tag:blogger.com,1999:blog-8463914.post9065943541091076506..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நாதனைக் காண வந்த நாதர்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-15968505742697348052007-03-14T11:48:00.000+13:002007-03-14T11:48:00.000+13:00அட! நீங்களா? 'பாலா'வின் தரிசனம்!புரியாம என்ன? அதான...அட! நீங்களா? <BR/><BR/>'பாலா'வின் தரிசனம்!<BR/><BR/>புரியாம என்ன? அதான் எப்படின்னு மண்டைக் குடைச்சலா இருக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33081704779774966942007-03-14T05:50:00.000+13:002007-03-14T05:50:00.000+13:00துளசி அக்கா,மனதைத் தொட்ட ஒரு பதிவு, நிஜமாக !அழகான ...துளசி அக்கா,<BR/><BR/>மனதைத் தொட்ட ஒரு பதிவு, நிஜமாக !<BR/><BR/>அழகான நடையும் கூட.<BR/><BR/>Congrats for getting I rank :)<BR/><BR/>என்ன புரியுதா ? ;-)<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48427164316881230252007-03-13T19:42:00.000+13:002007-03-13T19:42:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.//வேற பேருல பாடினாலும் அவருக்...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>//வேற பேருல பாடினாலும் அவருக்கு தானேன்னு <BR/>நினைச்சு பாடினா மனசு லேசாத்தான் ஆகிடுது இல்லயா?. //<BR/><BR/>ஆமாங்க. கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கூடுதலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66575820055877864112007-03-13T19:39:00.000+13:002007-03-13T19:39:00.000+13:00கொத்ஸ்,//இப்படி பதிவு போட மேட்டர் கிடைக்கும் போது ...கொத்ஸ்,<BR/><BR/>//இப்படி பதிவு போட மேட்டர் கிடைக்கும் போது நீங்க<BR/> ஏன் வேண்டாமுன்னு சொல்லப் போறீங்க!! :)) //<BR/><BR/>அப்படியா விஷயம்? மேட்டரைப் பார்த்தா........அவுங்க எல்லாரும் போனபிறகு, வீட்டை மறுபடி<BR/>சுத்தம் செய்யறது, தீனிகள் விளம்பிய ட்ரேக்களையெல்லாம் கழுவித் துடைச்சுன்னு.........<BR/>வீட்டுவேலை நம்மளை மாட்டி வைக்குதே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86817672977162124062007-03-13T16:32:00.000+13:002007-03-13T16:32:00.000+13:00கொத்தனார் ஜி சொன்னமாதிரி பதிவு போட விஷயங்கள் தானா ...கொத்தனார் ஜி சொன்னமாதிரி பதிவு போட விஷயங்கள் தானா உங்களைத்தேடி வருது...ம்..சமாய்ங்க.<BR/><BR/>நல்ல விஷயம்தான். கடவுள் ஒருத்தர் தான் ...வேற பேருல பாடினாலும் அவருக்கு தானேன்னு நினைச்சு பாடினா மனசு லேசாத்தான் ஆகிடுது இல்லயா?.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31584329464083298252007-03-13T14:14:00.000+13:002007-03-13T14:14:00.000+13:00//நான் மறு பேச்சு பேசலை:-))))//இப்படி பதிவு போட மே...//நான் மறு பேச்சு பேசலை:-))))//<BR/><BR/>இப்படி பதிவு போட மேட்டர் கிடைக்கும் போது நீங்க ஏன் வேண்டாமுன்னு சொல்லப் போறீங்க!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77256463934246752382007-03-13T11:19:00.001+13:002007-03-13T11:19:00.001+13:00வாங்க ராகவன்.//வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் க...வாங்க ராகவன்.<BR/><BR/>//வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் கொடுத்தீர்களே. அதுவே நல்ல பண்பு.//<BR/><BR/>இந்தப் பெருமை உண்மைக்கும் கோபாலுக்குத்தான். அவர்தான் 'சட்'னு நம்ம<BR/>வீட்டுலே வச்சுக்கலாம்னு சொன்னார். நான் மறு பேச்சு பேசலை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29593776655829645442007-03-13T11:19:00.000+13:002007-03-13T11:19:00.000+13:00வாங்க வல்லி.//இந்தக் கதை நம்ம இந்துக் கதைகள்ளயே இர...வாங்க வல்லி.<BR/><BR/>//இந்தக் கதை நம்ம இந்துக் கதைகள்ளயே இருக்கே.//<BR/><BR/>இந்துக்கதைகளில் இல்லேன்னாதான் புதுமை. அது ஒரு மஹா சமுத்திரம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16052826245364868432007-03-13T11:18:00.001+13:002007-03-13T11:18:00.001+13:00வாங்க செல்லி.