tag:blogger.com,1999:blog-8463914.post4612883177304510835..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-37891108135147332312008-01-27T20:45:00.000+13:002008-01-27T20:45:00.000+13:00வாங்க குமரன்.நீங்க சொன்னது சரிதான்.மனுசங்களைப் பார...வாங்க குமரன்.<BR/><BR/>நீங்க சொன்னது சரிதான்.<BR/><BR/>மனுசங்களைப் பார்க்கறது என்னோட ஒரு ஹாபின்னும் சொல்லலாம்.<BR/><BR/>கொஞ்சம் போரடிச்சா, இங்கே பக்கத்து மாலில் போய் அங்கே இருக்கும் பெஞ்சுலே உக்கார்ந்தாப் போதும். எத்தனை ரகம்!!!!!!<BR/><BR/>ஸ்நோ ஃப்ளேக்ஸ் போலத்தான். ஒருத்தரை மாதிரி ஒருத்தர் இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43072490016119566742008-01-27T03:26:00.000+13:002008-01-27T03:26:00.000+13:00ம்ம்ம். சாதி விட்டு சாதி கல்யாணம்ன்னா எப்படி இருக்...ம்ம்ம். சாதி விட்டு சாதி கல்யாணம்ன்னா எப்படி இருக்கும்ன்னு நல்லாவே சொல்லியிருக்கீங்க. சாதி வேறுபாடெல்லாம் இன்னும் இருக்கத் தான் செய்யுதுங்க. 1950ல நடந்ததுன்னு சொன்னாலும் சரி இப்ப நடந்ததுன்னு சொன்னாலும் சரி. நிலைமை அவ்வளவா மாறலை தான். :-(<BR/><BR/>நிறைய மனுசங்களோட பழகுன அனுபவம் உங்க எழுத்துல நல்லா தெரியுது. ஒவ்வொருவரும் எப்படி சிந்திப்பாங்க; என்ன என்ன செய்வாங்கன்னு அனுபவத்துல இருந்து எழுதுன மாதிரி இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2366439347936296942008-01-20T15:39:00.001+13:002008-01-20T15:39:00.001+13:00வாங்க முத்துலெட்சுமி.எந்தக் கதை(?)ன்னாலும் அதுலே ஒ...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>எந்தக் கதை(?)ன்னாலும் அதுலே ஒரு உண்மைச்சம்பவம் இருந்தே ஆகணும், ஒரு ஒன் லைனர் மாதிரி.<BR/><BR/>சயின்ஸ் ஃபிக்ஷந்தான் விதி விலக்கு.<BR/>இது என் சொந்தக் கருத்து<BR/>(பின்னூட்டத்துக்குக்கூட டிஸ்கி போட்டுக்கும்படியா ஆயிருச்சு நிலமை)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5104262039252060942008-01-20T15:39:00.000+13:002008-01-20T15:39:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.என்னதான் நல்ல புடவை உடுத்துன...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>என்னதான் நல்ல புடவை உடுத்துனாலும் அந்தக் காலத்துப் போட்டொவிலே வேற மாதிரிதான் தெரியும்(-:<BR/><BR/>கலர் இல்லை பாருங்கதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81848982665883699402008-01-20T15:38:00.001+13:002008-01-20T15:38:00.001+13:00வாங்க கோபி.இருந்து சாப்புட்டுப் போனீங்கதானே?:-))))...வாங்க கோபி.<BR/>இருந்து சாப்புட்டுப் போனீங்கதானே?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39556026677204676522008-01-20T15:38:00.000+13:002008-01-20T15:38:00.000+13:00வாங்க பாசமலர்.உங்களை வேற இடத்துலே பார்த்தபோது, அட!...வாங்க பாசமலர்.<BR/><BR/>உங்களை வேற இடத்துலே பார்த்தபோது, அட! நம்ம நினைக்கறதையே சொல்றாங்கன்னு இருந்துச்சு.<BR/><BR/>எதுவா? <BR/><BR/>"நாணயங்கலுக்கு மட்டுமே இரு பக்கம்..வாழ்க்கைக்குப் பல பக்கங்கள்.."துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4334884865468398772008-01-20T15:37:00.001+13:002008-01-20T15:37:00.001+13:00வாங்க சிஜி.கூட்டமா இருந்து அன்போடு உறவாடி உண்ணும்ப...வாங்க சிஜி.