tag:blogger.com,1999:blog-8463914.post1086286249259246853..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: மலர்களே மலர்களே............துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-90134762616517267572008-03-04T17:13:00.000+13:002008-03-04T17:13:00.000+13:00வாங்க குமரன்.இந்த 'காலங்களுக்கு' எப்படித்தான் தெரி...வாங்க குமரன்.<BR/><BR/>இந்த 'காலங்களுக்கு' எப்படித்தான் தெரியுதுன்னு விளங்கலை. இந்தவருசம் லீப் வருசமுன்னுக்கூடத் தெரிஞ்சிருக்கு அதுக்கு. <BR/><BR/>ஃபிப் 29 முடிஞ்சதும் மார்ச் 1 முதல் குளிர் ஆரம்பமாயிருச்சு. ஆட்டமுன்னு சொன்னாலும், குளிர், வசந்தமுன்னு சொன்னாலும் அடுத்த டிசம்பர்வரை குளிரோ குளிர்தான். <BR/><BR/>வேணுமுன்னா ஆட்டம் குளிர், குளிர் குளிர்,வசந்தக்குளிர்னு சேர்த்தே சொல்லிக்கலாம்.<BR/><BR/>உங்கூர்மாதிரி உறைபனி இல்லாட்டியும், அண்டார்ட்டிக் குளிர் காத்துதான் ரொம்ப வேதனை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37237353375263915912008-03-04T06:16:00.000+13:002008-03-04T06:16:00.000+13:00துளசி அக்கா, உங்க ஊருல கோடைக்காலம் முடியுதா? இங்கே...துளசி அக்கா, <BR/><BR/>உங்க ஊருல கோடைக்காலம் முடியுதா? இங்கே அடுத்த மாசத்துல இருந்து குளிர் குறையும்ன்னு நினைக்கிறேன். எப்படான்னு காத்துக்கிட்டு இருக்கேன். அப்புறம் நாங்களும் இலை, பூ, கனின்னு பாக்கலாமே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72651695113098389392008-03-03T22:34:00.000+13:002008-03-03T22:34:00.000+13:00வாங்க குமார்.லீடர்ன்னாலும் பாடத்தைப் படிக்கணுமா இல...வாங்க குமார்.<BR/><BR/>லீடர்ன்னாலும் பாடத்தைப் படிக்கணுமா இல்லையா?<BR/><BR/>அதான்.....:-)))))<BR/><BR/>ஆமாம். இதுலே உங்களுக்கென்ன அவ்வளவு சந்தோஷம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54672768914144142552008-03-03T16:12:00.000+13:002008-03-03T16:12:00.000+13:00ஹையா!!! லீடர் மாட்டிக்கிட்டார். :-)நல்ல படங்கள்,அத...ஹையா!!! லீடர் மாட்டிக்கிட்டார். :-)<BR/>நல்ல படங்கள்,அதுவும் அந்த மேஜை மேல் அலங்கரிக்கப்பட்ட பூக்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62260700929000837602008-03-03T15:59:00.000+13:002008-03-03T15:59:00.000+13:00வாங்க வல்லி.நம் வீட்டுலே இருக்கும் கருப்புப்பூ தான...வாங்க வல்லி.<BR/><BR/>நம் வீட்டுலே இருக்கும் கருப்புப்பூ தான் மெயின் அட்ராக்ஷன்.<BR/><BR/>அதுவும் நெற்றிக் கண்ணோடு இருக்கு.<BR/><BR/>பூ கட்டத்தெரியாத ச்சின்ன அம்மிணிக்குத்தான் ஒரு ஒன் டு ஒன் வகுப்பு எடுக்கலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12046735766279166292008-03-03T15:57:00.000+13:002008-03-03T15:57:00.000+13:00வாங்க கொத்ஸ்.//மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒர...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>//மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒரு பதிவு//<BR/><BR/>என்னப்பா இது அக்கிரமம். பதிவைப் படிக்காம பின்னூட்டம் போட 'யார் கிட்டெயோ' இருந்து கத்துக்கிட்டீங்களா?