tag:blogger.com,1999:blog-8463914.post1974131759662924769..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: தேரழுந்தூர் தேவாதிராஜன் ஆமருவியப்பன் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 70)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-62904979247341352812016-08-12T13:36:06.843+12:002016-08-12T13:36:06.843+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்வருகைக்கு நன்றியும் '...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />தொடர்வருகைக்கு நன்றியும் 'மகிழ்ச்சி'யும் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39531856726224595122016-08-10T18:59:13.259+12:002016-08-10T18:59:13.259+12:00தேரெழுந்தூர் நாயகனின் தரிசனம் ஆச்சு..கதையும் கேட்ட...தேரெழுந்தூர் நாயகனின் தரிசனம் ஆச்சு..கதையும் கேட்டாச்சு...இனி அடுத்த கோவிலுக்கு தொடர்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10122801707122630072016-08-10T11:25:44.015+12:002016-08-10T11:25:44.015+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வருகைக்கு நன்றி.வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தொடர்வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76403495586836342232016-08-10T11:25:11.982+12:002016-08-10T11:25:11.982+12:00வாங்க ஜிரா.
பெருமாளுக்குப் பசி இருக்கா என்ன?
அ...வாங்க ஜிரா.<br /><br />பெருமாளுக்குப் பசி இருக்கா என்ன? <br /><br />அப்படியே இருந்தாலும் மஹாலக்ஷ்மியா உக்காந்து ஆக்கிப் போடப்போறாங்க? <br /><br />'யாரங்கே... அறுசுவை உணவு கொண்டு வா'ன்னு சொன்னால் ஆயிரம் தடா அக்காரவடிசலும் இன்னபிறவும் வந்திடாதோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46216501285246370082016-08-10T11:23:16.899+12:002016-08-10T11:23:16.899+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா .
உங்கள் மூலம்தான் தரிசனம்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா .<br /><br />உங்கள் மூலம்தான் தரிசனம்.<br /><br />மனம் நிறைந்த நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84475481639977558222016-08-10T11:22:15.145+12:002016-08-10T11:22:15.145+12:00வாங்க கோமதி அரசு.
அந்தப் பக்கங்களில் எல்லாக் கோவி...வாங்க கோமதி அரசு.<br /><br />அந்தப் பக்கங்களில் எல்லாக் கோவில்களுக்கும் நீங்க போய் இருக்கீங்க. அதுவே ஒரு பெரிய கொடுப்பினை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83166613451658986542016-08-10T11:20:58.683+12:002016-08-10T11:20:58.683+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
ஐயோ..... வேணுமுன்னே இல்லையா...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />ஐயோ..... வேணுமுன்னே இல்லையாக்கும். எப்படியோ... அப்படி அமைஞ்சுபோச்சு :-( <br /><br />நம்ம ஜம்புலிங்கம் ஐயா அந்தக் குறையைப் போக்கிட்டார். அவருக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44890825590362573192016-08-10T11:19:24.845+12:002016-08-10T11:19:24.845+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
ஆமாம்ப்பா ! அழகோ அழகு!வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />ஆமாம்ப்பா ! அழகோ அழகு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17374514995467651822016-08-10T11:18:48.890+12:002016-08-10T11:18:48.890+12:00வாங்க விஸ்வநாத்.
சிங்கம் சரி. சிங்கியுமா?
வேதபுர...வாங்க விஸ்வநாத்.<br /><br />சிங்கம் சரி. சிங்கியுமா?<br /><br />வேதபுரீஸ்வர்........ அடுத்த முறைதான்......... :-(<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11106004927611763692016-08-10T03:08:21.038+12:002016-08-10T03:08:21.038+12:00குடையலங்காரம் அழகு.
தொடர்கிறேன். குடையலங்காரம் அழகு. <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55498348020829422392016-08-09T17:58:22.423+12:002016-08-09T17:58:22.423+12:00தேர் அழுந்தூர் என்னும் தேரழுந்தூர். கம்பனூர்.
அந்...தேர் அழுந்தூர் என்னும் தேரழுந்தூர். கம்பனூர்.<br /><br />அந்தக் குடையை விட்டத்துல தொங்க விட்டிருப்பது அழகு.<br /><br />என்னது.. பதிமூனு அடியா? பொண்ணு கெடைக்கிறது கஷ்டம் தான். பனிமூனு அடி ஒயரம்னா.. வயிறே ரெண்டு மூனு அடி இருக்கு. அவ்வளவு அரிசி பருப்பு காய்கறி தயிர் மூனு வேளையும் கொட்டுறது சிரமம் தான். பாவம் மகாலட்சுமி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13972832477617798162016-08-09T16:31:56.634+12:002016-08-09T16:31:56.634+12:00//வேதபுரீஸ்வர் வருவது சிரமம் அவர் சைவர் அல்லவோ //
...//வேதபுரீஸ்வர் வருவது சிரமம் அவர் சைவர் அல்லவோ //<br />GMB sir, டீச்சர் நமக்காக இன்னொருக்கா போகமாட்டாங்களா என்ன,விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60515213970469660262016-08-09T03:21:21.498+12:002016-08-09T03:21:21.498+12:00அங்கொரு சிவன் கோயில் இருக்காம் என்ற தங்களின் சொற்ற...அங்கொரு சிவன் கோயில் இருக்காம் என்ற தங்களின் சொற்றொடருக்கு எனது 13 மார்ச் 2016 கோயில் உலா பதிவிலிருந்து மறுமொழி : தேரழுந்தூர் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் வந்து கோமல் சாலையில் திரும்பிச் சென்றால் மூவலூரை அடுத்து உள்ளது)<br />வேதபுரீஸ்வரர்-சௌந்தரநாயகி (சம்பந்தர்). அகத்தியர் இங்கு இறைவனை வழிபடும்போது அதையறியாத மன்னன் ஒருவன் வான வெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இங்கு அழுந்திய காரணத்தால் தேரழுந்தூர் என்பர். இக்கோயிலின் முக்கிய சன்னதியாக உள்ளே நுழைந்தபின் இடப்புறம் காணப்படும் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதிகளைக் கூறலாம். உள்ளே நேராகச் சென்றால் மூலவர் சன்னதியை அடையலாம். மூலவர் சன்னதிக்கு சற்று முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த பெருமையினை உடைய இந்த ஊரில் அவர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என்றழைக்கப்படுகிறது. http://drbjambulingam.blogspot.com/2016/05/13-2016.html பெருமாள் தரிசனம் எனக்கு கிடைக்கவில்லை. உங்கள் பதிவு மூலமகக் கிடைத்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68457824107339682532016-08-09T02:38:41.869+12:002016-08-09T02:38:41.869+12:00தென்னந்தோப்புக்குள் ஆமருவியப்பன் நிக்கறார். //
அழ...தென்னந்தோப்புக்குள் ஆமருவியப்பன் நிக்கறார். //<br /><br />அழகான படம் பகிர்வுக்கு நன்றி துளசி.<br />தேவாதிராஜனை பல வருடங்களுக்கு பின் உங்கள் தயவில்<br />வணங்கி மகிழ்ந்தேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75389467674424312892016-08-08T23:09:05.871+12:002016-08-08T23:09:05.871+12:00ஆமரு வியப்பன் அழகான ஆனால் கேட்காத பெயர் /
Blogger...ஆமரு வியப்பன் அழகான ஆனால் கேட்காத பெயர் /<br />Blogger விஸ்வநாத் said...<br /><br /> waiting for வேதபுரீஸ்வரர்.<br /> நன்றி./ வேதபுரீஸ்வர் வருவது சிரமம் அவர் சைவர் அல்லவோ <br /><br />.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75585140909120155192016-08-08T17:39:22.123+12:002016-08-08T17:39:22.123+12:00ஆமருவியப்பன்...ரொம்ப அழகு....
ஆமருவியப்பன்...ரொம்ப அழகு....<br /><br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70722582940314063412016-08-08T16:15:21.787+12:002016-08-08T16:15:21.787+12:00waiting for வேதபுரீஸ்வரர்.
நன்றி.waiting for வேதபுரீஸ்வரர்.<br />நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46126263946750129542016-08-08T16:12:54.430+12:002016-08-08T16:12:54.430+12:00//நான் தனியாக நின்றிருந்தேன்//
சிங்கம் எப்பவுமே ச...//நான் தனியாக நின்றிருந்தேன்//<br /><br />சிங்கம் எப்பவுமே சிங்குலா தானே டீச்சர் நிக்கும்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com