tag:blogger.com,1999:blog-8463914.post5106261254045675081..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: திருக்கண்ணங்குடி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 79)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-2544406041783015392016-09-15T16:22:24.666+12:002016-09-15T16:22:24.666+12:00வாங்க கொத்ஸ்.
அடடா... இப்படி வெண்ணெய் வெண்ணெயா ...வாங்க கொத்ஸ்.<br /><br />அடடா... இப்படி வெண்ணெய் வெண்ணெயா வழுக்கிக்கிட்டுப்போயிருச்சே.......<br /><br />இம்போஸிஷன் நான் வெண்ணையில் எழுதி வச்சேன்... அது உருகிப்போச்சு போல !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37278857533478522732016-09-15T16:19:50.021+12:002016-09-15T16:19:50.021+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
நன்றி!வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82846400673763978802016-09-10T03:19:54.771+12:002016-09-10T03:19:54.771+12:00வெண்ணை, வெண்ணைய் - என்ன ரீச்சர் புதுபுது ஸ்பெல்லிங...வெண்ணை, வெண்ணைய் - என்ன ரீச்சர் புதுபுது ஸ்பெல்லிங் எல்லாம் கொண்டு வரீங்க? வெண்ணெய், வெண்ணெய்க்காப்பு. <br /><br />பத்து தடவை இம்போசிஷன் எழுதுங்க. இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58010532683317058652016-09-06T17:59:40.470+12:002016-09-06T17:59:40.470+12:00"உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தோலா வழ..."உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி''...<br /><br /><br /><br />அருமை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10246993442809921702016-08-31T15:47:33.409+12:002016-08-31T15:47:33.409+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரெண்டுமூணு நாள் கும்மோணத்த...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரெண்டுமூணு நாள் கும்மோணத்தில் தங்கறமாதிரிப் போனீங்கன்னா........ எக்கச்சக்கமான கோவில்களை தரிசிக்கமுடியும். உங்களைப்போல் உள்ளவர்களுக்கு நேரம் ஒரு பெரிய பிரச்சனைதான்!<br /><br />நாங்களும் இந்த திவ்யதேச யாத்திரை என்பதால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69176164673264202572016-08-31T15:45:04.231+12:002016-08-31T15:45:04.231+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
அடுத்த பதிவு கோவிலில் ஆரம்...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />அடுத்த பதிவு கோவிலில் ஆரம்பிச்சது:-)<br /><br />அதென்ன பவுடர் லட்டு? <br /><br />அப்பக்குடத்தானைத் தரிசனம் செஞ்சோம். ஆனால் அப்பம் தராமல் ஏமாத்திப்புட்டான்!<br /><br />பல கோவில்களில் பிரஸாதங்கள் வாங்கறதே இல்லை. ஸ்ரீரங்கம்கோவிலில்தான் தைரியமா வாங்கினோம் போனமுறை! தில்லக்கேணியில் வாங்குவதுண்டு. <br /><br />நீங்க சொன்னமாதிரி பிரஸாதம் ஒரு ஈர்ப்புதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44557248054318316892016-08-31T15:40:30.267+12:002016-08-31T15:40:30.267+12:00வாங்க ஜிரா.
வடையில் கூட ஆஞ்சிக்கான வடை தனி ரகம். ...வாங்க ஜிரா.<br /><br />வடையில் கூட ஆஞ்சிக்கான வடை தனி ரகம். மற்ற வடைகளை நாலு நாள் வச்சுத் தின்ன முடியுமோ? இதை வச்சுத்தின்னலாம்! ரசனையான மனிதனின் கண்டுபிடிப்பு :-)<br /><br />ஆனா... சும்மாச் சொல்லக்கூடாது.... கோவில் கதைகளில் மனிதர்களின் கற்பனை எப்படியெல்லாம் போயிருக்குன்னு பார்த்தால்............ ஹா..ன்னு வியப்புதான் !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50061390496333977972016-08-31T15:37:18.759+12:002016-08-31T15:37:18.759+12:00வாங்க விஸ்வநாத்.
தொடர் வருகைக்கு நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />தொடர் வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64764014023804190792016-08-31T15:36:47.295+12:002016-08-31T15:36:47.295+12:00வாங்க Strada Roseville.
கவனிப்புக்கு நன்றி. திரு...வாங்க Strada Roseville.<br /><br />கவனிப்புக்கு நன்றி. திருத்தியாச்சு. :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68692610197308647572016-08-30T16:18:15.985+12:002016-08-30T16:18:15.985+12:00திருக்கண்ணங்குடி.... எத்தனை தகவல்கள்.
