டுருக்காருப்பா!<br /><br /><br />கடைசிப்படமுன்னா.... அது ஒன்னுமில்லை. அர்ச்சுனன் பதிவராகணுமாம். எப்படி எழுதணும், தமிழ் ஃபாண்ட் எப்படி டவுன்லோடு, பின்னூட்டம் மடரேஷன் இப்படி [பதிவுலக சம்பந்தப்பட்ட விஷயங்களை ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உபதேசிக்கிறார். புதிய கீதை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18751288677761863462010-03-29T15:10:04.376+13:002010-03-29T15:10:04.376+13:00தலைப்புல பயமுறுத்திட்டீங்களே துளசி. ஆட்டம் கொடுத்த...தலைப்புல பயமுறுத்திட்டீங்களே துளசி. ஆட்டம் கொடுத்துடுச்சு:)<br />அப்புறம் திருவிளையாடல் நினைவு வந்தது. எப்படிப் பதிவு எழுதுவது என்பதுன்னு ஒரு பதிவு ஆரம்பிங்க ப்ளீஸ்!! அந்தக் கடைசிப் படத்தோட கதை தெரியாம மண்டை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25037053847472939822010-03-29T06:03:37.076+13:002010-03-29T06:03:37.076+13:00வாங்க ஹுஸைனம்மா.
மக்கள் பரபரப்பான செய்திகளைத்தான்...வாங்க ஹுஸைனம்மா.<br /><br />மக்கள் பரபரப்பான செய்திகளைத்தான் விரும்பறாங்கன்னு தினசரித் தலைப்புகளைப் பார்த்துக் கத்துக்கிட்டேன். ட்ராக் மாறமுடியாம ஒரே லைனில்தானே போகணும். இது ஒன்னுதானே இருக்கு:-))))<br /><br />பொண்ணைப் பெத்தவங்க, இந்த வரதட்சிணைச் சுமையால்தான் ரொம்பவே 'அடங்கி'க் கிடக்குறாங்கப்பா.<br /><br />அந்தக் காலத்துலே யாரு பணத்தை அதிகம் பார்த்தாங்க? குணம்தானே முக்கியமா இருந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com