tag:blogger.com,1999:blog-8463914.post8521666010067202317..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மறந்தே போச்சு...ரொம்பநாளாச்சு......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-8463914.post-35053024816013566152013-05-09T09:31:41.859+12:002013-05-09T09:31:41.859+12:00வாங்க ரஞ்ஜனி.
மெள்ளப் படிக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)
...வாங்க ரஞ்ஜனி.<br /><br />மெள்ளப் படிக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)<br /><br />உங்க வாய் முகூர்த்தம் பலிக்கப் போகுது.விரைவில் இன்னொரு பயணம் வருது.<br /><br />இதுவரை நான் போகாத இடம். அதனால் எதிர்பார்ப்புடன் இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69748480673537196552013-05-09T09:28:58.620+12:002013-05-09T09:28:58.620+12:00வாங்க குலசேகரன்.
தொடர்ச்சியா துளசிதளம் வந்துபோகும...வாங்க குலசேகரன்.<br /><br />தொடர்ச்சியா துளசிதளம் வந்துபோகும் வாசக நண்பர்களுக்கு அடையார் என்று சொன்னாலோ அல்லது அனந்த பத்மநாபன் என்றாலோ அவர்களுக்கு இந்தக்கோவில்தான்னு புரிஞ்சு போயிரும்.<br /><br />அதனால்தான் ஒவ்வொரு இடுகையிலும் விலாசம் எழுதுவதில்லை:-)<br /><br />காந்திநகர் செகண்ட் மெயின் ரோடுன்னு குறிச்சு வச்சுக்குங்க.<br /><br />வருகைக்கும், கூகுளிச்சு விவரம் தெரிஞ்சுக்கிட்டதுக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81587643342492110862013-05-09T09:25:30.926+12:002013-05-09T09:25:30.926+12:00வாங்க பாலா.
இங்கே எங்கள் நாட்டிலும் மின்கட்டணம் ம...வாங்க பாலா.<br /><br />இங்கே எங்கள் நாட்டிலும் மின்கட்டணம் மெள்ளமெள்ள ஏறிக்கிட்டேதான் போகுது.<br /><br />என்ன ஒன்னு...... இங்கே 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58907999850909152932013-05-09T09:24:01.893+12:002013-05-09T09:24:01.893+12:00வாங்க ஹமீது.
வணக்கம் முதல் வருகைக்கு நன்றி. இங்கே...வாங்க ஹமீது.<br /><br />வணக்கம் முதல் வருகைக்கு நன்றி. இங்கே நம்ம தளத்தில் பயணத்தொடர்கள் (உள்நாடு & வெளிநாடு) ஏராளமா இருக்கு.<br /><br />எழுத்துலகில் என் வயசு ஒன்பது. இதுவரை வெளியிட்ட இடுகைகள் வெறும் 1448தான். நேரம் கிடைக்கும்போது எட்டிப்பாருங்கள். <br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15551642231199994592013-05-08T17:07:44.529+12:002013-05-08T17:07:44.529+12:00வாங்க அப்பாதுரை.
ரெஸ்ட்டாரண்ட் பேரு மண்வீடு!!!! ...வாங்க அப்பாதுரை.<br /><br /> ரெஸ்ட்டாரண்ட் பேரு மண்வீடு!!!! பெயர் மட்டுமே எளிமை. விலையெல்லாம் அதிகமுன்னு ஒருத்தர் எழுதி இருந்தாரே கொஞ்சநாள் முந்தி.<br /><br />ஏழையாக இருக்கவும் செலவு அதிகம் பாருங்க:( பெண்ட் ஹௌஸ் மாதிரி மாடியில் கூரை வீடுவச்சுக்கலாம்.<br /><br />விஸ்ராந்தி ஒரு முதியோர் இல்லம், கூடுதல் விவரம் இந்தச் சுட்டியில் பாருங்க.<br /><br /><br />http://webspace.webring.com/people/dv/vasudevanvrv/charity/vishra.htmதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25075808652816491842013-05-08T16:57:15.787+12:002013-05-08T16:57:15.787+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மையைச் சொன்னால் சண்டிகர...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />உண்மையைச் சொன்னால் சண்டிகர், தில்லியில் இருந்து சென்னை வரும் நேரத்தில் நியூஸியில் இருந்து சென்னை போவது எளிது.<br /><br />விமான நிலையங்களில் காலநிலை சரி இல்லைன்னு காத்துக் கிடந்ததே போதும் போதுமுன்னு ஆகிருது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30962295126741527612013-05-08T16:49:53.603+12:002013-05-08T16:49:53.603+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
மனசுக்குள் எப்போதும் நாளையக் க...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />மனசுக்குள் எப்போதும் நாளையக் கவலைதானே நமக்கு! <br /><br />போய் இறங்குனதும் காத்து நிக்கும் கடமைகளை நினைச்சாலே .... எல்லாம் அடங்கிப்போகுதேப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11680022374253370912013-05-08T16:47:49.471+12:002013-05-08T16:47:49.471+12:00வாங்க சசி கலா.