வழக்கம் ...திருக்கண்ணங்குடி.... எத்தனை தகவல்கள். <br /><br />வழக்கம் போல, படங்கள் அழகு. படம் எடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்! <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62472696836813557192016-08-30T02:02:14.594+12:002016-08-30T02:02:14.594+12:00திருக்கண்ணங்குடி பெருமாளையும் கோவிலையும் உங்கள் தய...திருக்கண்ணங்குடி பெருமாளையும் கோவிலையும் உங்கள் தயவில் தரிசித்தோம். தொடருங்கள். அடுத்தபதிவு கோவிலில் ஆரம்பிக்குமா அல்லது ராயாஸ் மதிய உணவில் ஆரம்பிக்குமா என்று தெரியவில்லை.<br /><br />ஆஞ்சனேயருக்கு வடை மாலை என்ற வழக்கத்தை பக்தர்கள் எல்லோரும் ஆதரிப்பார்கள். கோவில்களிலும், பெருமாளுக்கும் ஸ்பெஷல் பிரசாதம் இருப்பதே நமக்கு ஒரு ஈர்ப்பான விஷயம்தான். (திருப்பதியில் லட்டு வந்து சில நூறு வருஷங்கள்கூட இருக்காது. கீழ்த்திருப்பதியில், காலை 7 மணிக்கு குங்கும அர்ச்சனை முடிந்து நெய்யில் பொரித்த பெரிய வடையும், அந்தக்கோவிலுக்கே உரித்தான பவுடர் லட்டுவும் அட்டஹாசமாக இருந்தது. நாங்கள் சாதாரண தரிசனத்துக்காகப் போனது, ரொம்ப காலை'நேரம் என்பதால் முதல் தரிசனமான குங்கும அர்ச்சனை டிக்கெட் வாங்கினோம். நீங்கள் போகின்ற பகுதியில்தான், அப்பக்குடத்தான் கோவிலில், மாலை அப்பம் பிரசாதமாகக் கொடுத்தார்கள்). நம்ம ஊரில் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்பு போல், வடக்கே, செந்தூரக் காப்பைத் தீட்டிவைத்துவிடுகிறார்கள் (வெண்ணெய் கட்டுப்படியாகவில்லை போலிருக்கு). வெண்ணெய்க்காப்பின் ரகசியத்தைச் சொல்லவில்லையே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43850226819014202342016-08-29T21:43:27.894+12:002016-08-29T21:43:27.894+12:00திருக்கண்ணங்குடி பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன்....திருக்கண்ணங்குடி பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன்.<br /><br />திருமங்கையோட திருட்டுத் தொழில் தெரிஞ்சதுதானே. பாட்டுப் பாடுனதும் தங்கக் கவசம் விழுந்தது பின்னால் வந்த கதையா இருக்கும். புத்தல் சிலையைத் திருடியிருப்பார்ங்குறதுதான் நம்பும்படி இருக்கு.<br /><br />அனுமாருக்கு வெண்ணெய் பூசுறது பத்தி வால்மீகியும் ஒன்னும் சொல்லல. கம்பரும் ஒன்னும் சொல்லல. இன்னும் சொல்லப் போனா அனுமனை நெருப்பு சுடவே இல்ல. சுட்டாத்தானே பூச வெண்ணெய் வேணும். சீதை வேண்டிக்கேட்டதால அக்கினி அனுமனைச் சுடவில்லை. யாரோ வடை பிடிச்ச ஒருத்தர் வடைமாலை சாத்தியிருப்பாரு. வெண்ணெய் பிடிச்ச இன்னொருத்தர் வெண்ணெய் சார்த்தியிருப்பாரு. அதப் பாத்து எல்லாரும் செஞ்சிருப்பாங்க.<br /><br />முருகன் பஞ்சாமிர்தம் சாப்பிடதாக் கதையே கெடையாது. ஆனா பஞ்சாமிர்தம்னா முருகன்னும் லட்டுன்னா வெங்கடாஜலபதின்னும் மக்கள் ஆக்கிறலையா... அந்த மாதிரிதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59584870729202529972016-08-29T16:58:21.384+12:002016-08-29T16:58:21.384+12:00அருமை. நன்றி. வணக்கம். தொடர்கிறேன்.அருமை. நன்றி. வணக்கம். தொடர்கிறேன்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68110219401976383042016-08-29T13:47:48.439+12:002016-08-29T13:47:48.439+12:00தாம உதிரன்
Should be uDharan - stomach; not uDhI.தாம உதிரன்<br />Should be uDharan - stomach; not uDhI.Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.com