tag:blogger.com,1999:blog-8463914.post847428807271546092..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குல்லாப் போட்ட நவாபு.... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 20) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-6748759452866368082016-04-21T09:43:38.800+12:002016-04-21T09:43:38.800+12:00வாங்க வல்லி.
நல்லதுதானேப்பா!வாங்க வல்லி.<br /><br />நல்லதுதானேப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25809821090257854742016-04-21T09:43:02.818+12:002016-04-21T09:43:02.818+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
எனக்கு, சர்ச்சில் இருப்பவன் ச...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />எனக்கு, சர்ச்சில் இருப்பவன் சமாதியிலும் இருப்பானென்ற எண்ணம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91875874682881999502016-04-21T09:41:16.992+12:002016-04-21T09:41:16.992+12:00வாங்க ஜிரா.
கடப்பாவிலே எங்கேயுமே கடப்பாக் கல்லு ...வாங்க ஜிரா.<br /><br />கடப்பாவிலே எங்கேயுமே கடப்பாக் கல்லு விற்கும் இடத்தை இந்தப் பயணத்தில் பார்க்கவே இல்லை ! ராஜஸ்தான் பயணத்தில் சலவைக்கல் வெட்டி விற்கும் இடங்களை வழி நெடுகப் பார்த்தது நினைவுக்கு வருது.<br /><br />இப்பதான் ஒரு பத்துமுப்பது வருசங்களாக இஸ்லாம் மதத்தினர் தீவிரமா இருக்காங்கன்னு நினைக்கிறேன். நான் சென்னையில் இருந்த காலங்களில் புர்க்கா அணியும் பள்ளிக்கூடப்பிள்ளைகளையோ, வேலைக்குச் செல்லும் பெண்களையோ பார்த்த நினைவு இல்லை. என்னுடைய இஸ்லாமியத் தோழிகள் எவருமே புர்க்கா அணிந்ததில்லை. இவ்வளவு ஏன்.... நம்ம பூனா எபிஸோடில் சஃபியா, நீச்சே உம்மா, போப்ளா சவுக் உம்மா இன்னும் பலர் புடவை கட்டி முந்தானையை தலைக்கு மேல் போர்த்திக்குவாங்க.அதுவே ச்சும்மா பேருக்குத்தான் இருக்கும்.<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86811905721670054552016-04-21T09:33:33.550+12:002016-04-21T09:33:33.550+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்.
எனக்கு இன்னும் நாகை தர்...வாங்க சுப்பு அத்திம்பேர்.<br /><br />எனக்கு இன்னும் நாகை தர்கா போக வேளை வரலை :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79984336853606065642016-04-14T10:07:19.065+12:002016-04-14T10:07:19.065+12:00 நல்ல காரியம். நல்லவர்களை வழிபட்டால் நன்மை கிடைக்... நல்ல காரியம். நல்லவர்களை வழிபட்டால் நன்மை கிடைக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47469287347424193452016-04-13T22:11:08.290+12:002016-04-13T22:11:08.290+12:00 இறந்தவர்களைப் புதைக்கும் இடம் சமாதிதானே. அங்குபோய... இறந்தவர்களைப் புதைக்கும் இடம் சமாதிதானே. அங்குபோய் வேண்டும் போதும் பெருமாளே காப்பாத்துப்பா என்றுதானே சொன்னீர்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78752272898424165452016-04-13T18:29:49.692+12:002016-04-13T18:29:49.692+12:00உங்களுக்கும் கோபால் சாருக்கும் இனிய சித்திரைப் பிற...உங்களுக்கும் கோபால் சாருக்கும் இனிய சித்திரைப் பிறப்பு வாழ்த்துகள்.<br /><br />உங்க பதிவுகளை வெச்சே இந்தியாவில் எங்கெங்க டூர் போகலாம்னு பிளான் போட்டுறலாம் போலிருக்கே.<br /><br />கடப்பாக் கல்லுன்னு முன்னாடி அடுப்பாங்கரைல மேடை போடுவாங்க. நல்லா கருப்பா இருக்கும் அந்தக் கல்லு. அப்படிப்பட்ட கல் கெடைக்கிற ஊர்ல இப்பிடிப்பட்ட தர்க்கா இருக்குன்னு இந்தப் பதிவு வழியாத் தெரிஞ்சிக்கிட்டேன்.<br /><br />தாயை நம்பினாத்தான் தந்தைன்னு ஒரு பேச்சு சொல்வாங்க. அது போல நன்மையை நம்பினால் மட்டுமே தெய்வம்னு யோசிக்காமச் சொல்லலாம்.<br /><br />தர்காக்கள் இஸ்லாமுக்கு எதிரானதுன்னு இப்பல்லாம் கருத்துகளைச் சொல்றாங்க. எது எப்படியோ... எல்லாருக்கும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைப்படுத்துனாப் போதும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46894360975266268502016-04-13T17:50:34.697+12:002016-04-13T17:50:34.697+12:00நானும் இந்த தர்க்காவுக்கு
1986 ல் சென்று இருக்க...நானும் இந்த தர்க்காவுக்கு <br />1986 ல் சென்று இருக்கிறேன்.<br /><br />சில மணி நேரம் அங்கு உட்கார்ந்து இருக்கிறேன். <br /><br />நாகை தர்கா போல இதுவும் ஒரு புண்ணிய ஸ்தலம்.<br /><br />மத வேறுபாடு இன்றி எல்லோரும் வருகின்றனர்.<br /><br />நினைவு படுத்தியமைக்கு நன்றி. எனது டயரியில் குறிப்பு இருக்கிறது.<br /><br />சுப்பு தாத்தா.<br />குல்லா போட்ட கோபால் நவாபு, எங்க துளசி கிட்ட <br />செல்லாது உங்க ஜவாபு.<br /><br />மீனாச்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35421788081022740822016-04-13T16:38:06.553+12:002016-04-13T16:38:06.553+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
அங்கே போனபோதும், இப்போ இந...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />அங்கே போனபோதும், இப்போ இந்தப் பதிவு எழுதும்போதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டது! <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58721446912472192742016-04-13T13:40:18.877+12:002016-04-13T13:40:18.877+12:00நம் கோயில்களுக்குச் சென்றுவரும்போது கிடைக்கும் மன ...நம் கோயில்களுக்குச் சென்றுவரும்போது கிடைக்கும் மன நிறைவினை இப்பதிவினை படித்தபோது உணர்ந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com