<BR/><BR/>மலர் கண்காட்சி எப்படி நடந்ததுன்னுதான் பதிவே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45562354768433871612008-03-03T15:50:00.000+13:002008-03-03T15:50:00.000+13:00துளசி மத்த பூவெல்லாம் இருக்கட்டும்.இப்ப நீங்க எ...துளசி மத்த பூவெல்லாம் இருக்கட்டும்.<BR/><BR/>இப்ப நீங்க என்ன பண்றீங்கன்னா,<BR/>உடனடியா வீட்டில பூ வெல்லாம் கட்டி, துளசீஸ் ஃப்ளவர் ஷோனு வைக்கணும்.<BR/><BR/>அதுதான் நமக்கு ஏற்கும். சரிய்யா.<BR/>மத்த படமெல்லாம் பிரமாதமா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54843930585814275382008-03-03T15:40:00.000+13:002008-03-03T15:40:00.000+13:00ஆஹா!! மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒரு பதிவு. ...ஆஹா!! மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒரு பதிவு. அதுக்கு இம்புட்டு பில்டப்பு!! ரீச்சர், நீங்க எங்கயோப் போயிட்டீங்க!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26851875122926616052008-03-03T12:59:00.000+13:002008-03-03T12:59:00.000+13:00வாங்க கோபி.படமா? ஏது?அப்ப இப்படி ப்ளொக் எழுதப்போறே...வாங்க கோபி.<BR/><BR/>படமா? ஏது?<BR/><BR/>அப்ப இப்படி ப்ளொக் எழுதப்போறேன்னு தெரியாது பாருங்க:-))))<BR/><BR/>இந்தப் பதிவுலேயும் மலர்க்கம்பளத்தைப் போட மறந்துட்டு, இப்ப அதைச் சேர்த்திருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50365443848284280712008-03-03T12:57:00.000+13:002008-03-03T12:57:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.நான் எங்க பாட்டிகிட்டேதான் பூ...வாங்க சின்ன அம்மிணி.<BR/><BR/>நான் எங்க பாட்டிகிட்டேதான் பூ கட்டக் கத்துக்கிட்டேன். நம்ம வீட்டுலே ஒத்தை நந்தியாவட்டம் நிறைய பூக்கும். <BR/><BR/>நூலை இறுக்கிட்டா பூவின் கம்பெல்லாம் அறுந்து விழுந்துரும். லூசாக் கட்டுனா பூவே விழுந்துரும்.<BR/><BR/>இப்படியே 'அறுத்து அறுத்தே' இந்தக் கலையைக் கத்துக்கிட்டேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74986990123450728322008-03-03T11:08:00.000+13:002008-03-03T11:08:00.000+13:00\\அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான...\\அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான்)ஒரே ஆச்சரியம். கிடைச்ச சான்ஸை விட்டுறாம, நம்மூரில் எப்படி பூக்களைக் கட்டி அதை ஒரு வியாபாரமாச் செய்யறாங்க, பெண்கள் எப்படி பூக்களைத் தலையில் சூட்டிக்கொள்ள விரும்புறாங்க, கோயில்களுக்கருகில் பூக்கடைகள் இல்லாமலே இருக்காதுன்னு ஒரு லெக்சர் அடிச்சுவிட்டேன். \\<BR/><BR/>எங்க டீச்சர்ன்னா சும்மாவா!! ;))<BR/><BR/>\\ சின்ன அம்மிணி said... <BR/>நீங்க கட்டுன பூச்சரத்தையும் போட்டோ புடுச்சி போட்டிருக்கலாமே.\\<BR/><BR/>ஆமா டீச்சர் இருந்த போடுங்க..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23983044389877942972008-03-03T10:21:00.000+13:002008-03-03T10:21:00.000+13:00நீங்க கட்டுன பூச்சரத்தையும் போட்டோ புடுச்சி போட்டி...நீங்க கட்டுன பூச்சரத்தையும் போட்டோ புடுச்சி போட்டிருக்கலாமே.<BR/><BR/>நான் பூ கட்ட பழகலை. பூ கட்டறவங்களைப்பாத்துட்டே இருப்பேன். அது ஒரு கலை இல்லையா டீச்சர்Anonymousnoreply@blogger.com