tag:blogger.com,1999:blog-8463914.post8514365519068764212..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: முன்னும் பின்னும் சிங்கைதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-63198826216783737982014-05-14T00:59:12.451+12:002014-05-14T00:59:12.451+12:00இந்த வருடம் ஜனவரியிலிருந்தே உங்கள் பதிவுகளை சரியாக...இந்த வருடம் ஜனவரியிலிருந்தே உங்கள் பதிவுகளை சரியாகப் படிக்கவில்லை. இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன். நடுநடுவில் சில படித்தேன். சீக்கிரம் படித்து முடிக்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88960718585545076972014-02-14T23:04:15.283+13:002014-02-14T23:04:15.283+13:00"தரையில் ரங்கோலி போல ஒரு பொங்கல் அலங்காரம்...."தரையில் ரங்கோலி போல ஒரு பொங்கல் அலங்காரம். இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!"<br /><br />:-) <br /><br />"பொங்கப்பானை டிஸைன் போட்ட உடுப்பு வேற போட்டுருக்கேன் பொங்கல் ஸ்பெஷலா!"<br /><br />கலக்கிட்டீங்க . பொங்கல் ஸ்பெஷல் ஆக கைத்தறி புடவை கட்டி சார் க்கு வேட்டி கட்டி இருந்தா.. இன்னும் நல்லா இருந்து இருக்கும் :-)<br />கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65433052405783726612014-02-02T02:00:04.296+13:002014-02-02T02:00:04.296+13:00பொங்கல் விழா கண்டு மகிழ்ந்தோம்.பொங்கல் விழா கண்டு மகிழ்ந்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61116929826159900082014-01-31T13:04:30.615+13:002014-01-31T13:04:30.615+13:00மகுடம் பார்த்தேன்! மகிழ்ச்சி!
நான் இந்தியாவிற்க்க...மகுடம் பார்த்தேன்! மகிழ்ச்சி! <br />நான் இந்தியாவிற்க்கு போகும் போது...இருக்கு...இருக்கு என் மனைவியிடம் ஒரு கோவில்கள் லிஸ்ட்! அவர்களும் தமிழ்நாடு தாண்டி எங்கும் போக விருப்பப்பட மாட்டார்கள். அதிக பட்சம் குருவாயூர் தான்! தமிழ்நாட்டில் இல்லாத கோவில்களா? <br /><br />குருவாயூர்! மன்னார்குடி ராஜகோபால சாமி! இரண்டும் என் மனைவிக்கு விசேஷம். என்னுடைய் விருப்பமான பிரசாதம்; அழகர் கோவில் பட்டைசாதம்--புளியோதரை! (ரொம்ப முக்கியம்!)<br /><br />எல்லா முருகன் கோவிலுக்கும் செல்வார்கள். திருப்போரூர் மிக விசேஷம் அவர்களுக்கு பழனியை விட சுருங்க சொனால், அறுபடை வீடுகளை விட. <br /><br />மே. மருவத்தூரும் ஒரு விசேஷம் - எல்லாம் ஒரு ட்ரிப்! லோக்கல் ட்ரிப்புக்கு எங்கள் அம்மாவும் வருவார்கள். குல தெய்வம் கோவில் என் மனைவிக்கு must visit! அப்பாவும் ஒட்டிக்குவார்!<br /><br />பாலாஜியை என் மனைவியே லிஸ்டில் இருந்து எடுத்துவிட்டார்கள்; அப்பாடா! நிம்மதி! பாலாஜியைப் பார்த்தே முப்பது வருடம் மேல் ஆகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு பிராஞ்ச் ஆபீஸ் பிட்ஸ்பர்க் எப்பவாவது போவது உண்டு!<br /><br />எல்லாக் கோவில்களுக்கும் கூட்டம் இல்லத நாட்களாப் பார்த்து போவோம்; நல்ல நேரம் இல்லாவிட்டால் விசேஷம். பழனி எப்பவும் செவ்வாய்கிழமை ராகுகாலம் தான்; ஒரு ஈ கக்கா இருக்காது! <br /><br />அரை மணி நேரம் தான் என் maximum லிமிட்; அதற்குள் எத்தனை சாமி வேண்டுமானாலும் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம். அர்ச்சனை அபிஷேகம் எங்கு கிடையாது. என்னை புரிந்து கொண்டு அவர்களும் சீக்கிரம் வந்து விடுவார்கள் இல்லையென்றால், நான் கோவிலில் நடமாடும் சிலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன் என்ற பயம்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56682091640718018422014-01-31T03:30:43.613+13:002014-01-31T03:30:43.613+13:00சென்னையிலிருந்து சிங்கையா? இல்லை சிங்கையிலிருந்து ...சென்னையிலிருந்து சிங்கையா? இல்லை சிங்கையிலிருந்து சென்னை வந்தீர்களா? ரிவர்ஸில் கொஞ்சம் குழப்பமா இருக்கு டீச்சர்...:) <br /><br />முதல்ல இருந்தே வாங்க....:))<br /><br />பொங்கல் அலங்காரங்கள் அழகாக இருந்தது...<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32196150109673383372014-01-30T21:26:30.111+13:002014-01-30T21:26:30.111+13:00நம்பள்கி,
நேரம் இருந்தால் பாருங்கள்.
