tag:blogger.com,1999:blog-8463914.post9106431346257463047..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பதினொரு தலைகளோடு ஒரு பா......ம்....பு.... ( நேபாள் பயணப்பதிவு 6 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-55401752107499188922017-01-30T01:19:24.977+13:002017-01-30T01:19:24.977+13:00 நாராயணர் நல்லா இருக்கார்.
வடநாட்டுக் கோவில்களில்... நாராயணர் நல்லா இருக்கார்.<br /><br />வடநாட்டுக் கோவில்களில் மணி எனக்கு ரொம்பப்பிடிக்கும். சின்னக்குழந்தைகள் கூட ஒலிக்க வைக்கும் வகையில் தாழ அமைத்திருப்பது ரொம்ப நல்லாருக்கும். அதுவும் மணியைத் தொங்க விட அதுக்கொரு அமைப்பு வேற. ச்சான்ஸே இல்ல.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23201716926203470762017-01-26T15:02:15.380+13:002017-01-26T15:02:15.380+13:00வாங்க ஜிரா.
விஷ்ணுகோவில்களையெல்லாம் புத்தர் கோவில...வாங்க ஜிரா.<br /><br />விஷ்ணுகோவில்களையெல்லாம் புத்தர் கோவிலாகவும் ஆக்கி இருக்காங்கன்னு சரித்திரம் சொல்லுதே! அது இது எதுன்னு பார்க்க வேணாம். இனி அதுவோ இதுவோ எதாக இருந்தாலும் ஒன்னுன்னு மனுசனுக்குத் தெளிவு வந்தால் போதும்!!!<br /><br />சுட்டிக்கு நன்றி. இனிமேத்தான் பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86116472453006082952017-01-26T14:59:12.146+13:002017-01-26T14:59:12.146+13:00வாங்க கீதா,
விட்டதையெல்லாம் பிடிச்சுக்கிட்டு இருக...வாங்க கீதா,<br /><br />விட்டதையெல்லாம் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க போல :-)<br /><br />வித்தியாசமா இருந்தாத்தானே நமக்கும் போரடிக்காம இருக்கும்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15112030306635132412017-01-26T14:57:36.553+13:002017-01-26T14:57:36.553+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
உம்மாச்சி வரவர எதுக்குத்தான் க...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />உம்மாச்சி வரவர எதுக்குத்தான் கோவிச்சுக்குமுன்னே தெரியலையே :-)<br /><br />நிலநடுக்கம் சுநாமி எல்லாம் கூட உம்மாச்சி கோபம்தானாமே :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77273662547675584512017-01-25T23:21:31.463+13:002017-01-25T23:21:31.463+13:00வித்தியாசமான பெருமாளாக இருக்கிறாரே!!! நேபால் பற்றி...வித்தியாசமான பெருமாளாக இருக்கிறாரே!!! நேபால் பற்றிக் கேள்விப்பட்டு போகணும்னு ஆசை எல்லாம் இருக்கு...பார்ப்போம் எப்போ என்று..பழசை எல்லாம் இனிதான் பார்க்கணும் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46818199592987818652017-01-25T23:10:36.777+13:002017-01-25T23:10:36.777+13:00ஒரு வித்தியாசமான கோவில் /
நல்லாத்தான் கிளப்பி விட...ஒரு வித்தியாசமான கோவில் /<br /> நல்லாத்தான் கிளப்பி விடுறாங்க. யாரு, எப்போ, எப்படி சிலையை உள்ட்டா பண்ணிப் பார்த்தாங்களாம்?/ இப்படியெல்லாம் பேசக்கூடாது உம்மாச்சி கோச்சுக்கும் ....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77673479171377832452017-01-25T20:47:45.978+13:002017-01-25T20:47:45.978+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
சிற்பிக்கு எந்த முகம் பரிச...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />சிற்பிக்கு எந்த முகம் பரிச்சயமோ அதேதான் சிலையிலும்!<br /><br />தெரிஞ்சதைத்தானே வரையவும் செதுக்கவும் முடியும், இல்லையோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35925971930352126702017-01-25T20:46:11.280+13:002017-01-25T20:46:11.280+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
ரசிப்புக்கு நன்றி.வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81480588970467128322017-01-25T20:45:36.868+13:002017-01-25T20:45:36.868+13:00வாங்க விஸ்வநாத்.
முக்திநாத்தில் பதில் கிடைச்சுரும...வாங்க விஸ்வநாத்.<br /><br />முக்திநாத்தில் பதில் கிடைச்சுரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50172252056046999602017-01-25T20:44:56.773+13:002017-01-25T20:44:56.773+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஒருமுறை போயிட்டு வாங்க. உங...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ஒருமுறை போயிட்டு வாங்க. உங்களுக்குப் பக்கம்தான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76680048168644443042017-01-25T20:37:18.924+13:002017-01-25T20:37:18.924+13:00வாங்க ஸ்ரீராம்.
