tag:blogger.com,1999:blog-8463914.post115198447769715352..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆறப் போட்டுட்ட ஆறு.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8463914.post-1152310347177998372006-07-08T10:12:00.000+12:002006-07-08T10:12:00.000+12:00மலைநாடான்,கோடை வெயிலா.........?இங்கே குளிர் வாட்டி...மலைநாடான்,<BR/><BR/>கோடை வெயிலா.........?<BR/><BR/>இங்கே குளிர் வாட்டி எடுக்குதேங்க.<BR/>அதான் நம்ம ஆறும் ஃப்ரீஸ் ஆயிருச்சு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152270841543800122006-07-07T23:14:00.000+12:002006-07-07T23:14:00.000+12:00துளசிம்மா! நானும் வந்திட்டேன். கோடை வெயிலுக்கு ஆற...துளசிம்மா!<BR/> நானும் வந்திட்டேன். <BR/><BR/>கோடை வெயிலுக்கு ஆறின் வெள்ளம் பத்தேல்லம்மா.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152244767404845862006-07-07T15:59:00.000+12:002006-07-07T15:59:00.000+12:00ஏம்ப்பா கொத்ஸ்,அப்பப்ப இப்படி அறிக்கைகள் ( வன்மையா...ஏம்ப்பா கொத்ஸ்,<BR/>அப்பப்ப இப்படி அறிக்கைகள் ( வன்மையாகக் கண்டிக்கிறேன்னு) விட்டாத்தானே நானும்<BR/>ஒரு அரசியல்வாதியா ஆக முடியும்?<BR/>மெதுவா ஒரு எம்.பி.யாவாவது ஆனாதானே நல்லது? வயசாச்சு. வியாதி வெக்கை படுத்தும்போது<BR/>நல்ல சிகிச்சையாவது கிடைக்குமுல்லே?<BR/><BR/>பின்னூட்ட நம்பரைக் கண்காணிப்புலே வச்சுக்கறதுதான் நல்லது.( இல்லையா?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152236863411510392006-07-07T13:47:00.001+12:002006-07-07T13:47:00.001+12:00சரி. லேட்டா வந்ததாலே நானே இன்னொண்ணு போட்டு 50 ஆக்க...சரி. லேட்டா வந்ததாலே நானே இன்னொண்ணு போட்டு 50 ஆக்கறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152236835518326882006-07-07T13:47:00.000+12:002006-07-07T13:47:00.000+12:00என்ன டீச்சர், மழை சரியா பெய்யலையா? ஆறு அடங்காம ஓடற...என்ன டீச்சர், மழை சரியா பெய்யலையா? ஆறு அடங்காம ஓடறதுக்குப் பதிலா அடக்கமா ஓடுதே? <BR/><BR/>அப்புறம் நான் கேட்டதுனால வரலைன்னு கிவியன் பெருந்தன்மையா சொல்லிட்டாரு இல்ல. அதுக்காக நான் பட்டமா கேட்டேன். அதை விட்டுப்புட்டு கண்டிக்கிறேன், தண்டிக்கிறேன்னுகிட்டு....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152165087083115602006-07-06T17:51:00.000+12:002006-07-06T17:51:00.000+12:00பொன்ஸ்,நம்ம 'தருமி' பத்துன சந்தேகத்தை விடுங்க. அவர...பொன்ஸ்,<BR/><BR/>நம்ம 'தருமி' பத்துன சந்தேகத்தை விடுங்க. அவர் நம்மளைப்போலவே<BR/>ஜாலியான டைப் தான்.<BR/>பழகுவதற்கு இனியவர்தான். கட்டாயமா, சந்தர்ப்பம் கிடைச்சா விட்டுறாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152144763265025392006-07-06T12:12:00.000+12:002006-07-06T12:12:00.000+12:00//ஆமாம், சந்திச்சா என்ன பேசறது// கரெக்டான கேள்விக...//ஆமாம், சந்திச்சா என்ன பேசறது//<BR/> கரெக்டான கேள்விக்கா.. <BR/> இது சொன்ன உடனே எனக்கு நினைவு வருது... நான் வலைபதிவுக்கு வந்த புதுசுல மதுரை போனப்போ தருமியைப் பார்க்கலாம்னு நம்பர் எல்லாம் வாங்கி வச்சேன்.. அப்போ அவர் இந்த ஜோசியம் மாதிரி பதிவெல்லாம் எழுதிகிட்டு இருந்தாரு.. அப்போ அதெல்லாம் நான் படிச்சதே இல்லை... இவ்ளோ சீரியஸான எழுத்தாளரைப் பார்த்தா, என்ன பேசுறதுன்னு சந்தேகத்துலயே அவரைச் சந்திக்காம வந்துட்டேன்..<BR/> ம்ம்.. இன்னும் நீண்ட காலத் திட்டமாவே இருக்கு அவரைச் சந்திக்கிறது... :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152143701799921252006-07-06T11:55:00.000+12:002006-07-06T11:55:00.000+12:00அருள்குமார்,நாமெல்லாம் 'எழுத்தாளர்' லிஸ்ட்டுலே வந்...