tag:blogger.com,1999:blog-8463914.post8958920096007010058..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-50222452976489283262009-01-29T18:32:00.000+13:002009-01-29T18:32:00.000+13:00வாங்க அமித்து அம்மா.ஞாயிறுமாலைகளில் பார்க்கணுமே. ...வாங்க அமித்து அம்மா.<BR/><BR/>ஞாயிறுமாலைகளில் பார்க்கணுமே. அதுவும் எதாவது விசேஷமுன்னா......<BR/><BR/>ஒரு 20 அல்லது 25 வகை இருக்கும்.<BR/>இதுலே நம்ம மக்கள் டேக் அவே மாதிரி டிஃபன் கேரியர்லே வாங்கிக்கிட்டுப் போவாங்க.<BR/><BR/>வந்துருங்க. நாம் சேர்ந்தே போய் ப்ரசாதம் வாங்கிக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34735942117584597792009-01-29T00:13:00.000+13:002009-01-29T00:13:00.000+13:00// 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், ...// 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.//<BR/><BR/>இந்தக் கல்யாண விருந்துக்கு பேரு உங்கூருல ப்ரசாதமாஆஆஆஆ<BR/><BR/>டீச்சர்<BR/><BR/>பேசாம ஜாகையே உங்க ஊருக்கு மாத்திடலாம்னு இருக்கேன்.<BR/><BR/>" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்." ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)//<BR/><BR/>இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89288679960746745592009-01-24T15:19:00.000+13:002009-01-24T15:19:00.000+13:00வாங்க ராஜநடராஜன்.அந்த சூழ்நிலையில் சட்னு அந்தரத்தி...வாங்க ராஜநடராஜன்.<BR/><BR/>அந்த சூழ்நிலையில் சட்னு அந்தரத்தில் சிலுவை பார்த்தப்ப மனசு சிலிர்த்துப்போனதென்னவோ நிஜம்.<BR/><BR/>அறிவுக் கண்ணைத் திறக்காமல் இருந்தால் அத்தனையும் சுகமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17469519388835339952009-01-24T15:18:00.000+13:002009-01-24T15:18:00.000+13:00வாங்க மீனாட்சி அக்கா.//அப்படி ஒரு நாள் நமக்கு காட்...வாங்க மீனாட்சி அக்கா.<BR/><BR/>//அப்படி ஒரு நாள் நமக்கு காட்சி கொடுக்கையிலே நாம் என்ன கேட்போம் ?//<BR/><BR/>உங்க வழிப்போக்கன் உஷாரா இருக்கார். இதே நானா இருந்தால்<BR/><BR/>கையும் ஓடலை,காலும் ஓடலை வாயும் ஓடலைன்னு நின்னுருப்பேன்.<BR/><BR/>திருப்பதி போகும்போது நிறைய மனுக்களை மனசிலே வச்சுக்கிட்டு வரிசையில் காத்திருப்பேன். உள்ளே போய் முன்னால் நிக்கும்போது எதுவுமே நினைவுக்கு வராது. சுத்தம். போயிட்டுப்போறது கண்ணார சேவிச்சுக்கலாமுன்னா....பாழும் கண்ணீர் திரை போட்டுரும். <BR/><BR/>அப்புறம்.... அவ்ளோதான் ஜருகண்டி ஜருகண்டி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2923788915061365172009-01-24T15:12:00.000+13:002009-01-24T15:12:00.000+13:00வாங்க இலா.சமயம் கிடைக்கும்போது அப்பப்பப் போய்வாங்க...வாங்க இலா.<BR/><BR/>சமயம் கிடைக்கும்போது அப்பப்பப் போய்வாங்க.<BR/><BR/>இல்லேன்னா சாமி கண்ணைக் குத்திரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30335489006129109102009-01-24T15:11:00.000+13:002009-01-24T15:11:00.000+13:00வாங்க பாகீ.நினைவு இருக்காரா அவர்?இல்லைன்னா http://...வாங்க பாகீ.<BR/><BR/>நினைவு இருக்காரா அவர்?<BR/><BR/>இல்லைன்னா <BR/><BR/>http://thulasidhalam.blogspot.com/2006/08/baywatch.html<BR/><BR/><BR/><BR/>http://thulasidhalam.blogspot.com/2006/09/x-2.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19407767510969484952009-01-24T15:09:00.000+13:002009-01-24T15:09:00.000+13:00வாங்க தமிழ்குறிஞ்சி.நன்றிங்க. வாசக வட்டம் கூடுனால்...வாங்க தமிழ்குறிஞ்சி.<BR/><BR/>நன்றிங்க. வாசக வட்டம் கூடுனால் வேணாமுன்னு சொல்வோமா?<BR/><BR/>மீண்டும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10599517451231930712009-01-24T15:08:00.000+13:002009-01-24T15:08:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.புல்லட் பூஜாரி இப்போ கோவிலில் ...வாங்க சின்ன அம்மிணி.