tag:blogger.com,1999:blog-8463914.post8974400408040253294..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: திருப்பார்த்தன்பள்ளி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 60)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-39373360387601495702016-08-04T21:25:05.647+12:002016-08-04T21:25:05.647+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்வருகைக்கு நன்றிப்பா!வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />தொடர்வருகைக்கு நன்றிப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3615541612929464502016-08-04T21:24:29.301+12:002016-08-04T21:24:29.301+12:00வாங்க வல்லி.
இப்பவே நமக்குத் தவ வாழ்க்கைதான். தன...வாங்க வல்லி.<br /><br /><br />இப்பவே நமக்குத் தவ வாழ்க்கைதான். தனியா தபஸ் செய்யணுமா என்ன? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67478108013271271212016-07-20T20:46:17.978+12:002016-07-20T20:46:17.978+12:00படங்களும், தகவல்களும் அருமை.தொடர்கிறேன் டீச்சர்..படங்களும், தகவல்களும் அருமை.தொடர்கிறேன் டீச்சர்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73077003178664770982016-07-18T17:44:21.188+12:002016-07-18T17:44:21.188+12:00அருமையான கோவில். அதிலும் அருமையான புதிய கோவில். ப...அருமையான கோவில். அதிலும் அருமையான புதிய கோவில். பார்த்தன் பள்ளி என்றால் வேற அர்த்தம் எடுத்துவிட்டேன்.<br />அப்பெல்லாம் சாபம் கொடுத்தவங்களே சாப விமோசனத்துக்கு வழியும் சொல்வாங்க)<br /><br />பரவாயில்லையே. தெரிந்தால் தபஸ் செய்துக்கலாமே. நல்ல வண்ணப் படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11493145109934873382016-07-18T14:41:23.370+12:002016-07-18T14:41:23.370+12:00வாங்க ஜிரா.
சீரமைச்சு இப்பதான் ஏழுமாசம் ஆகி இருக்...வாங்க ஜிரா.<br /><br />சீரமைச்சு இப்பதான் ஏழுமாசம் ஆகி இருக்கு. அதுதான் பளிச்சோ பளிச்!<br /><br />யானைக்குக் கவளம் கொடுப்பதை.. பார்த்து அனுபவிக்கணும். நல்ல பெரிய உருண்டையா ரெண்டு கைகளாலும் உருட்டிக் கொடுப்பாங்க. வாயை 'ஆ' ன்னு அழகாத் திறந்ததும் நாக்கில் வைக்கும் உருண்டையை லபக் என்று உள்ளே தள்ளும் அழகே அழகு!!!!<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59692086237790650212016-07-18T14:37:48.712+12:002016-07-18T14:37:48.712+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
சனம், எதைப் பற்றியும் கவலை...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />சனம், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லையே.....<br /><br /><br />பேசாம... கோவில்களில் பிரஸாதம் கொடுப்பதை நிறுத்திடலாமா? <br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23067824922290139392016-07-18T14:36:23.670+12:002016-07-18T14:36:23.670+12:00வாங்க வாசன்..
இலையமுதுகூடம்!!!! அந்த ஆயிரம் இல...வாங்க வாசன்..<br /><br />இலையமுதுகூடம்!!!! அந்த ஆயிரம் இலைகளில் விளம்பிய விருந்தா? ஆஹா... <br /><br />இன்னும் மங்கைமடம் கோவிலுக்குப் போகலை. அடுத்த முறை போகும் எண்ணம் இருக்கு. பார்க்கலாம்.... பெருமாள் கூப்புடுவார்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87289503176052179992016-07-18T14:33:39.690+12:002016-07-18T14:33:39.690+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
நன்றி.வாங்க நாஞ்சில் கண்ணன்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12116712463824055432016-07-18T14:33:01.498+12:002016-07-18T14:33:01.498+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தொடர்ந்து வருவதற்கு மனம்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />தொடர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29353532810671653612016-07-18T14:32:14.689+12:002016-07-18T14:32:14.689+12:00வாங்க பித்தனின் வாக்கு.
பனீஷ்மெண்ட் இல்லையா! தப்...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />பனீஷ்மெண்ட் இல்லையா! தப்பிச்சுட்டேனா!!!!<br /><br />நன்றீஸ் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79520163091103366192016-07-18T14:31:18.106+12:002016-07-18T14:31:18.106+12:00வாங்க விஸ்வநாத்.
இந்தப் பயணத்துலே குறிப்பெடுக்கு...வாங்க விஸ்வநாத்.<br /><br />இந்தப் பயணத்துலே குறிப்பெடுக்கும் வேலையைத் தானே செய்வதாக முன்வந்த தன்னார்வலர். அவரை முழுசுமா நம்பிட்டேன். கடைசியில் பதிவு எழுதும்போது பார்த்தால்.... முக்கால்வாசி சமாச்சாரம் மிஸ்ஸிங் :-(<br /><br />வருகைக்கும் ரசனைக்கும், படங்களைக் கவனமாகப் பார்த்தமைக்கும் நன்றிகள்!<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2825554093971935222016-07-18T14:27:52.156+12:002016-07-18T14:27:52.156+12:00வாங்க கந்தசாமி ஐயா.