அருள்குமார்,<BR/><BR/>நாமெல்லாம் 'எழுத்தாளர்' லிஸ்ட்டுலே வந்துட்டோமா?<BR/><BR/>பேஷ் பேஷ்!<BR/><BR/>எப்பலே இருந்து?<BR/><BR/>தெரியாமப்போச்சேப்பா? (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152095092035262062006-07-05T22:24:00.000+12:002006-07-05T22:24:00.000+12:00ஆனாலும், நீங்கள் சந்திக்க விரும்பும் ஆறு எழுத்தாளர...ஆனாலும், நீங்கள் சந்திக்க விரும்பும் ஆறு எழுத்தாளர்கள் லிஸ்ட்ல என்ன விட்டுட்டீங்களே :(அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152093882235310302006-07-05T22:04:00.000+12:002006-07-05T22:04:00.000+12:00ஜெயசங்கர்,இது நம்ம 'ஆறு'. அதனாலே எப்படிவேணுமுன்னால...ஜெயசங்கர்,<BR/><BR/>இது நம்ம 'ஆறு'. அதனாலே எப்படிவேணுமுன்னாலும் போடலாம்:-)))))<BR/>பார்க்கறதுக்கு 'ஆறு'மாதிரி இருக்கணும். அவ்வளோதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152089554200052722006-07-05T20:52:00.000+12:002006-07-05T20:52:00.000+12:00துளசி மேடம் இப்படி கூட ஆறு போடலாமா!!! ஆறப் போட்டுட...துளசி மேடம் இப்படி கூட ஆறு போடலாமா!!! ஆறப் போட்டுட்டதை சொல்லவில்லை, ஆறு எழுதன விதத்தை சொல்லறேன்! சூப்பருங்க! என்னை அருள், 6 வழிச்சல்கள் போட கூப்பிட்டு இருக்காரு. இது மாதிரி எழுத பார்ப்போம் :)))<BR/><BR/>//<BR/><BR/>சந்திக்க விரும்பும் வலைப்பதிவாளர்கள்:<BR/><BR/>ஒருவர் (????) நீங்கலாக அனைவரையும் சந்திக்கத்தான் ஆசை.சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.//<BR/><BR/>யாருங்க அந்த ஒருவர்?? Hope i am not that one ;)<BR/><BR/>நட்புடன்,<BR/><BR/>ஜெயசங்கர்We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152056041799202042006-07-05T11:34:00.000+12:002006-07-05T11:34:00.000+12:00சுரேஷூ,என்னது துளசியைத் தெரியு............மா.........சுரேஷூ,<BR/><BR/>என்னது துளசியைத் தெரியு............மா...........வா..........?<BR/>நம்ம நியூஸி மாநாடு அறிக்கையைப் பற்றிப் படிக்காத இ.கொ.வை வன்மையாகக்<BR/>கண்டிக்கிறோம்'ன்னு ஒரு அறிக்கை விடவேண்டியதுதானே?<BR/><BR/>சவுண்டு கொடுக்கவேண்டிய சமயத்துலே சவுண்டு கொடுத்துரணும். இப்ப<BR/>இதுக்கெல்லாம் 'மெளனமா' இருக்கறது நல்லதுல்லை, ஆமாம்.<BR/><BR/>போட்டும். நம்ம ஆறு அவுத்துவிட்டாக் 'காட்டாறு' ஆயிரும். அதுக்குத்தான் கொஞ்சம்<BR/>அடக்கி வாசிக்கலாமுன்னு பார்த்தா அது 'நதி ஒன்று ஓடை ஆகிறது'ன்ற லெவல்லே வந்துருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152056022566622642006-07-05T11:33:00.002+12:002006-07-05T11:33:00.002+12:00பத்மா,அப்படீங்கறீங்க? போயிரலாம். என்னாத்துக்கு அந்...பத்மா,<BR/><BR/>அப்படீங்கறீங்க? போயிரலாம். என்னாத்துக்கு அந்தக் குறையை வச்சுக்கணும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152056003614561292006-07-05T11:33:00.001+12:002006-07-05T11:33:00.001+12:00என்னங்க மதி,அந்த ஒருவர்(?) ஏன் நானாவே இருக்கக்கூடா...என்னங்க மதி,<BR/><BR/>அந்த ஒருவர்(?) ஏன் நானாவே இருக்கக்கூடாது? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152055989045519062006-07-05T11:33:00.000+12:002006-07-05T11:33:00.000+12:00பெருசு,அதுக்கென்ன, வந்தாப்போச்சு. ஒரு பெரிய கூட்டத...பெருசு,<BR/><BR/>அதுக்கென்ன, வந்தாப்போச்சு. ஒரு பெரிய கூட்டத்தையே கொண்டு வந்துருவேன்.<BR/>அப்புறம் 'பெருசா' சமைக்கவேண்டி இருக்கும். பரவாயில்லையா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152051767732314902006-07-05T10:22:00.000+12:002006-07-05T10:22:00.000+12:00ஆழமான ஆறு வரும்னு பாத்தா, இப்படி ஓடை மாதிரி ஆகிருச...