tag:blogger.com,1999:blog-8463914.post3590047852655286224..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! !!(இந்திய மண்ணில் பயணம் 63)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-54062279509360089532018-08-06T13:56:16.242+12:002018-08-06T13:56:16.242+12:00துளசி டீச்சர்... உங்கள் இடுகையை ஒன்றுக்கு இரண்டுமு...துளசி டீச்சர்... உங்கள் இடுகையை ஒன்றுக்கு இரண்டுமுறை மீண்டும் படித்துவிட்டு இந்த முறை திருக்குறுங்குடி, வானமாமலை கோவில்களுக்குச் சென்றிருந்தேன். திருக்குறுங்குடியில் உணவைப் பற்றி நீங்கள் எழுதிக் கடந்துசென்றுவிட்டீர்கள். நாங்கள் திருப்பாற்கடல் நம்பியைத் தவிர எல்லாவற்றையும் நன்றாக தரிசனம் செய்தோம், திருமங்கை ஆழ்வார் திருவரசு உள்பட. உணவுப் பிரச்சனை இல்லாமல் (எங்கே ஹோட்டல் என்று தேடி, அதற்கு நேரம் செலவழிக்காமல்) ராமானுஜர் வீட்டில் சாப்பிட முடிந்தது சவுகரியமாகத்தான் இருந்தது (ருசி, சூடு இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்றால்). ஜீயர் தரிசனம் கிடைக்க வேளை வரவில்லை (ஆனால் வானமாமலை ஜீயரை சேவிக்கமுடிந்தது)<br /><br />உங்கள் இடுகை, கோவில் தரிசனங்களுக்கு மிகவும் உபயோகமானது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35948188850490044552017-10-17T23:36:45.447+13:002017-10-17T23:36:45.447+13:00எப்படியோ எனக்கு எங்க ஊரு தரிசனம் ஆச்சு. ராமானுஜர் ...எப்படியோ எனக்கு எங்க ஊரு தரிசனம் ஆச்சு. ராமானுஜர் வீட்டுக்கோலம்<br />மிக அழகு. எல்லாமே பாந்தம். அவர் குரலும் க்ளிப்தமான உச்சரிப்போடு ஜோர். நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81551020569277374952017-10-16T19:01:10.317+13:002017-10-16T19:01:10.317+13:00தரிசனம்செய்வித்து உணவும் பறிமாறிய ராமானுஜன் பாராட...தரிசனம்செய்வித்து உணவும் பறிமாறிய ராமானுஜன் பாராட்டுக்குரியவர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84974253672983352002017-10-16T17:59:08.825+13:002017-10-16T17:59:08.825+13:00"வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! ..
சமீபத்தில...<br />"வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! ..<br /><br />சமீபத்தில் தான் அப்பா சொல்லி கேட்டன்...<br /><br />நீங்க இன்னும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க....<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70381292848574994792017-10-16T17:49:00.458+13:002017-10-16T17:49:00.458+13:00புரட்டாசி முடிவில் அருமையான தரிசனம்.புரட்டாசி முடிவில் அருமையான தரிசனம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89562754935868122882017-10-16T16:15:52.303+13:002017-10-16T16:15:52.303+13:00அருமையான சேவை இன்று. ப்ரவசனம் ரொம்ப நல்லா இருந்தது...அருமையான சேவை இன்று. ப்ரவசனம் ரொம்ப நல்லா இருந்தது. உங்களுக்கு நல்வினையால் அமைந்த தரிசனம். தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74900508388215858182017-10-16T14:49:10.692+13:002017-10-16T14:49:10.692+13:00திருக்குறுங்குடி உலா வந்தோம் இன்று உங்களோடு. நன்றி...திருக்குறுங்குடி உலா வந்தோம் இன்று உங்களோடு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7389956402226596272017-10-16T14:04:21.950+13:002017-10-16T14:04:21.950+13:00அழகிய சுவாரஸ்யமான கதை. தரிசனம் ஆச்சு எங்களுக்கும்...அழகிய சுவாரஸ்யமான கதை. தரிசனம் ஆச்சு எங்களுக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com