வேணாதபோதெல்லாம் முன்னாலே வந்து சிர...வாங்க சசி கலா.<br /><br />வேணாதபோதெல்லாம் முன்னாலே வந்து சிரிச்சுட்டு, இப்ப வேணும் என்னும்போது காணாமப் போகலாமோ? <br /><br />கண்டிப்பா மீட் பண்ணலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50082891581427122602013-05-08T16:45:20.758+12:002013-05-08T16:45:20.758+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசனைகளுக்கும் ரசிப்புகளுக்கு...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />ரசனைகளுக்கும் ரசிப்புகளுக்கும் நன்றீஸ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16846701538964781002013-05-08T16:40:30.460+12:002013-05-08T16:40:30.460+12:00வாங்க கே ஆர் எஸ்.
//அண்ணலும் நோக்கினான்
அவளும் நோ...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />//அண்ணலும் நோக்கினான்<br />அவளும் நோக்கினாள்?:)//<br /><br />கம்பர் எங்க வாழ்க்கையின் முதல் நொடிகளில் இருந்து கூடவே வந்துக்கிட்டு இருக்கார்:-))))<br /><br />அதே அருணாதான். இயற்கையை மதிச்சு அப்படியே ஏற்றுக்கொண்ட தேஜஸ் அவுங்க முகத்தில் எப்போதும் ஜொலிக்கும்!<br /><br />தோழருக்கும் பிடிச்ச ஆளா இவர்? பேஷ் பேஷ்.<br /><br />குட்டி ஜாங்கிரி வேண்டாதபோதெல்லாம் கண்முன்னே வந்து நிக்கும். இப்போ தேவைன்னதும் ஆளைக் காணோம்:(<br /><br />கிளம்பும் கடைசி நிமிஷ பர்ச்சேஸ் இப்படித்தான் படுத்துது சில சமயங்களில். போகட்டும். அதுக்கு நியூஸிக்கு ப்ளேனில் வரக்கொடுத்து வைக்கலை:-)<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29022939918335044362013-05-08T13:29:01.185+12:002013-05-08T13:29:01.185+12:00வாங்க ஏஞ்சலீன்.
உள்ளே நுழையும்வரைதான் இதெல்லாம். ...வாங்க ஏஞ்சலீன்.<br /><br />உள்ளே நுழையும்வரைதான் இதெல்லாம். அப்புறம்?<br /><br />மறுநாள் வந்து மனதில் உக்காந்துக்குதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24393228143643142872013-05-08T13:27:11.549+12:002013-05-08T13:27:11.549+12:00வாங்க Joemom.
ஆஹா..... ஆனால் இதுதான் முதல் பின்னூ...வாங்க Joemom.<br /><br />ஆஹா..... ஆனால் இதுதான் முதல் பின்னூட்டமா???<br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.<br /><br />அடிக்கடி வந்து ஆதரவு தரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33428116450399703112013-05-08T13:25:39.450+12:002013-05-08T13:25:39.450+12:00வாங்க மாதேவி.