ஆழமான ஆறு வரும்னு பாத்தா, இப்படி ஓடை மாதிரி ஆகிருச்சே.. <BR/>ஆரு வேணும்னாலும் ஆறுக்கு வரலாம்னு சொன்னீங்க பாருங்க அது உங்க பரந்த மனச காட்டுது.. <BR/>எல்லோருக்கும் ஆறென்ன நூறே இருக்கலாம்..<BR/><BR/>பிகு:இ.கொ நம்ம பதிவுல வந்து உங்களுக்கு துளசிய தெரியுமா, நீங்க ஏன் அங்க வர்ரதில்லேன்னு கேட்டிருந்தார், அதுக்காகதான் இந்த பின்னூட்டம்னு சொல்ல வரல, நாம நம்ம பதிவுக்கு ஏத்தா மாதிரிதான் கம்னு இருப்போம், அது துளசிக்கும் தெரியும்னு சொன்னேன். சரிதானே?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152048620105242402006-07-05T09:30:00.000+12:002006-07-05T09:30:00.000+12:00அதானே, இன்னொரு டிரிப் போட்ட போச்சு. எப்ப போகலாம் ச...அதானே, இன்னொரு டிரிப் போட்ட போச்சு. எப்ப போகலாம் சொல்லுங்க? பத்ரிநாத், ஜோதிர்ஷ்மட், ரிஷிகேஷ் எல்லாத்தையும் சேர்த்துக்கலாம். அந்த இடங்கள் கூட ரொம்ப அழகு.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152048368879420272006-07-05T09:26:00.000+12:002006-07-05T09:26:00.000+12:00// ஒருவர் (????) நீங்கலாக //அது யாரா இருக்கும்ன்னு...// ஒருவர் (????) நீங்கலாக //<BR/>அது யாரா இருக்கும்ன்னு யோசிக்கவச்சி முடியை பிச்சுக்க வச்சிட்டீங்களே!மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047475740804772006-07-05T09:11:00.000+12:002006-07-05T09:11:00.000+12:00பத்மா,எல்லா இடமும் பார்த்துட்டீங்களா? என்னப்பா, போ...பத்மா,<BR/><BR/>எல்லா இடமும் பார்த்துட்டீங்களா? என்னப்பா, போறப்ப என்னையும் கூட்டிட்டுப்<BR/>போயிருக்கலாமுல்லே?:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047459649795182006-07-05T09:10:00.002+12:002006-07-05T09:10:00.002+12:00சிபி,பித்தம் + ஆனந்தம் ரொம்பவே தலைக்கேறிப்போச்சா?...சிபி,<BR/><BR/>பித்தம் + ஆனந்தம் ரொம்பவே தலைக்கேறிப்போச்சா?<BR/><BR/>சரியான ஊர்தான் ஸ்வாமிஜி இருக்கறது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047438433631102006-07-05T09:10:00.001+12:002006-07-05T09:10:00.001+12:00வாங்க ஹரிஹரன்.எப்ப ஊருக்குப் போறீங்க? சீக்கிரம் 6 ...வாங்க ஹரிஹரன்.<BR/><BR/>எப்ப ஊருக்குப் போறீங்க? சீக்கிரம் 6 போடுங்க. நம்மது ஒரே தமிழ்மணக்குடும்பம்.<BR/>வேறுபாடு பார்க்காம எல்லாரும் இந்த விளையாட்டில் கலந்துக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047409525980022006-07-05T09:10:00.000+12:002006-07-05T09:10:00.000+12:00மானு,கைடு வேலைக்குச் சரியான ஆள்தான். வந்துடறேன். அ...மானு,<BR/><BR/>கைடு வேலைக்குச் சரியான ஆள்தான். வந்துடறேன். அப்படியே பேசிக்கிட்டே <BR/>போலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047391880632942006-07-05T09:09:00.002+12:002006-07-05T09:09:00.002+12:00நாகை சிவா,அதுதான். தூரப்பார்வை. கிட்டே இருக்கறது க...நாகை சிவா,<BR/><BR/>அதுதான். தூரப்பார்வை. கிட்டே இருக்கறது கண்ணுக்குத்தெரியாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047377702431292006-07-05T09:09:00.001+12:002006-07-05T09:09:00.001+12:00கார்த்திகேயன்,வாங்க வாங்க. சுகமா இருக்கீங்களா? இப்...கார்த்திகேயன்,<BR/><BR/>வாங்க வாங்க. சுகமா இருக்கீங்களா? <BR/><BR/>இப்படித்தாங்க நாமே முன்வந்து ஆட்டத்துலே கலந்துக்கணும்.<BR/><BR/>சீக்கிரம் உங்க 'ஆறை' போடுங்க. 'ஆறப்போட்டுறாதீங்க.'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152047351344423312006-07-05T09:09:00.000+12:002006-07-05T09:09:00.000+12:00வாங்க ராம்.நம்மூர்லேயே பார்க்க, செய்ய வேண்டியதுகள்...வாங்க ராம்.<BR/><BR/>நம்மூர்லேயே பார்க்க, செய்ய வேண்டியதுகள் நிறைய பாக்கி <BR/>இருக்குங்க. அதான்....இப்படி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com