கூடவே வள்ளுவரைக் கூட்டிட்டு வந்துருக்...வாங்க செல்லி.<BR/>கூடவே வள்ளுவரைக் கூட்டிட்டு வந்துருக்கீங்க? <BR/>நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16161964430995363242007-03-13T11:18:00.000+13:002007-03-13T11:18:00.000+13:00வாங்க மணியன்.// 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத...வாங்க மணியன்.<BR/><BR/>// 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))//<BR/><BR/>அட! இது நல்லா இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79159452966250268622007-03-13T05:48:00.000+13:002007-03-13T05:48:00.000+13:00எந்த மதமானால் என்ன? வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இ...எந்த மதமானால் என்ன? வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் கொடுத்தீர்களே. அதுவே நல்ல பண்பு. இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்தவர் நம்பிக்கையை மதித்து நடந்தால் அன்றுதான் "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்" என்று பாட முடியும். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87481661016961546292007-03-13T01:42:00.000+13:002007-03-13T01:42:00.000+13:00ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண...ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))<BR/><BR/>துளசி உங்களைக் கொண்டாடதான் சாமியே வந்துட்டார்.<BR/>இந்தக் கதை நம்ம இந்துக் கதைகள்ளயே இருக்கே.<BR/><BR/>கோபிகள் கல்லெடுத்துக் கொடுத்தாலும் கண்ணன் சாப்பிடுவானாம்.<BR/>புராண முனிவர்களில் ஒருவரான அகத்தியர்,<BR/>வாதாபியையே ஜீரணம் செய்தாரே:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41096188611955590462007-03-12T23:09:00.000+13:002007-03-12T23:09:00.000+13:00//பாதிரியாரோ பூஜாரியோ யாரா இருந்தாலும் நமக்கு விரோ...//பாதிரியாரோ பூஜாரியோ யாரா இருந்தாலும் நமக்கு விரோதமில்லை. நல்ல வார்த்தைகள் யார் சொன்னாலும் காதுகுளிரக் கேக்கலாம்தானே?//<BR/>சரியாச் சொன்னீங்க.<BR/>இது அறிவுடையோர் செயல்.<BR/>எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு, அல்லவா!செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19181059426608335912007-03-12T20:54:00.000+13:002007-03-12T20:54:00.000+13:00ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண...ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-628675419992481062007-03-12T16:57:00.000+13:002007-03-12T16:57:00.000+13:00வாங்க சிஜி.நீங்கசொல்ற பாட்டு ஞாபகம் இல்லை. தேடிப்ப...வாங்க சிஜி.<BR/><BR/>நீங்கசொல்ற பாட்டு ஞாபகம் இல்லை. தேடிப்பாக்கணும்:-)<BR/><BR/>நம்ம சர்வேசனின் 'பாட்டுக்குப் பாட்டு'லே சேரலியா நீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86962892043651574372007-03-12T15:54:00.000+13:002007-03-12T15:54:00.000+13:00'நதிகள் வெவ்வேறாயினும் தண்ணீர்ஒன்றே'இதுபோல் கண்ணதா...'நதிகள் வெவ்வேறாயினும் தண்ணீர்<BR/>ஒன்றே'<BR/>இதுபோல் கண்ணதாசன் பாடல் ("குழந்தைக்காக" படமா?) ஒன்று<BR/>ஞாபகம் வருதே.<BR/>உங்களுக்கு அந்தப்பாடல் நினைவில்<BR/>உள்ளதா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84631773960899287052007-03-12T15:35:00.000+13:002007-03-12T15:35:00.000+13:00வாங்க குமார்.அவரவர் நம்பிக்கை அவரவருக்கு இல்லீங்கள...வாங்க குமார்.<BR/>அவரவர் நம்பிக்கை அவரவருக்கு இல்லீங்களா?<BR/><BR/>நம்பிக்கை பலமா இருந்தா எல்லாம் சுலபம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35069392693680225992007-03-12T15:34:00.000+13:002007-03-12T15:34:00.000+13:00வாங்க கொத்ஸ்.//டீச்சர், என்ன இது? ஒரு தண்ணி கேட்டா...