<BR/><BR/>கூட்டமா இருந்து அன்போடு உறவாடி உண்ணும்போது நாக்கு ருசியை மறந்துபோகுதுதானே?<BR/><BR/>முற்றத்துலே பாட்டியைச் சுத்தி உக்காந்து கை முத்தையா வாங்கித் தின்னும்போதும் இப்படித்தான். வயித்துக்கே கூட, அளவு மறந்து போகும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82025365532080906432008-01-20T15:37:00.000+13:002008-01-20T15:37:00.000+13:00வாங்க வல்லி.தொச்சியோட நல்ல மனசுக்கு அவர் நல்லாவே இ...வாங்க வல்லி.<BR/><BR/>தொச்சியோட நல்ல மனசுக்கு அவர் நல்லாவே இருந்து போனார்ப்பா.<BR/><BR/>கல்யாணத்துக்கு வந்து போனதுக்கு மொய் பின்னூட்டம்தானா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83577475055916735212008-01-20T07:31:00.000+13:002008-01-20T07:31:00.000+13:00கதைன்னு போட்டு அது பக்கத்துல அப்ப நிஜம்மா?/அப்படிய...கதைன்னு போட்டு அது பக்கத்துல அப்ப நிஜம்மா?/<BR/><BR/>அப்படியே நொடிச்சிட்டு அங்கயும் இங்கயும் கல்யாண வீட்டில் ஆளுங்க இருக்கற மாதிரி ஒரு பிரமையா இருக்கு.. எந்த கல்யாணவீட்டுலயும் பாக்கலாமே இப்படி.. ஹ்ம்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15024811422728108282008-01-19T13:08:00.000+13:002008-01-19T13:08:00.000+13:00\\மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ...\\மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ பிடிக்கப் போய்வந்தார்கள். மாலையும் கழுத்துமாகக் கல்யாணப் போட்டோ. அப்புறம் ஸ்டுடியோக்காரரின் வற்புறுத்தலால் பிறைநிலவில் அமர்ந்து ஒன்று.<BR/>நம்ம ஹரியும் கனகாவும் நிலவையே பிடித்துவிட்டார்கள்.\\<BR/>அந்தக்கால கலியாண போட்டோ பாத்தமாதிரி இருக்கு உங்க வர்ணனைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63417221755840434082008-01-18T22:40:00.000+13:002008-01-18T22:40:00.000+13:00சூப்பர் கல்யாணம்...;))சூப்பர் கல்யாணம்...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10225080129138097462008-01-18T21:13:00.000+13:002008-01-18T21:13:00.000+13:00கல்யாண விவரிப்புகள் நன்று..கிளிப்பச்சை, மிட்டாய் க...கல்யாண விவரிப்புகள் நன்று..கிளிப்பச்சை, மிட்டாய் கலர் புடவைகள்..என்ன பரிசு கொடுக்காலாமமென்ற பேச்சு..கல்யாணத்தில் கலந்து கொண்டது போலிருந்தது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23750240446794544172008-01-18T19:43:00.000+13:002008-01-18T19:43:00.000+13:00//விருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை//போட்டீங்களே...//விருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை//<BR/><BR/>போட்டீங்களே ஒரு போடு!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15082240566590669722008-01-18T16:18:00.000+13:002008-01-18T16:18:00.000+13:00தொச்சி வாழ்க.(தொரசாமி தான்)கல்யாணம்னா இது கல்யாண...தொச்சி வாழ்க.(தொரசாமி தான்)<BR/><BR/>கல்யாணம்னா இது கல்யாணம்!!!<BR/>அப்பா, பக்கத்தில நின்னு பார்த்த மாதிரி இருக்கு.<BR/>எப்படி எழுதினாலும், சென்னன சென்னைதான்.<BR/>பிள்ளை வீட்டுக் <BR/>காரங்க பிள்ளைவீட்டுக்காரங்கதான்.<BR/>ஹரியும்கனகாவும் சுப வாழ்வு வாழணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21150905378989185252008-01-18T14:34:00.000+13:002008-01-18T14:34:00.000+13:00வாங்க சீனா.//தங்க சாலை - ராயபுரம் - செந்த்ரல் - அம...