http://masi...நம்பள்கி,<br /><br />நேரம் இருந்தால் பாருங்கள்.<br /><br />http://masivakumar.blogspot.in/2006/11/1.html<br /><br />எட்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மகுடம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64141504535103756502014-01-30T17:34:09.575+13:002014-01-30T17:34:09.575+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கும் மகிழ்ச்சிக்கும...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49755315845037128312014-01-30T17:33:30.516+13:002014-01-30T17:33:30.516+13:00வாங்க வல்லி.
நல்ல காஃபியா? ஐயோ.... என்னன்னு சொல்வ...வாங்க வல்லி.<br /><br />நல்ல காஃபியா? ஐயோ.... என்னன்னு சொல்வேன்:(<br /><br />ரிவர்ஸில் போகலாமுன்னு இன்னும் சிங்கையில்தான் இருக்கேன்.<br /><br />ஆனால் சரிப்படாது போல இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34986264527268217782014-01-30T17:31:52.370+13:002014-01-30T17:31:52.370+13:00வாங்க சசி கலா.
கமீஸின் முன்புறம் ஒரு பெண் பானையைத...வாங்க சசி கலா.<br /><br />கமீஸின் முன்புறம் ஒரு பெண் பானையைத் தலையில் ஏந்திப்போவாள்.<br /><br />அது உண்மையில் வெண்ணெய். சமய சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி இஅதைப்பொங்கல் பானையா மாத்திக்கிட்டேன்:-)<br /><br />ஹைதராபாத் பயணத்தில் வாங்கியது அது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86236800422123440292014-01-30T17:26:32.929+13:002014-01-30T17:26:32.929+13:00வாங்க ஜோதிஜி.
ரொம்ப அமர்க்களமாகக் கொண்டாடுறாங்க. ...வாங்க ஜோதிஜி.<br /><br />ரொம்ப அமர்க்களமாகக் கொண்டாடுறாங்க. விறகு அடுப்பில் பொங்கல்!<br /><br />மாடுகள் செழிப்பா இருப்பது கவனிப்பால்தான். இல்லையோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3736222734808466442014-01-30T17:24:42.741+13:002014-01-30T17:24:42.741+13:00வாங்க ஆனந்த்.
சாங்கியில் இருக்கும் நகைக்கடையில் ...வாங்க ஆனந்த்.<br /><br />சாங்கியில் இருக்கும் நகைக்கடையில் 22 24 எல்லாமும் கிடைக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35156657074790000632014-01-30T17:23:41.648+13:002014-01-30T17:23:41.648+13:00வாங்க டி பி ஆர் ஜோ.
சென்னையில் பொங்கல் விழாவன்று ...வாங்க டி பி ஆர் ஜோ.<br /><br />சென்னையில் பொங்கல் விழாவன்று இருந்தேன்.<br /><br />வேறென்ன சொல்ல? மக்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவதில் இருக்கும் வேகம் பாரம்பரியமான கொண்டாட்டங்களுக்கு இல்லை:(((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64035117329895685972014-01-30T17:21:53.116+13:002014-01-30T17:21:53.116+13:00வாங்க நம்பள்கி.