<BR/><BR/>புல்லட் பூஜாரி இப்போ கோவிலில் தங்கலை. வெளியே ஒரு உணவகத்துலே வேலை செய்யறார். கோவிலுக்குப் பூஜை வேளைகளில் சாமி கும்பிட அப்பப்ப வர்றார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79670594946162690372009-01-24T15:07:00.000+13:002009-01-24T15:07:00.000+13:00வாங்க தமிழன் - கறுப்பி.வளர்ந்தால் நல்லதுதான். ஆனா;...வாங்க தமிழன் - கறுப்பி.<BR/><BR/>வளர்ந்தால் நல்லதுதான். ஆனா; பொருள்பட இருக்கணுமே. வெட்டிவளர்ச்சி நல்லாவா இருக்கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10055225709134887872009-01-24T15:01:00.000+13:002009-01-24T15:01:00.000+13:00வாங்க கயலு.அடியார்க்கு அடியார்தான் நாம் எல்லாம்.(அ...வாங்க கயலு.<BR/><BR/>அடியார்க்கு அடியார்தான் நாம் எல்லாம்.<BR/>(அடிக்கவும் ஒரு தைரியம் வேணுமே)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81248105688279779922009-01-24T14:59:00.000+13:002009-01-24T14:59:00.000+13:00வாங்க ஆயில்யன்.இப்போதைக்கு இந்த நோயாளிகள் சுமார் ந...வாங்க ஆயில்யன்.<BR/><BR/>இப்போதைக்கு இந்த நோயாளிகள் சுமார் நாலாயிரத்துச் சொச்சம் பேராம்.<BR/>தமிழ்மணம் சொல்லுது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63802413928992066502009-01-24T14:58:00.000+13:002009-01-24T14:58:00.000+13:00வாங்க கோவியாரே.இங்கே பூசாரியாக இருக்க எந்தத் தடையு...வாங்க கோவியாரே.<BR/><BR/>இங்கே பூசாரியாக இருக்க எந்தத் தடையும் இல்லை. நியமம் படிச்சால் போதும். குலம் நோ பார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55154647211614654202009-01-24T14:56:00.000+13:002009-01-24T14:56:00.000+13:00வாங்க சுப்பு ரத்தினம்.இது சாமிக்குன்னு இருக்கும் த...வாங்க சுப்பு ரத்தினம்.<BR/><BR/>இது சாமிக்குன்னு இருக்கும் தனி அடுக்களை. ராதா'ஸ் கிச்சன்.<BR/><BR/>இது தவிர ஒரு பெரிய கமர்ஸியல் கிச்சன் ஒன்னு உண்டு. இங்கே தங்கி இருக்கும் அனைவருக்கும் சாப்பாடு அங்கேதான் தயாராகும்.<BR/><BR/>ஞாயிறுகளில் சிலசமயம் நாங்களும் போய் சமையலில் உதவி செய்வதுண்டு. அன்று மாலை ஆரத்தி முடிஞ்சதும் விருந்து .<BR/><BR/>முந்தி இலவசமா இருந்த இந்த விருந்து....கோயில் நிதிநிலமை சரியில்லாமப்போனது முதல் ரெண்டு டாலர் டொனேஷன் னு ஆரம்பிச்சு இப்போ 5 டாலரா ஆயிருக்கு. ஆனால் கட்டாயம் கொடுக்கணுமுன்னு இல்லை. <BR/>ஞாயிறு நல்ல கூட்டம் இருக்கும். நாங்களும் சொந்தக் கொண்டாட்டம் பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பொறந்தது இப்படிப்பட்ட சமயங்களில் <BR/>விருந்தை ஸ்பான்ஸார் செய்யரதும் வழக்கம்.<BR/><BR/>வாங்க. கட்டாயம் வாங்க. உங்க பெயர் அந்த அரிசி, கோதுமையில் எழுதாம விட்டுருப்பானா என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41474197757959391422009-01-24T14:50:00.000+13:002009-01-24T14:50:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.இந்த நோய்க்கு மருந்து இதுவரை கண...வாங்க குடுகுடுப்பை.<BR/><BR/>இந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கலையாமே....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17487018633591459482009-01-24T14:49:00.001+13:002009-01-24T14:49:00.001+13:00வாங்க நசரேயன்.உள்ளேன் என்பது நன்று.வாங்க நசரேயன்.<BR/><BR/>உள்ளேன் என்பது நன்று.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75638485606961414562009-01-24T14:49:00.000+13:002009-01-24T14:49:00.000+13:00வாங்க கொத்ஸ்.எதுலேயும் தேங்காய் கிடையாது. தைரியமாச...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>எதுலேயும் தேங்காய் கிடையாது. தைரியமாச் சாப்புடலாம், வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83040767661089321512009-01-24T12:32:00.000+13:002009-01-24T12:32:00.000+13:00//மூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)//ஒவ்வொர...//மூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)//<BR/><BR/>ஒவ்வொரு குடத்துக்கும் ஒவ்வொரு பூ பூக்கும் பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி டீச்சர்.<BR/><BR/>கடவுள் காட்சிக்கொடுத்த மாதிரிதான் இருக்குது சிலுவையின் ஜொலிப்பு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53341075034128925512009-01-24T07:24:00.000+13:002009-01-24T07:24:00.000+13:00//தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இ...//தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இருந்து இறங்கி வந்தாப்லெ அந்தரத்துலே ஒளிக்கீற்றா ஒரு சிலுவை தொங்குது......//<BR/><BR/><BR/> கடவுள் எங்களுக்கு காட்சி கொடுத்தீரே !! <BR/><BR/> அப்படி ஒரு நாள் நமக்கு காட்சி கொடுக்கையிலே நாம் என்ன கேட்போம் ?<BR/><BR/> இங்கே ஒரு வழிப்போக்கன் கேட்க கடவுள் பதில் சொல்லும் காட்சிதனைப்<BR/> பாருங்கள்.<BR/>www.llerrah.com/godstimeframe.htm<BR/> மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20760956668943449172009-01-24T07:15:00.000+13:002009-01-24T07:15:00.000+13:00கொடுத்துவைச்சவங்க ரீச்சர் நீங்க... 12 வகையா ??!எனக...கொடுத்துவைச்சவங்க ரீச்சர் நீங்க... 12 வகையா ??!<BR/>எனக்கும் இந்த கோவில் பிடிக்கும் இங்க ஒரு ரஷ்யன் சாமி ஒரு முறை குக் டியூட்டியில் இருந்ததால் மேஷ்ட் பொட்டேடோஸ்.. ஸ்பின்னாச்...ஸ்டூவ்ட் காலிபிளவர் .. ஆப்பிள் பை மைனஸ் க்ரஸ்ட்.. ஹெர்பல் டீ... அப்ப போனது தான் இன்னும் போகலை...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18586572972345869292009-01-24T04:45:00.000+13:002009-01-24T04:45:00.000+13:00//இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார்.//...//இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார்.//<BR/>:-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28359493132204493012009-01-24T00:33:00.000+13:002009-01-24T00:33:00.000+13:00தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவ...தங்களது பதிவை எமது <A HREF="http://www.tamilkurinji.com" REL="nofollow">தமிழ் குறிஞ்சி</A> இணைய இதழில்<A HREF="http://www.tamilkurinji.com/Blogs.php" REL="nofollow"> பதிவுகள்</A> பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.<BR/><A HREF="http://www.tamilkurinji.com" REL="nofollow">தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.</A>தமிழ்குறிஞ்சிhttps://www.blogger.com/profile/17667879049883213737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42102396188819629372009-01-23T21:42:00.000+13:002009-01-23T21:42:00.000+13:00புல்லட் சாமியார் எப்படி இருக்கார். திரும்ப இந்தியா...புல்லட் சாமியார் எப்படி இருக்கார். திரும்ப இந்தியா போயிட்டாரா என்னAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80737769245848730472009-01-23T21:31:00.000+13:002009-01-23T21:31:00.000+13:00\\( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு ...\\<BR/><BR/>( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)<BR/>\\<BR/><BR/>:))<BR/><BR/>வளர வளரத்தான் ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்களே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1243141234889175162009-01-23T20:55:00.000+13:002009-01-23T20:55:00.000+13:00பதிவு எழுதும் சிந்தனை யை ஒரு தவமாக செய்வது .... ( ...பதிவு எழுதும் சிந்தனை யை ஒரு தவமாக செய்வது .... ( தவம் செய்பவர்கள் மேல புத்து வளரும்னு பக்தி படத்துல வரும் ) தவறீல்லையா அப்ப.. (கண்ணனே வந்து சொல்லிட்டுப்போயிட்டாரே)<BR/>துளசி மாதா.. உங்க தவம் மெச்சித்தான் கடவுள் காட்சி தந்திருப்பார்.. அடியார்களை வணங்குவதே எங்க மரபு ...அப்பப்ப அருள் பாலிங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28698612951440968822009-01-23T19:15:00.000+13:002009-01-23T19:15:00.000+13:00//ஒருமித்த சிந்தனையிலேயே இருப்பதை (முயல்வதை) தியான...//ஒருமித்த சிந்தனையிலேயே இருப்பதை (முயல்வதை) தியானம் யோகம் என்பார்கள், அப்படிப்பார்த்தால் நாளைக்கு என்ன பதிவு எழுதாலாம் என்று எப்போதும் நினைப்பதும் அதே தான்.<BR/>//<BR/><BR/>ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com