tag:blogger.com,1999:blog-8463914.post898257909978773472..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: இவருக்கு இங்கே இன்னொரு பெயர் இருக்கு! ....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 45)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-51693714147480479712016-06-21T16:24:24.726+12:002016-06-21T16:24:24.726+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
நேரில் தரிசனம் சீக்கிரம் லப...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />நேரில் தரிசனம் சீக்கிரம் லபிக்கட்டும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25426641984608771692016-06-14T18:53:43.323+12:002016-06-14T18:53:43.323+12:00ஏரி காத்த இராமரின் தரிசனம் இன்று உங்களால் கிட்டிய...ஏரி காத்த இராமரின் தரிசனம் இன்று உங்களால் கிட்டியது ...<br /><br />இனி நேரில் சென்று இராமரை காண வேண்டும் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84356332023525318212016-06-14T18:28:16.514+12:002016-06-14T18:28:16.514+12:00வாங்க நெல்லத் தமிழன்.
வாழ்வாதாரம் தேடிப்போன ம...வாங்க நெல்லத் தமிழன்.<br /><br /> வாழ்வாதாரம் தேடிப்போன மக்களால் கூட்டுக்குடும்பம் போன கையோடு, எல்லா வழக்கங்களும் போயே போச். மதுராந்தகம் மட்டுமில்லை.... பலஊர்களிலும் இதேதான் :-(<br /><br />இப்படி நியூஸிலாந்தில் வந்து உக்கார்ந்துக்கிட்டுக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது?<br /><br />ராமானுஜர் தீக்ஷை வாங்குன இடமுன்னு எழுதிப்போட்டுருக்கே... கோவில் நிர்வாகம். சரியாத்தான் இருக்கும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73668121390055864052016-06-14T18:23:25.993+12:002016-06-14T18:23:25.993+12:00வாங்க ஜிரா.
இப்பவும் இருக்கும்தான். மக்களுக்கு ஸ...வாங்க ஜிரா.<br /><br />இப்பவும் இருக்கும்தான். மக்களுக்கு ஸ்டேஷன் விவரம் தெரியணுமா இல்லையா? <br /><br />ஸ்ரீரங்கத்தில் உக்ர நரசிம்ஹர் சந்நிதிக்கு எதிரில் இருக்கும் மண்டபத்தில் ராமாயணம் அரங்கேற்றம் நடக்குது. அதுலே நரசிம்ஹ அவதாரம் ஸீன் வரும்போது, ராமாயணத்துலே இது எப்படின்னு சிலர் ஆட்சேபிக்கிறாங்க. அப்போ உக்ரநரசிம்ஹர் கர்ஜனை செஞ்சு அந்த ஸீனுக்குக் கத்திரி போடப்டாது. கட்டாயம் இருக்கணுமுன்னு அசரீரியாச் சொன்னார்னு சொல்றாங்க! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74867675022496665512016-06-14T18:18:01.089+12:002016-06-14T18:18:01.089+12:00வாங்க Strada Roseville .
ரிஷ்யசிருங்கரின் தகப்பனா...வாங்க Strada Roseville .<br /><br />ரிஷ்யசிருங்கரின் தகப்பனாரா!! தகவலுக்கு நன்றி.<br /><br />வைஷாலி பார்க்கலை. வலையில் படம் கிடைக்குமான்னு தேடினேன். யூ ட்யூபில் இருக்கு! பார்க்கப்போறேன். நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6174721860554161552016-06-13T16:54:01.074+12:002016-06-13T16:54:01.074+12:00கிரகஸ்தரான ராமானுஜர், மதுராந்தகத்திலயா சன்யாசி ஆனா...கிரகஸ்தரான ராமானுஜர், மதுராந்தகத்திலயா சன்யாசி ஆனார்? டீச்சர் சொன்னா சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் சந்தேகம்.<br /><br />ஒவ்வொரு ஊரும் வளர வளர, அதனுடைய பழைமையும், நூற்றாண்டுகளாக வழிவழி வரும் வழக்கங்களும் வழக்கொழிந்து போவதாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம், மதுராந்தகத்தில் இருந்த அக்ரஹாரம் (கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள குடும்பங்கள்) ஓரளவு வெறிச்சோடிவிட்டது. அந்த அந்த தீர்த்தத்துக்கு முறை வரும்போது மட்டும் விட்டுவிடாமல் குடும்ப உறுப்பினர்கள் வருவதாகத் தோன்றுகிறது. வாழ்க்கை வட்டம் விரிவடைஞ்சதில், கூட்டுக் குடும்பமும், கோவில்/ஊரை ஒட்டிய இயற்கையோடு இயைந்த வாழ்வும், ஓரளவு போதும் என்ற மனமும் மறைந்துவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-315193287643583802016-06-12T22:03:51.721+12:002016-06-12T22:03:51.721+12:00சின்ன வயசுல ரயில்ல வர்ரப்போ மதுராந்தகம் இரயில் நில...சின்ன வயசுல ரயில்ல வர்ரப்போ மதுராந்தகம் இரயில் நிலையத்தில் “ஏரி காத்த இராமர் கோயிலுக்கு இங்கு இறங்கவும்”னு எழுதியிருக்கும். அதுதான் நினைவுக்கு வருது. இப்போ இருக்கான்னு தெரியல.<br /><br />சிங்கம் உறுமியது திருவரங்கத்துலன்னு ஒரு கதை உண்டு. மேட்டு அழகிய சிங்கர் பிரகலாதன் கதை கேட்டு உறுமினார்னு கதை உண்டு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77926855841251048382016-06-11T14:43:07.310+12:002016-06-11T14:43:07.310+12:00The rishi can be VibhAndakan - the father of Rishy...The rishi can be VibhAndakan - the father of Rishya Sringa Maharishi - who did puthra kamesthi yagam for Dasarathan.<br /><br />There a beautiful malayalam movie Vaishali based on the life of Rishya Shringa<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85858269148454370582016-06-10T18:21:12.880+12:002016-06-10T18:21:12.880+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்.
ரொம்ப நல்ல நாளு இன்றை...வாங்க சுப்பு அத்திம்பேர்.<br /><br /><br />ரொம்ப நல்ல நாளு இன்றைக்கு! என்ன விசேஷமாம்? உங்க பொறந்தநாள்தான்! வேறென்ன?<br /><br />எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3166413206407129322016-06-10T14:52:04.403+12:002016-06-10T14:52:04.403+12:00இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,
கூகிள் காரர...இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,<br />கூகிள் காரர் ஹாப்பி பர்த் டே சொல்றார்.<br />அதுக்கப்புறம்,<br />ஹெச்.டி.எப்.சி.<br />ஐசி ஐசி ஐ மாதிரி கார்பொரேட் <br />ஒவ்வொருவரும் <br />மேசேஜ் அனுப்பி இருக்காங்க.<br /><br />இங்கன வந்து பார்த்தா,<br />நான் எப்பவோ 1987 லே போய் தர்சனம் செய்ஞ்ச <br />ஏரி காத்த ராமர் வந்து <br />தர்சனம் தரர்றார்.<br /><br />அது என்ன வால் பைண்டிங் ஆ ? சுவர்லே !!<br />அற்புதம். <br /><br />வாழ் நாள் முழுவதும் மனசிலே <br />வச்சிருக்கவேண்டிய சித்திரம். <br /><br />ஸ்ரீ ராம சீதா லக்ஷ்மண அனுமான் கி <br />ஜெய் போலோ ஹனுமான் கி. <br /><br />தாங்க்ஸ் துளசி மேடம். <br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com