எல்லாத்தையும் கண்ணில் காட்டுன பெரும...வாங்க மாதேவி.<br /><br />எல்லாத்தையும் கண்ணில் காட்டுன பெருமாளுக்குத்தான் நன்றி சொல்லணும் நாம்!<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27164745435513397272013-05-08T13:24:35.757+12:002013-05-08T13:24:35.757+12:00வாங்க யோகன் தம்பி.
இந்த மீண்டும் வருதல் என்பதுக்க...வாங்க யோகன் தம்பி.<br /><br />இந்த மீண்டும் வருதல் என்பதுக்குக்கூட கடைசி கண்ணி நாம்தான். பிள்ளைகள் போய்வர விரும்பமாட்டார்கள்:(<br /><br />முள்முருங்கை மரமா? மச்சினரிடம் சொல்லி வைக்கப்போறேன். சின்னப் பந்தலா ஒன்னு போடலாம். இங்கே நியூஸின்னால் படரும் செடிகளுக்கான அழகான சப்போர்ட் கம்பி அமைப்பு கிடைக்குது இன்னொரு நண்பர் வீட்டில் தரையிலேயே படர்ந்து வளர்ந்துருக்கு வெற்றிலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83933360198215238892013-05-08T13:18:59.618+12:002013-05-08T13:18:59.618+12:00வாங்க டி பி ஆர் ஜோ!
நான் என்ன நினைக்கிறேன்னா.... ...வாங்க டி பி ஆர் ஜோ!<br /><br />நான் என்ன நினைக்கிறேன்னா.... எங்கே நமக்குன்னு ஒரு வீடும், சுதந்திரமும் இருக்கோ, எங்கே யாருடைய குறுக்கீடும் இல்லாம நாம் நினைச்சதைச் செய்ய முடியுதோ( ஓ ...இது சுதந்திரத்திலே வந்துருதோ?) அங்கே வசிப்பதுதான் நிம்மதியா இருக்கு.<br /><br />மகள் வீடோ மகன் வீடோ என்றாலும் கூட அது நம்ம வீடு இல்லை பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22694322642467911082013-05-08T13:14:48.182+12:002013-05-08T13:14:48.182+12:00வாங்க கீத மஞ்சரி..
கபிலர் கருவிளமுன்னு சொன்னாரா!!...வாங்க கீத மஞ்சரி..<br /><br />கபிலர் கருவிளமுன்னு சொன்னாரா!!!!<br /><br />நான் இந்தக் கருவிளம் கூவிளம் எல்லாம் தமிழ்பாடல்களில் வரும் எதோ இலக்கணமுன்னு இருந்தேனே:(<br /><br />தாய்வீடு உணர்வுன்னு நீங்க சொன்னது ரொம்பச்சரி. அதே அதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5585745093785206902013-05-08T12:29:34.199+12:002013-05-08T12:29:34.199+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
புரிஞ்சு போய் ஒரே தலை ...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.<br /><br />புரிஞ்சு போய் ஒரே தலை சுத்தல் இப்போ!!!!<br /><br />அதான் எதுக்கெடுத்தாலும் நாலு நம்பர்ன்னு இருக்கே வாழ்க்கையில்.... வீட்டு அலார்ம் செக்யூரிட்டி, ஏ டி எம் கார்டுன்னு....<br /><br />அதனால் குழப்பம் இல்லாம அந்த எண்களில் ஒன்னை எல்லாப் பூட்டுகளுக்கும் வச்சுக்கிட்டால் நிம்மதி இல்லையோ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63913486691279849182013-05-08T12:26:12.714+12:002013-05-08T12:26:12.714+12:00வாங்க தருமி.
இறைவன் கண்ணுக்குத் தெரியமாட்டார்.
...வாங்க தருமி.<br /><br />இறைவன் கண்ணுக்குத் தெரியமாட்டார். <br /><br />இருந்தால்தானே தெரிவதற்குன்னு சொல்லமாட்டீர்கள்தானே?:-)))<br /><br />ஆனால் இயற்கை கண் முன்னே கிடக்கு.<br /><br />அதனால் உங்கள் இயற்கை எங்கள் இறைவன். கணக்கு சரியா இருக்கா?:-))))<br /><br />மணி ப்ளாண்ட் ஒரு வேளை மரத்தில் இருந்து கூடுதல் நியூட்ரீஷன் எடுத்துக்குதோ என்னவோ?<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71888788416465386312013-05-08T12:22:23.969+12:002013-05-08T12:22:23.969+12:00வாங்க வல்லி.