வாங்க சீனா.<BR/><BR/>//தங்க சாலை - ராயபுரம் - செந்த்ரல் - அம்பத்தூரு - பஸ் - ரயில் - பாரி முனை - விருந்து //<BR/><BR/>மிண்ட், பாரீஸ் கார்னர், பஸ் அப்படியெல்லாம் எழுதி இருக்கணும். தமிழில் சொல்றேன்னு சொதப்பிட்டேனா?(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68295828206658757062008-01-18T14:31:00.000+13:002008-01-18T14:31:00.000+13:00வாங்க தங்ஸ்.ஹரிக்கு ஏது டயலாக்? இது தேவாவின் பேட்ட...வாங்க தங்ஸ்.<BR/><BR/>ஹரிக்கு ஏது டயலாக்? இது தேவாவின் பேட்டை.<BR/><BR/>அவர்தான் பிள்ளைக்கு வாய்:-)))<BR/><BR/>பஞ்சாப் போகத்தான் வேணும். எப்பன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72669919758035592662008-01-18T14:30:00.000+13:002008-01-18T14:30:00.000+13:00வாங்க ராகவன்.ஏடாகூடமாக் கேட்ட கேள்விக்குப் பதில் ச...வாங்க ராகவன்.<BR/><BR/>ஏடாகூடமாக் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னதுக்கு நன்றி:-))))<BR/><BR/><BR/>குற்றம் குறை சொல்லும் கூட்டம் எப்பவும் இருப்பதுதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82146429112606846722008-01-18T14:28:00.000+13:002008-01-18T14:28:00.000+13:00வாங்க கொத்ஸ்.ராகவன் பதில் சொல்லிட்டார் உங்களுக்கு:...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>ராகவன் பதில் சொல்லிட்டார் உங்களுக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41521675547704186312008-01-18T12:13:00.000+13:002008-01-18T12:13:00.000+13:00ஆகா - சென்னையேயே கலக்கீட்டிங்க போங்க - சின்னச் சின...ஆகா - சென்னையேயே கலக்கீட்டிங்க போங்க - சின்னச் சின்ன வெசயத்தேக் கூட கவனிச்சு எழுதி இருக்கீங்க - சென்னலே எத்தனை வருசம் பழக்கம் - ம்ம்ம் - 1950 ?? அப்ப்டித் தெரிலேயே - தங்க சாலை - ராயபுரம் - செந்த்ரல் - அம்பத்தூரு - பஸ் - ரயில் - பாரி முனை - விருந்து - 2000 மாதிர்ல்ல தெர்யுது - ம்ம்ம்ம்ம்ம்ம் ஆக கதாநாயகனுக்குக் கல்யாணம்ம் ஆச்சு - கல்யாண வூட்லே உறவுக்க்காரங்க பேசுற பேச்சும் - குறை சொல்றதும் - நெரைவா முடிக்கறதும் - அய்யோ உங்க வூட்டுக்க் கல்யாணம் மாதிரி ரசிச்சு எழுதி இருக்கீங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9951775964410360522008-01-18T10:35:00.000+13:002008-01-18T10:35:00.000+13:00ஹரி-க்கு டயலாக்ஸ் எதுவுமே இல்லையா? எனக்கு இங்க பிட...ஹரி-க்கு டயலாக்ஸ் எதுவுமே இல்லையா? எனக்கு இங்க பிடிக்கல...சீக்கிரம் பஞ்சாப்-க்கு ரயிலேறலாம்..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52798719366937815702008-01-18T09:53:00.000+13:002008-01-18T09:53:00.000+13:00பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்...பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி...குத்தம் சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதே.<BR/><BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன? //<BR/><BR/>என்ன கொத்ஸ் இது... எதை கேக்கனும்னு ஒரு இது இருக்குல்ல :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22700846647781125522008-01-18T09:03:00.000+13:002008-01-18T09:03:00.000+13:00கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன?கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com