பக்கவாட்டில் சரிய பாம்பு இடங்கொடு...வாங்க ஸ்ரீராம்.<br /><br />பக்கவாட்டில் சரிய பாம்பு இடங்கொடுக்கலை போல :-)<br /><br />ஏகப்பட்ட படங்கள் எடுத்தேன். பார்க்கப்பார்க்க இன்னும் ஆசையா இருக்கார் நம்ம நாராயணர்!<br /><br />தக்ஷிணை சின்னவருக்குப் போயிருமோ என்ற எண்ணம்தான் பெரியவருக்கு:-( சின்னப் பசங்களுக்கும் தன்னைவிட வயதில்மூத்தவரைப் பார்த்தால் கொஞ்சம் பயமா இருந்துருக்காது? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57707813144455620002017-01-25T20:32:40.472+13:002017-01-25T20:32:40.472+13:00டீச்சர்.. சுப்ரபாதம் படத்திலிருந்து எம்.எஸ்.வி பாட...டீச்சர்.. சுப்ரபாதம் படத்திலிருந்து எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு யூடியூபில் ஏத்தினேன். அப்போ நல்ல குவாலிட்டி வீடியோ கிடைக்கல. அதுல வடக்க இருக்கும் வைணவத் தலங்களைப் பத்தியெல்லாம் வருது. கடைசியா நேபாளமும் வருது.<br /><br />https://youtu.be/M-yuSMbZfz0?t=4m13s<br /><br />இதுல நீங்க பாத்த எடங்கள்ளாம் வரும். நம்பியார் விஜயகுமாரி லதா எல்லாரும் நேபாளம் வரைக்கும் போய் நடிச்சிருக்காங்க. நேபாளத்துக்கும் இசையமைச்சிருக்காரு எம்.எஸ்.வி :) <br /><br />பள்ளி கொண்ட பெருமாள் அழகுதான். ஆதிசேடனும் தான்.<br /><br />பெருமாளுக்கும் புத்தருக்கும் என்ன தொடர்புன்னு கேட்டீங்க. ஒரு காலத்துல சமணக் கோயில்கள் எல்லாம் பிள்ளையார் கோயில்களாவும் பௌத்தக் கோயில்கள்ளாம் வைணவக் கோயில்களாவும் மாறியதாகப் படிச்ச நினைவு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57843304461569402012017-01-25T19:44:26.502+13:002017-01-25T19:44:26.502+13:00ரொம்ப நல்லா இருக்கு புத்நீலகண்டாவின் தரிசனம். சிலை...ரொம்ப நல்லா இருக்கு புத்நீலகண்டாவின் தரிசனம். சிலைகளின் முகங்கள் (கோவிலில் இருக்கும் மற்ற சிலைகளும், குறிப்பாக புத்'நீலகண்டா குளத்தின் வெளிப்பக்கத்திலிருக்கும் சிலைகள்) அங்குள்ள மக்களின் முகங்களையொற்றி இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? கம்போடியா, இந்தோனேஷியா... என்று அந்த அந்த நாடுகளில் கடவுளர் சிலைகள் அந்த மக்களின் முகத்தையொற்றி இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27314796029705992442017-01-25T17:52:14.590+13:002017-01-25T17:52:14.590+13:00புதாநீல்கண்டா வை உங்கள் வாயிலாக தரிசித்தேன்....
ப...புதாநீல்கண்டா வை உங்கள் வாயிலாக தரிசித்தேன்....<br /><br />பதினொரு தலை ஆதிசேஷன் ஆஹா ரொம்ப அழகு நீங்க ஸ்லாகிச்சு சொன்ன மாதிரி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87204220473190695272017-01-25T17:16:55.707+13:002017-01-25T17:16:55.707+13:00//பாம்பு பாம்புன்னு ஆசையா நான் இருக்கறது ஏன்னு ப...//பாம்பு பாம்புன்னு ஆசையா நான் இருக்கறது ஏன்னு பின்னால் கண்டுபிடிச்சேன், ஒரு ரெண்டுநாள் கழிச்சு....//<br /><br />பாம்பு நேருல தரிசனம் கொடுத்திருக்குமோ ?<br /><br />அருமை. அழகு. அற்புதம். நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47273849223306526242017-01-25T14:45:39.205+13:002017-01-25T14:45:39.205+13:00உங்கள் தயவில் ஜலசயன நாராயணனை தரிசித்தேன்.... படங்...உங்கள் தயவில் ஜலசயன நாராயணனை தரிசித்தேன்.... படங்கள் வழமை போல அழகு.<br /><br />நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77507547151130421692017-01-25T14:05:34.171+13:002017-01-25T14:05:34.171+13:00ஸயனப் பெருமாளை வளைச்சு வளைச்சு படம் எடுத்திருக்கிற...ஸயனப் பெருமாளை வளைச்சு வளைச்சு படம் எடுத்திருக்கிறீர்கள்! பெருமாள் மல்லாக்கப் படுக்காமல் சற்று பக்கவாட்டில் சயனித்திருக்கலாமோ!<br /><br />// என்னிடம் இருந்த சயனநாராயணனை வாங்கிக்கக் கைநீட்டுனார். அந்தக் கையைப் பட்டுன்னு தட்டிவிட்ட பெரிய பட்டர், //<br /><br />ஏன்?<br /><br />அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com