கோபால் நலமே! விசாரிப்புக்கு நன்றி...வாங்க நம்பள்கி.<br /><br />கோபால் நலமே! விசாரிப்புக்கு நன்றி.<br /><br />உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எனக்கு மார்க்கெட்டிங் அறிவு குறைச்சல். <br /><br />கோபால்தான் அதில் ராஜா:-)<br /><br />சிலவருசங்களுக்கு முன்னே மா.சிவகுமார் என்றொரு பதிவர் இங்கே தமிழ்மணத்தில் ரொம்ப பிரபலம். அவர் தமிழ்மண மகுடம் என்றொரு வரிசை ஆரம்பிச்சு முதல் மகுடம் நமக்குச் சூட்டிட்டார்.<br /><br />அப்போமுதல் எனக்குத் தலைக்கனம் கூடிப்போச்சு:-))))<br /><br />உங்க தங்கமணி மலேசியா பத்துமலை பதிவுகளைப் பார்த்தார்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14913911012089691862014-01-30T16:45:26.932+13:002014-01-30T16:45:26.932+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பியர் மக் போல ராக்ஷஸ ம...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />பியர் மக் போல ராக்ஷஸ மக் காஃபி அண்ட் டீக்கு!<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27805310503503463142014-01-30T16:44:10.571+13:002014-01-30T16:44:10.571+13:00 வாங்க மீனாட்சி அக்கா.
உங்கள் கனவு சீக்கிரம் பலிக... வாங்க மீனாட்சி அக்கா.<br /><br />உங்கள் கனவு சீக்கிரம் பலிக்கட்டும். நம்ம பீமரதசாந்தியில் கனவை நனவாக்கிடுங்கக்கா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61783762987675825652014-01-30T16:00:50.165+13:002014-01-30T16:00:50.165+13:00உங்களுடன் நானும் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி..... ...உங்களுடன் நானும் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி..... <br /><br />படங்கள் மிக அருமை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74835149286804438142014-01-30T04:51:24.842+13:002014-01-30T04:51:24.842+13:00சிங்கப்பூரிலா இந்தப் பொங்கல். இல்லை சென்னையிலா. க...சிங்கப்பூரிலா இந்தப் பொங்கல். இல்லை சென்னையிலா. கொஞ்சம் குழப்பம். அண்டாவில் காப்பி சரி . நல்ல காப்பியா. இங்கே மஹா போர். மாடுகள் அழகு. செழிப்பாக இருக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2453953344176227612014-01-30T01:28:30.531+13:002014-01-30T01:28:30.531+13:00விளக்கங்களும் படங்களும் அருமை .
பொங்கல் பானை de...விளக்கங்களும் படங்களும் அருமை . <br />பொங்கல் பானை design துப்பட்டா சூப்பர் !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40391316914529049472014-01-29T23:26:34.829+13:002014-01-29T23:26:34.829+13:00கோபால் அவர்களைப் போல புகைப்படங்கள் அனைத்தும் அற்பு...கோபால் அவர்களைப் போல புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். மாடுகளுக்கு மின் விசிறியா? சூப்பரு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32387156269957043812014-01-29T22:16:11.220+13:002014-01-29T22:16:11.220+13:00வழக்கம்போல அருமை அம்மா... படங்களும் சூப்பர்....! ...வழக்கம்போல அருமை அம்மா... படங்களும் சூப்பர்....! <br /><br />அந்த நகை கடையில் 24 காரட் கிடைக்காதா .. தம்பிய வாங்கி வர சொல்லனும் ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7282468352041278532014-01-29T19:56:22.746+13:002014-01-29T19:56:22.746+13:00வழக்கம்போலவே சரளமான நடையில எங்களையும் உங்கக் கூட்ட...வழக்கம்போலவே சரளமான நடையில எங்களையும் உங்கக் கூட்டிக்க்கிட்டு போய்ட்டீங்க. போன வருஷம் பொங்கலுக்கு மலேஷியாவுல இருந்தேன். சந்திரப் பொங்கல்னு ஒரு வீட்டுல மட்டும் சூரிய அஸ்தமனத்துக்கப்புறம் பொங்கல் வச்சாங்க. இங்க அதுமாதிரி பாத்ததில்ல. ஏறக்குறைய எல்லா தமிழர்ங்க வீட்லயும் வீட்டு போர்ட்டிக்கோவுல நிக்கிற கார எடுத்து வெளியில விட்டுட்டு மூனு கரும்ப கூடாரம் போல அமைச்சி பொங்கல் வச்சிருந்தத பாத்தப்போ தஞ்சாவூர்ல இருந்தப்போ பாத்த ஞாபகம் வந்துது. சென்னையில இப்பல்லாம் இந்த மாதிரி யாரும் செய்யிறதில்ல. உங்க பதிவ படிச்சதும் அந்த ஞாபகம் வந்தது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57741605398134495952014-01-29T18:54:41.306+13:002014-01-29T18:54:41.306+13:00//என் மனைவி ஒரு முருக பக்தை!