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>//டீச்சர், என்ன இது? ஒரு தண்ணி கேட்டா இப்படியா? பயம்மா இருக்கே.//<BR/><BR/>எதுக்கு இப்படி பயம்? நம்மூட்டுலே 'வெறும் தண்ணி'தான் இருக்குப்பா:-))))<BR/><BR/>//இப்படி அடுத்த பதிவை போட்டா எப்படி? //<BR/><BR/>கல்யாணம் முடிஞ்சதும் சத்திரத்தைக் காலி பண்ணிடறோம் இல்லையா?:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1907679294228673072007-03-12T15:12:00.000+13:002007-03-12T15:12:00.000+13:00இந்து வீட்டில் கிருஸ்துவ கூட்டம்.நல்ல முன்மாதிரி....இந்து வீட்டில் கிருஸ்துவ கூட்டம்.நல்ல முன்மாதிரி.<BR/>ஊரில் இப்படி நடக்க இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் நடக்கிறது.நம் ஊரில் தான் இட பிரச்சனை கிடையாதே.அதனால் யாரும் வந்து கேட்கமாட்டார்கள்.<BR/>எப்படியோ, சுந்தர காண்டம் படித்த இடத்தில் "அல்லேலுயாவையும்" கேட்கவைத்துவிட்டீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58343971559904160542007-03-12T14:24:00.000+13:002007-03-12T14:24:00.000+13:00//அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்பு...//அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்புக் குழம்பு. மறுபேச்சுப் பேசாம அதையும் சந்தோஷத்தோடே குடிச்சுட்டுக் கிளம்புனாங்களாம்.//<BR/><BR/>டீச்சர், என்ன இது? ஒரு தண்ணி கேட்டா இப்படியா? பயம்மா இருக்கே.<BR/><BR/>அது போகட்டும் போன பதிவுக்கே இன்னும் ஒரு டஜன் பின்னூட்டம் வர வேண்டியது இருக்கு. இப்படி அடுத்த பதிவை போட்டா எப்படி? ஒரு நாள் டயம் குடுங்க டீச்சர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3370305748162031612007-03-12T14:02:00.001+13:002007-03-12T14:02:00.001+13:00வாங்க ஷ்ரேயா.சிகப்புச் சிலந்தியைக் கொன்னா மல்லி மு...வாங்க ஷ்ரேயா.<BR/><BR/>சிகப்புச் சிலந்தியைக் கொன்னா மல்லி முளைக்காதாம். <BR/>வெறும் கள்ளிதானாம்:-))))<BR/><BR/>ச்சும்மா..........<BR/><BR/>நம்மூட்டுலே 'கள்ளி'யும் இருக்கு:-))))<BR/><BR/>ஊஞ்சல் உங்களுக்காகக் காத்திருக்குமாம். சொல்லச் சொல்லுச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24431813735275413102007-03-12T14:02:00.000+13:002007-03-12T14:02:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.அதென்னவோ நிஜம்ங்க. நம்ம வீட்...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>அதென்னவோ நிஜம்ங்க. நம்ம வீட்டுச்செடியை விட பக்கத்து <BR/>வீட்டுது இன்னும் நல்லாப் பூக்குது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35384590918722936252007-03-12T13:49:00.000+13:002007-03-12T13:49:00.000+13:00முதல்ல உங்க வீட்டு ஊஞ்சலுக்கு ஒரு பெரிய Hi .. ஒரு ...முதல்ல உங்க வீட்டு ஊஞ்சலுக்கு ஒரு பெரிய Hi .. ஒரு நாளைக்கு (இன்ஷா அல்லா) நான் வந்து உக்காரமயா போயிரப் போறேன்.. :O))<BR/><BR/>//அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்புக் குழம்பு. மறுபேச்சுப் பேசாம அதையும் சந்தோஷத்தோடே குடிச்சுட்டுக் கிளம்புனாங்களாம்.//<BR/>எங்கே பரலோகத்துக்கா? :O\<BR/>((இப்பிடிக் குதர்க்கமா பேசக்கூடாதும்பாங்க... ஆரு கேக்குறது?))<BR/><BR/>மத்தும்படி, மல்லிப்பூ வைச்சிருக்கறதை கேக்கறப்பல்லாம் கள்ளிச்செடி மட்டுமே வளர்க்கற முடியற திறமையை..(என்னாத்த என் திறமை.. அதொண்ணுதான் என்கிட்டே தப்பிப் பிழைச்சு உயிர்வாழுது) brown thumbங்கிறதையும் மீறி black thumbனா அது நாந்தே! :O(`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24447190662709600152007-03-12T13:35:00.000+13:002007-03-12T13:35:00.000+13:00நல்ல அனுபவந்தான்!! நல்லது யார் சொன்னாலும் சரி.எங்க...நல்ல அனுபவந்தான்!! நல்லது யார் சொன்னாலும் சரி.<BR/>எங்க வீட்டுலயும் ஜாதிமல்லி பூக்குது. அப்பப பக்கத்து வீட்டில இருந்தும் கொஞசம் எடுத்துக்கரதுதான்.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.com