சுத்தமா இருப்பது மகிழ்ச்சி என...வாங்க கந்தசாமி ஐயா.<br /><br />சுத்தமா இருப்பது மகிழ்ச்சி என்பதும் உண்மையே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45495780849340685702016-07-18T00:43:32.573+12:002016-07-18T00:43:32.573+12:00கோயில் புதுசாக் கட்டிய கோயில் மாதிரி இருக்கு.
தாம...கோயில் புதுசாக் கட்டிய கோயில் மாதிரி இருக்கு.<br /><br />தாமரையாள் கேள்வன்.. அடடா! என்ன அழகான தமிழ்ப் பெயர். இது போல நூற்றெட்டு திவ்ய சேத்திரங்களுக்குமான தமிழ்ப் பெயர்களை நீங்கள் பட்டியல் போடுங்க டீச்சர். படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும்.<br /><br />நீங்க கொடுத்திருக்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தில் எனக்குப் பிடிச்ச சீர் “கவளயானை”. மதயானை அந்த யானை இந்த யானைன்னு நெறையாச் சொல்லியாச்சு. கவளங் கவளமாச் சாப்பிடும் யானைன்னு கவளயானைன்னு சொல்லிருக்காரு திருமங்கையாழ்வார். வீட்டுல கொட்டாரத்துல வளரும் யானைதான் கவளங்கவளமாச் சாப்பிடும். காட்டு யானைக்கு யாரும் அப்படி ஊட்ட மாட்டாங்க. அழகான சொல்லாடல்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6667278400259365712016-07-17T17:27:30.316+12:002016-07-17T17:27:30.316+12:00கோவில் சுத்தமாக இருப்பதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. ...கோவில் சுத்தமாக இருப்பதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. சமீபத்தில் தான் பெயிண்ட் அடித்ததால் இப்படி இருக்கிறது போலும். இன்னும் கொஞ்ச நாளில் பக்த கோடிகள் ஆங்காங்கே எண்ணையையும், பிரசாதக் கையையும் தடவி அழுக்காக்கி விடுவார்கள்.....<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67579753041851444862016-07-17T16:53:59.382+12:002016-07-17T16:53:59.382+12:00நன்றி துளசி, மறுபடியும். இனிய நினைவுகளை கிளறிவிட்ட...நன்றி துளசி, மறுபடியும். இனிய நினைவுகளை கிளறிவிட்டதற்கு.<br /><br />மங்கைமடத்துக்கு வட கிழக்கே 1 மைலில் என் சொந்த ஊர், இலையமதுகூடம்.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90102477483370978072016-07-16T06:45:53.852+12:002016-07-16T06:45:53.852+12:00superu!!!!!!superu!!!!!!Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21343863212594743312016-07-16T02:17:26.507+12:002016-07-16T02:17:26.507+12:00உங்களோடு வந்தோம் பார்த்தன்பள்ளிக்கு. பெருமாளைக் கண...உங்களோடு வந்தோம் பார்த்தன்பள்ளிக்கு. பெருமாளைக் கண்டோம். நன்றி. அடுத்த கோயில் பதிவைக் காண காத்திருக்கிறோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56064748278979319852016-07-15T19:09:26.890+12:002016-07-15T19:09:26.890+12:00(டீச்சர் ஹோம் ஒர்க் பண்ணிக்காமப் போனால் இப்படித்தா...(டீச்சர் ஹோம் ஒர்க் பண்ணிக்காமப் போனால் இப்படித்தான் ஆகும், கேட்டோ !) <br /><br />டீச்சரே ஹோம் ஒர்க் பண்ணாமல் போனால் என்ன பனிஷ்மெண்ட்,பெஞ்சு மேல ஏறணும் அல்லது 10 தொப்புக்கரணம் போடனும்.<br /><br />படங்கள் பளிச் பளிச், கட்டுரையும் அபாரம், அதுனால நோ பனிஷ்மெண்ட்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70745280306875463062016-07-15T16:07:15.239+12:002016-07-15T16:07:15.239+12:00// இப்படித்தான் நாமும் நம்ம மனசுக்கு அடுத்து இருக...// இப்படித்தான் நாமும் நம்ம மனசுக்கு அடுத்து இருக்கும் சிலரை சிலசமயங்களில் மறந்துடறோம்! //<br />சரிதான் டீச்சர். கோபால் சார் நோட்ஸ் எழுதிட்டிருக்காரு - walking encyclopedia நீங்க பக்கத்துலேயே இருக்கும்போது.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68413703814179669712016-07-15T16:03:42.243+12:002016-07-15T16:03:42.243+12:00கோவில் மிகச் சுத்தம்.
ஓவியங்கள் அற்புதம்.
நன்றி.கோவில் மிகச் சுத்தம்.<br />ஓவியங்கள் அற்புதம்.<br />நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67764042842065097062016-07-15T15:23:50.372+12:002016-07-15T15:23:50.372+12:00கோயில்கள் எல்லாம் சுத்தமா இருக்கு.கோயில்கள் எல்லாம் சுத்தமா இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com