அப்ப நான்?
நான் என் ம...//என் மனைவி ஒரு முருக பக்தை!<br />அப்ப நான்?<br />நான் என் மனைவியின் பக்தன்--என்றும்! //<br /><br />அந்த முருகனே மனைவி பக்தன் தானே.<br />சாரி, மனைவிகள் பக்தன்.<br />நடுவிலே உட்கார்ந்து இரண்டு பக்கமும்<br />தெய்வானை, வள்ளி, ..<br /><br />கொடுத்து வச்சவர் முருகன். !!<br /><br />எதுக்கு இரண்டு பக்கமும் இவுக முருகனை நடுவிலே உட்கார வச்சுண்டு இருக்காக அப்படின்னு யோசனை பண்ணி பார்த்தேன்.<br /><br />திரும்பவும் இன்னொரு வள்ளியை தேடி டிட போறாரே என்ற பயத்துலே ஷிபிட் லே இருக்காங்க..!!! இன்னொரு தரம் பழனிக்கு மொட்டை அடிச்சுக்கிட்டு பொயிடப் போறாரே என்ற கவலையாகவும் இருக்கலாம்.<br />நீங்க என்ன சொல்றீக நம்பள்கி சாரே.!!<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha72.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71277322094302811022014-01-29T16:49:07.226+13:002014-01-29T16:49:07.226+13:00கோபால் நலமா? படங்களைப் பார்க்கும் போது, அவர் நலமாக...கோபால் நலமா? படங்களைப் பார்க்கும் போது, அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிகிறது!<br /><br />உங்கள் இடுகைக்கு தமிழ் மனம் + 2 வோட்டு போட்டு இருக்கிறேன்; தயவு செய்து நான் வோட்டு போட்டேன் என்று மறு வோட்டு போடவேண்டாம் Please! நான் வோட்டு போட்டதற்கு காரணம் உங்கள் எழுத்து மற்றும் உழைப்பு! தயவு செய்து மறு வோட்டு போடவேண்டாம்.<br /><br /> நான் பல பரிமாணங்களில் அடித்து ஆடுவேன். இங்கு அது ஒகே..நம் நாட்டில் அது அசிங்கம். என் காதல் மனைவியே, என்னை,"You vulgar fellow" என்று தான் விளிப்பார்கள்.<br /><br />உங்கள் உழைப்பை,உங்கள் பதிவை, மக்கள் அறியும் படி தமிழ்மணம் மகுடம் ஏற்றுவேன்.<br /><br />உங்கள் உழைப்பு படங்களுடன் அபாரம். என் மனைவுயுடன் சிங்கை சென்றது 23 வருடங்கள் முன்பு; தனியாக சென்றது 21 வருடங்கள் முன்பு!<br /><br />உங்கள் பதிவுகள் எங்களுக்கு உதவியாக இருக்கும்; என் மனைவி ஒரு முருக பக்தை!<br />அப்ப நான்?<br />நான் என் மனைவியின் பக்தன்--என்றும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82087884173919722152014-01-29T16:41:36.166+13:002014-01-29T16:41:36.166+13:00அண்டா கொள்ளளவில் காஃபியா...!
பொங்கல் அலங்காரம் அழ...அண்டா கொள்ளளவில் காஃபியா...!<br /><br />பொங்கல் அலங்காரம் அழகு அருமை... அசர வைக்கிறது பல படங்கள்...<br /><br />வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-721499355764384282014-01-29T16:24:56.217+13:002014-01-29T16:24:56.217+13:00கோலம் ஒரு கண்கொள்ளா காட்சி.
அந்த கோலத்திலே பட்டு...கோலம் ஒரு கண்கொள்ளா காட்சி.<br /><br />அந்த கோலத்திலே பட்டு பாய் விரித்து,<br />அதில் துளசி கோபால், கோபால் இரண்டு உட்கார வைத்து,<br />கழுத்திலே இருவரும் துளசி ரோஜா மலைகளுடன் வீற்றிருக்க,<br />நான் ஒரு போட்டோ எடுப்பதாகக்<br />கனாக் கண்டேன் தோழி நான்.<br /><br />மீனாட்சி பாட்டி.<br />www.subbuthatha72.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com