Sunday, June 05, 2016

42

புது யானைப் புடவை கட்டிக்கிட்டுக் காலையில் கோவிலுக்குப் போய்  வந்தாச்சு.

ஏகாந்த சேவை  லபிச்சது!  இத்தனை வருசமும் துணை நின்னவர் இனிமேலும் துணை இருக்க வேணும்.  வேற ஒன்னும்  கேட்டுக்கலை.

பெருமாளுக்கும் குளிர். குல்லாப் போடுக்கிட்டு இருக்கார்.



ஃபேஸ்புக்கில் தோழிகள்  இந்தநாளை  மூணுநாள் கல்யாணமாக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.  நெஞ்சு நிறைந்து வழியும் நன்றிகளைத் தவிர வேறென்ன சொல்லமுடியும் இந்த அன்புக்கு!

42 வருசத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் மூச்சு முட்டுது!

நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு!


9 comments:

  1. 42-வது திருமண நாள்...... உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய மணநாள் நல்வாழ்த்துகள் துள்சிக்கா.

    ReplyDelete
  3. உங்கள் இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  4. இனிய மணநாள் நல்வாழ்த்துகள் துளசி மேடம் , கோபால் சார்

    ReplyDelete
  5. துளசி டீச்சருக்கும் கோபால் சாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. இனிய மண நாள் வாழ்த்துக்கள் அக்கா அன்ட் கோபால் சார் ..

    ReplyDelete
  7. வாழ்த்துகள் மேடம் - ஸார்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அம்மா/அக்கா ... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் :)

    ReplyDelete
  9. வாங்க வாங்க வாங்க.....
    @ வெங்கட் நாகராஜ்
    @ சாந்தி
    @ சசி கலா
    @நன்மனம்
    @ ஜிரா
    @ஏஞ்சலீன்
    @ ஸ்ரீராம்
    @ நாஞ்சில் கண்ணன்
    வணக்கம்.

    அன்புடன் வாழ்த்திய அன்பர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete