tag:blogger.com,1999:blog-8463914.post8870464859053448287..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: யானைக்கு அடி சறுக்கிடுச்சேப்பா.....சறுக்கிடுச்சே(-:துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-8463914.post-49830502197866195482008-11-24T11:18:00.000+13:002008-11-24T11:18:00.000+13:00வாங்க நானானி.தும்பிக்கை நம்பிக்கையோடு இருக்கு. போன...வாங்க நானானி.<BR/><BR/>தும்பிக்கை நம்பிக்கையோடு இருக்கு. போனவாரம் உதவி செய்யறோமுன்னு மடல் வந்துருக்கு. ஓடஃபோனை ஓடஓட விரட்டிக்கிட்டு இருக்கேன்.<BR/><BR/>ப்ரைவஸி ஆக்ட் இருக்குதே. அதனால் சில கேள்விகளைக் கேட்டுப் பதில் சொல்லு. ஃபோன் கணக்கு உன்னுதுதானான்னு பார்க்கணுமுன்னு சொன்னாங்க.<BR/><BR/>ஆஹா....ன்னு ஒரு 'பதிவு' எழுதி அனுப்பி இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29477671782032437732008-11-23T15:14:00.000+13:002008-11-23T15:14:00.000+13:00//பாவம் அந்த யானைப் பாகன். :))1) யானையையும் பாத்து...//பாவம் அந்த யானைப் பாகன். :))<BR/><BR/>1) யானையையும் பாத்துக்கனும்,<BR/>2) யானை பண்ற இந்த லொள்ளையும் சமாளிக்கனும்//<BR/>ரொம்ப சரி அம்பி!<BR/>இப்ப உங்க தும்பிக்-கைபேசி நம்பிக்கையோடு இருக்கா..துள்சி! <BR/>ஏன்னா...யானையின் பலம் அதன் தும்பி-கைபேசியிலே!!ஹி..ஹி..!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88902271413118841172008-11-12T14:06:00.000+13:002008-11-12T14:06:00.000+13:00வாங்க பாண்டியன் புதல்வி.அதெல்லாம் மறக்கமாட்டேன். அ...வாங்க பாண்டியன் புதல்வி.<BR/><BR/>அதெல்லாம் மறக்கமாட்டேன். அழும்போது வரும் நண்பர்கள்தானே உண்மையான நண்பர்கள்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16886724849039649172008-11-12T14:05:00.000+13:002008-11-12T14:05:00.000+13:00வாங்க ஷைலூ.யானை வாயில் போன கரும்பும், காசும் திரும...வாங்க ஷைலூ.<BR/><BR/>யானை வாயில் போன கரும்பும், காசும் திரும்பிவந்ததா சரித்திரம் உண்டா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62774059603471153982008-11-12T14:03:00.000+13:002008-11-12T14:03:00.000+13:00புதுகைத் தென்றல்,ரீடர்லே போட்டுவச்சுக்கலாமுன்னா மு...புதுகைத் தென்றல்,<BR/><BR/>ரீடர்லே போட்டுவச்சுக்கலாமுன்னா முக்கால்வாசித் தமிழ்மணத்தைப் போட வேண்டி இருக்கும்.<BR/><BR/>மேய்ச்சல்தான் எப்பவும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49026631001535170682008-11-11T04:59:00.000+13:002008-11-11T04:59:00.000+13:00யானைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தாலும் அவுங்களை(யாவத...யானைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தாலும் அவுங்களை(யாவது) மறக்காமல் வச்சுக்கறேன்னு இப்பச் சொல்லிக்கிட்டு இருக்கு.<BR/><BR/>என்னையும் மறக்காதீங்க துளசி அம்மா.பாண்டியன் புதல்விhttps://www.blogger.com/profile/18049904598814687123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72124485008123743142008-11-09T16:49:00.000+13:002008-11-09T16:49:00.000+13:00யானைக்காவது அடி சறுக்கறதாவது? வல்லிமா சொல்றாப்ல &#...யானைக்காவது அடி சறுக்கறதாவது? வல்லிமா சொல்றாப்ல ''காசு திரும்பிடும்,கவலைப்படாதே சகோதரி. நம்ம கணேசன் காத்திருப்பான், கைபேசி வந்தூஉடும் ,கவலைப்படாதே சகோதரி.:)''ன்னு நானும் ஆறுதல் சொல்றேன்<BR/>நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ,சரியாப்போச்சு துளசி!!!!??>>><BR/><BR/>நானும்...<BR/><BR/><BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38827245810425887542008-11-09T15:11:00.000+13:002008-11-09T15:11:00.000+13:00தமிழ்மணத்துலே இணைக்க முடியலை(-://இது எல்லோருக்கு வ...தமிழ்மணத்துலே இணைக்க முடியலை(-://<BR/><BR/>இது எல்லோருக்கு வந்திருக்கும் பிரச்சனை. இப்படி ஏதும் ஆகும்னு நினைச்சோ என்னவோ பிளாக்கர் ஃபாலோ தி பிளாக் கொண்டு வந்திருக்காங்க போல.<BR/><BR/>நானும் உங்களை ஃபாலோ செஞ்சு மீ த பர்ஸ்டா வந்திட்டேன்.<BR/><BR/>:)))))))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70467422693488095672008-11-09T14:55:00.000+13:002008-11-09T14:55:00.000+13:00வாங்க கொத்ஸ்.என்னது ஜாலியா?வகுப்புத்தலைவன் பேசுற ப...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>என்னது ஜாலியா?<BR/>வகுப்புத்தலைவன் பேசுற பேச்சா இது?<BR/><BR/>இன்னும் தேர்வுகள் ஆரம்பிக்கலை என்பது நினைவிருக்கட்டும்.<BR/><BR/>யானை எளிதில் (இதைமட்டும்)மறக்காதுதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55427535723981641952008-11-09T14:53:00.000+13:002008-11-09T14:53:00.000+13:00வாங்க தமாம் பாலா.(வத்தல)குண்டு யானைக்குக் கவிதையால...வாங்க தமாம் பாலா.<BR/><BR/>(வத்தல)குண்டு யானைக்குக் கவிதையாலே கண்ணீர் துடைச்சதுக்கு நன்றி.<BR/><BR/>ஆமாம். அது கவிதை தானே? தளை தட்டுது, எதுகை மோனை சரியில்லேன்னு யாராவது(?) சொல்லிறப்போறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66966998321500804062008-11-09T14:51:00.000+13:002008-11-09T14:51:00.000+13:00வாங்க கவிநயா.மயில், ஆறுதல் சொல்லிட்டுப் பறந்து போய...வாங்க கவிநயா.<BR/><BR/>மயில், ஆறுதல் சொல்லிட்டுப் பறந்து போயிருச்சுப்பா. <BR/><BR/>யானையும் மெதுவா நடமாட ஆரம்பிச்சு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36112724626289947182008-11-09T14:49:00.000+13:002008-11-09T14:49:00.000+13:00வாங்க சீனா.//நியூசியவே கொழுத்திடுவோம்//ஹா.......ஏற...வாங்க சீனா.<BR/>//நியூசியவே கொழுத்திடுவோம்//<BR/>ஹா.......ஏற்கெனவே நியூசி, கொழுத்துதான் இருக்கு. இளைக்கச் சொல்றாங்க இப்ப. நீங்கவேற கொளுத்திப்போடாதீங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21206834809303925812008-11-09T14:47:00.000+13:002008-11-09T14:47:00.000+13:00வாங்க அருணா.எப்படிப்பா விடமுடியும்? யானைக்குத்தான்...வாங்க அருணா.<BR/><BR/>எப்படிப்பா விடமுடியும்? யானைக்குத்தான் ஞாபகம் அதிகம்(?) ஆச்சே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31686796628870782352008-11-09T14:46:00.000+13:002008-11-09T14:46:00.000+13:00வாங்க செந்தழல் ரவி.இறுதிவரைதானே?அப்புறம் பேச்சு மா...வாங்க செந்தழல் ரவி.<BR/><BR/>இறுதிவரைதானே?<BR/>அப்புறம் பேச்சு மாறக்கூடாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53341564207496557292008-11-09T14:45:00.000+13:002008-11-09T14:45:00.000+13:00வாங்க கயலு. பலகாலம் கழிச்சு வந்த புள்ளை இப்ப வேற ஊ...வாங்க கயலு.<BR/> பலகாலம் கழிச்சு வந்த புள்ளை இப்ப வேற ஊருக்குப்போயிருச்சுப்பா!<BR/><BR/><BR/>பாகருக்கு விதவிதமா ஃபோனை ஆஃபீஸ் கொடுத்துக்கிட்டு இருக்கு. ரிட்டயர் ஆகி உக்கார்ந்தா நம்மதைத்தான் கொடுக்கணும். அதுக்காகக் காப்பாத்திவச்சுருக்கேன்!<BR/><BR/>எவ்வளோ கருத்தா இருக்கேன் பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10301294930713626942008-11-09T14:42:00.000+13:002008-11-09T14:42:00.000+13:00வாங்க ஜ்யோவ்ராம் சுந்தர்.வராதவுங்க வந்துருக்கீங்க!...வாங்க ஜ்யோவ்ராம் சுந்தர்.<BR/><BR/>வராதவுங்க வந்துருக்கீங்க! வணக்கம். நலமா?<BR/><BR/>அப்படியெல்லாம் மாத்தத் தெரிஞ்சால் இப்படியா இருப்பேன்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78139434601882391892008-11-09T14:40:00.000+13:002008-11-09T14:40:00.000+13:00கீதா,கடமை தவறாம வந்ததை குறிச்சு வச்சுக்கிட்டேன்(உய...கீதா,<BR/><BR/>கடமை தவறாம வந்ததை குறிச்சு வச்சுக்கிட்டேன்(உயிலில்)<BR/><BR/>தலையைச் சுத்தி டேபிளில் உக்காரவச்சுருக்கேன் இப்ப!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32205086587394808512008-11-09T14:39:00.000+13:002008-11-09T14:39:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.பக்கத்தூட்டுலே இருந்து இவ்வளவு...வாங்க சின்ன அம்மிணி.<BR/><BR/>பக்கத்தூட்டுலே இருந்து இவ்வளவு லேட்டா வந்தா எப்படிப்பா?<BR/><BR/>சரி. ஆனாலும் வந்து ஆறுதல் அளித்ததுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56287477198370866462008-11-09T11:52:00.000+13:002008-11-09T11:52:00.000+13:00இந்த விஷயத்தில் மட்டும் உங்க அவரைக் குறை சொல்ல முட...இந்த விஷயத்தில் மட்டும் உங்க அவரைக் குறை சொல்ல முடியாது. ஏன்னா இந்த தேதி மேட்டர் எல்லாம் இட ஒதுக்கீட்டின் போது உங்களுக்குத் தந்தாச்சே!!<BR/><BR/>அது இல்லைன்னா இதைக் கூட ஞாபகப்படுத்தத் தெரியலைன்னு சொல்லி ஒரு ஆப்பு அடிச்சு இருக்கலாம். <BR/><BR/>ஹை ஜாலி!! யானைக்கு அடி சறுக்கிட்டுச்சு. இது நமக்கு ரொம்ப யூஸ்புல்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3404712142048438352008-11-09T08:11:00.000+13:002008-11-09T08:11:00.000+13:00பாகனோட பயமெதுவும் இல்லாமபைசா துதிக்கையிலே வாங்காமவ...பாகனோட பயமெதுவும் இல்லாம<BR/>பைசா துதிக்கையிலே வாங்காம<BR/><BR/>வத்தலகுண்டு கொசுவத்தி முதல்<BR/>பிஜிதீவு கல்யாணம்,நியூஸிலாந்து<BR/><BR/>ஜெயில் முதக்கொண்டு சிஷ்யருக்கு<BR/>தலையிலே தட்டி ஆசியா வழங்கும்<BR/><BR/>அறிவுக்களஞ்சிய யானைக்கு இந்த<BR/>சோளப்பொறிக்கெல்லாம் ஏது நேரம்?<BR/><BR/>இந்த பதிவானை நினைத்தாலும் சரி<BR/>மறந்தாலும் சரி அது ஆயிரம் பொன்!Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33627133275579280572008-11-09T06:36:00.000+13:002008-11-09T06:36:00.000+13:00யானை இந்நேரம் எழுந்து டான்ஸும் ஆடிக்கிட்டிருக்கும்...யானை இந்நேரம் எழுந்து டான்ஸும் ஆடிக்கிட்டிருக்கும்னு நம்பறேன் (மயிலோட :).Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63432136151955990252008-11-09T05:34:00.000+13:002008-11-09T05:34:00.000+13:00ஆனைக்கும் அடி சறுக்கும்ன்றது பழமொழி - அது நெசத்துல...ஆனைக்கும் அடி சறுக்கும்ன்றது பழமொழி - அது நெசத்துலே நடக்காத மொழின்னுலே நெனைச்சிக்கிட்டி இருக்கென்.... ம்ம்ம் - உண்மையாய்ப் போச்சே <BR/><BR/>அய்யய்யோ - நம்ப முடியவில்லை நம்ப முடிய வில்லை. இருக்காது இருக்கவும் கூடாது<BR/><BR/>யானைக்கு கர்வபங்கம்னா நியூசியவே கொழுத்திடுவோம் - ஆமா !<BR/>சீக்கிரமே போன் கம்பேனி மண்டியிடும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85870451204461127612008-11-09T05:31:00.000+13:002008-11-09T05:31:00.000+13:00ஐயோ பார்த்து ...யானை பழைய சறுக்கலையெல்லாம் நினைவு ...ஐயோ பார்த்து ...யானை பழைய சறுக்கலையெல்லாம் நினைவு வச்சுட்டு இருந்தால் காயம் பெருசாயிடும்மா.....போயிட்டுப் போகுது விடு யானை...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54704885431680592192008-11-09T03:40:00.000+13:002008-11-09T03:40:00.000+13:00போராடுவோம் !!!!!!போராடுவோம் !!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71227912485506805342008-11-09T01:34:00.000+13:002008-11-09T01:34:00.000+13:00யானைப்பாகருக்கு மகிழ்ச்சி தானே வரனும் உண்மையில் .....யானைப்பாகருக்கு மகிழ்ச்சி தானே வரனும் உண்மையில் .. நீங்கதான் போனை மறந்திருக்கீங்களே இத்தனை நாளும்.. எங்கவீட்டுல கூட போனை மறந்துட்டா தேவலையேன்னு ஒரு ஆள் ஆசைப்படறார். ஆனால் எதமறந்தாலும் இது மறப்பதில்லை.. பல காலம் கழித்து பெற்ற பிள்ளை மேல உள்ள பாசத்தை மாதிரி.. ரொம்ப நாள் கழிச்சு தான் எனக்கும் போன் கிடைச்சது.. :)))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com