tag:blogger.com,1999:blog-8463914.post9044470586201892226..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நம்ம கார்க்கோடகனைக் கண்டுக்கலாமா ? ( நேபாள் பயணப்பதிவு 29 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-45101333479013135012017-04-18T13:04:40.995+12:002017-04-18T13:04:40.995+12:00வாங்க பார்கவி.
அட! ஆமால்லே!!!! கஷ்டப்பட்ட ராஜான்...வாங்க பார்கவி.<br /><br />அட! ஆமால்லே!!!! கஷ்டப்பட்ட ராஜான்னு மனசுலே வந்து ஹரிஷ்சந்த்ரனை நினைச்சுக்கிட்டேன்போல! இப்படி ஆள் மாறாட்டம் செஞ்சுட்டேனே.... ப்ச்....<br /><br />நல்லவேளை.... கவனிச்சுச் சொன்னீங்க. <br /><br />இதோ மாத்திடறேன்.<br /><br />ரொம்ப நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68092533923765678902017-04-18T04:19:17.001+12:002017-04-18T04:19:17.001+12:00"இந்தக் கார்க்கோடகன்தானே நளமகாராஜாவைக் கடிச்..."இந்தக் கார்க்கோடகன்தானே நளமகாராஜாவைக் கடிச்சு அவர் உருவத்தையே மாற்றுனது! அதனால்தானே சந்த்ரமதிக்கு புருஷனையே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமப் போயிருச்சு...ப்ச்.... பாவம்...." - நளனோட மனைவி தமயந்தி தானே..!!Anonymoushttps://www.blogger.com/profile/02090842255415686203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87631475709771021002017-04-16T18:44:24.288+12:002017-04-16T18:44:24.288+12:00வாங்க ஜிரா.
மீனைப் பிடிக்கறது மாதிரி தெரியலை. அது...வாங்க ஜிரா.<br /><br />மீனைப் பிடிக்கறது மாதிரி தெரியலை. அதுபாட்டுக்குப் பல்கிப்பெருகிக் கிடக்குது!<br /><br />ஒரே கதையை பல இடங்களில் வச்சு அதுக்கேத்தமாதிரி சம்பவம் நடந்தாப்லெ சொல்லவும் ஒரு திறமை வேணும்தானே! எங்கே பார்த்தாலும் திபெத்திய பௌத்த கலாச்சாரமும் மஞ்சுஸ்ரீயும் தான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37090076193304942412017-04-16T18:41:52.357+12:002017-04-16T18:41:52.357+12:00வாங்க விஸ்வநாத்.
நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74998579071921814862017-04-16T18:41:24.582+12:002017-04-16T18:41:24.582+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
மனம் நிறைந்த நன்றிகள்! வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />மனம் நிறைந்த நன்றிகள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3085482361208638312017-04-16T18:40:54.969+12:002017-04-16T18:40:54.969+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
தடாக வாசலுக்குப் போகும் வர...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />தடாக வாசலுக்குப் போகும் வரை ஸர்ப்பம் பற்றிய எண்ணம் ஏதும் இல்லை. நம்ம பவன் கொண்டு போன இடங்கள் இவையெல்லாம். என் லிஸ்ட் படி தக்ஷிண்காளியும், இன்னும் ரெண்டு இடங்களும்தான்! ஆனால் எதிர்பாராமல் சுவாரஸியமான இடங்களுக்குப் போயிருந்தோம்! பவனுக்குத்தான் நன்றி சொல்லணும். கூடவே பட்டியல் போட்டுக் கொடுத்த லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷுக்கும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6479050780857146272017-04-16T18:38:02.056+12:002017-04-16T18:38:02.056+12:00வாங்க ஸ்ரீராம்.
உண்மைதான் எனக்கும் குழப்பங்கள் உண...வாங்க ஸ்ரீராம்.<br /><br />உண்மைதான் எனக்கும் குழப்பங்கள் உண்டு. ஆனால் 'கதை' உருவாக்குனவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை, பார்த்தீங்களா !!!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43253534534910306232017-04-15T23:11:35.584+12:002017-04-15T23:11:35.584+12:00பாம்புராணின்னு நம்மூர்ல ஒரு பிராணி உண்டு. நேபாளத்த...பாம்புராணின்னு நம்மூர்ல ஒரு பிராணி உண்டு. நேபாளத்துல பாம்பு ராணிக்கு ஒரு ஏரியே இருக்கு.<br /><br />புராணக் கதைகளைச் சேக்குறதுல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டாங்கன்னு நெனைக்கிறேன். சில கதைகள் ரெண்டு மூனு இடங்கள்ள அதே ஆட்களை வெச்சுச் சொல்லப்படுது.<br /><br />மீனெல்லாம் நல்லா கொழுகொழுன்னு இருக்கு. பொரி சாப்டு பொரியுருண்டை மாதிரி இருக்கும் இந்த மீன்களைப் பிடிச்சு வித்துருவாங்களான்னு தெரியலையே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82708883102143892992017-04-14T19:10:56.256+12:002017-04-14T19:10:56.256+12:00ஸ்வாரஸ்யம்....
தொடர்கிறேன். ஸ்வாரஸ்யம்.... <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2790371841690979282017-04-14T17:46:14.712+12:002017-04-14T17:46:14.712+12:00அருமை. நன்றி.அருமை. நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89561361399473945082017-04-14T13:27:04.323+12:002017-04-14T13:27:04.323+12:00நீங்க ஸர்ப்பதோஷத்துக்காக தடாகத்தைப் பார்க்கப் போனீ...நீங்க ஸர்ப்பதோஷத்துக்காக தடாகத்தைப் பார்க்கப் போனீங்களா அல்லது வைரவைடூரிய ரத்னமாளிகையை நினைச்சுப் போனீங்களான்னு சந்தேகம் வந்துருச்சு. மீன்கள்லாம் ரொம்பப் பெருசு.<br /><br />உங்களிருவருக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41111654378255242722017-04-14T13:00:24.183+12:002017-04-14T13:00:24.183+12:00மறுபடியும் சுவாரஸ்யமான விவரங்கள். இந்த யாருக்கு வ...மறுபடியும் சுவாரஸ்யமான விவரங்கள். இந்த யாருக்கு வாரிசு யார் விவரங்கள் எவ்வளவு நினைவு வைத்துக் கொண்டாலும் எனக்கு குழப்பம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com