எனக்குதான்:-) பெருமாள் கூப்புடுவான...வாங்க வல்லி.<br /><br />எனக்குதான்:-) பெருமாள் கூப்புடுவான்னு நினைக்கிறேன்:-)))<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73187688625508616852013-05-08T12:21:16.284+12:002013-05-08T12:21:16.284+12:00வாங்க கோமதி அரசு.
பயணங்களில் பதிவர் சந்திப்புகள் ...வாங்க கோமதி அரசு.<br /><br />பயணங்களில் பதிவர் சந்திப்புகள் மனதில் தனி இடம் பிடிச்சு சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துக்குது.<br /><br />போன ஜென்மப் புண்ணியம் கொஞ்சூண்டு இருக்கு போல!<br /><br />உங்களை சந்திக்க முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி கூடியது என்பதே உண்மை. கயிலை தரிசனம்! எனக்கு நோகாமல் கிடைச்சதே!<br /><br />சங்குப்பூவுக்கு தனி மணம் உண்டா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45651329447523982242013-05-08T12:17:39.020+12:002013-05-08T12:17:39.020+12:00வாங்க குமார்.
இப்போதைக்குக் கட்டிடம் அருமையாக இரு...வாங்க குமார்.<br /><br />இப்போதைக்குக் கட்டிடம் அருமையாக இருக்கு. ஆனால் நம்ம மக்கள்ஸ் புழங்கிப்புழங்கி..... நம்ம கண்ணீரில் ரத்தம் வரவழைச்சுருவாங்க.<br /><br />இன்னும் பார்க்கிங், மற்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் இதையெல்லாம் சரிப்படுத்தலை. ஒரு ஒழுங்கு இல்லாமக் கிடக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78511903993021082382013-05-08T12:14:48.858+12:002013-05-08T12:14:48.858+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்வதற்கு என் மனமார்...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85659565943966454642013-05-08T12:14:02.569+12:002013-05-08T12:14:02.569+12:00வாங்க ஜோதிஜி.
இதெல்லாம் ஜுஜுபி. நமக்கு சிங்கப்பூர...வாங்க ஜோதிஜி.<br /><br />இதெல்லாம் ஜுஜுபி. நமக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுப்பது ஆளுக்கு 20 + 7 கிலோதான்.<br /><br />யூ எஸ் பக்கம் போகும் பயணிகள் பொட்டிகளைப் பார்த்தா மயங்கி விழுந்துருவீங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8555320120609914202013-05-08T12:11:59.572+12:002013-05-08T12:11:59.572+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
பேராசிரியர் அதுவும் விவச...வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />பேராசிரியர் அதுவும் விவசாயத்துறை பேராசிரியர் சொன்னா அதுக்கு மேல் அப்பீல் உண்டா:-))))<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19607630137430395852013-05-07T22:05:32.711+12:002013-05-07T22:05:32.711+12:00
என்ன இருந்தாலும் தாய் நாடு ஆச்சே! அதான் அந்த லவ்...<br /><br />என்ன இருந்தாலும் தாய் நாடு ஆச்சே! அதான் அந்த லவ் - ஹேட் உறவு.<br /> <br />உங்களுக்கு டாட்டா சொல்லும் எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைக்குது டீச்சர்!<br /><br />உங்களுடன் நிறைய கோவில்கள் (பழைய பதிவுகள் நிறைய பாக்கி இருக்கு. சீக்கிரம் படிச்சுடறேன்! பெஞ்சு மேல நிக்க வைக்காதீங்க!)<br />நிறைய இடங்கள் எல்லாம் சுற்றி வந்தோம். <br /><br />அடுத்த பயணத்திற்கு தயார் ஆகிறோம்!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com