tag:blogger.com,1999:blog-8463914.post8465105680396911086..comments2024-03-30T03:04:09.254+13:00Comments on துளசிதளம்: பாவம் புள்ளைத்தாய்ச்சி........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-91457468796068393402010-06-11T16:42:37.418+12:002010-06-11T16:42:37.418+12:00வாங்க மீனா.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
...வாங்க மீனா.<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.<br /><br />பேசாமக் கலப்பையை இறக்குங்குங்க கணினியில்.<br /><br />அப்புறம் தமிழில் உழுதல் எளிது:-))))<br /><br />கொசுறுத்தகவல்: இலவசம் இலவசம்<br />எல்லாமே இலவசம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80719152086326537322010-06-11T01:59:05.888+12:002010-06-11T01:59:05.888+12:00Dear Madam,
My computer doesn't support Tamil...Dear Madam,<br /><br />My computer doesn't support Tamil fonts. I really enjoyed the post and the comments. Of course, all the posts. sarala nadai -il onga tamil romba nalla irukuthuga. inimai!! thenattam!!<br />thanks.<br />Meena.<br /><br />meena.sivaji@yahoo.comUnknownhttps://www.blogger.com/profile/13379530939893453521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68471231155408907252010-06-11T01:59:05.889+12:002010-06-11T01:59:05.889+12:00Dear Madam,
My computer doesn't support Tamil...Dear Madam,<br /><br />My computer doesn't support Tamil fonts. I really enjoyed the post and the comments. Of course, all the posts. sarala nadai -il onga tamil romba nalla irukuthuga. inimai!! thenattam!!<br />thanks.<br />Meena.<br /><br />meena.sivaji@yahoo.comUnknownhttps://www.blogger.com/profile/13379530939893453521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30924584638169686132010-06-10T17:37:30.931+12:002010-06-10T17:37:30.931+12:00வாங்க விருட்சம்.
தலபுராணம் வாங்கிக்கலை. அதான் அன...வாங்க விருட்சம்.<br /><br />தலபுராணம் வாங்கிக்கலை. அதான் அனந்தகிருஷ்ண பட்டர் அட்டகாசமா எல்லா விளக்கமும் தந்துட்டாரே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79240042600652412432010-06-10T17:36:12.782+12:002010-06-10T17:36:12.782+12:00வாங்க் ராஜ்.
நோ சான்ஸ்...... அப்படிப் பின்னி இருந...வாங்க் ராஜ்.<br /><br />நோ சான்ஸ்...... அப்படிப் பின்னி இருந்தால் 'கதை'வளர்ந்திருக்குமா?<br /><br />என்ன ஒன்னு இந்த 'அவதூறு' சொல்லுவது என்பது இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னும் மாறவே இல்லை பாருங்க:(<br /><br />அதிலும் பெண்களை ஏசணுமுன்னா............ <br /><br />ப்ச்.... என்னவோ போங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77307750693976971692010-06-09T20:50:31.943+12:002010-06-09T20:50:31.943+12:00நான் இந்த கோவிலுக்கு போன போது இது மாதிரி நிதானமா ப...நான் இந்த கோவிலுக்கு போன போது இது மாதிரி நிதானமா பார்க்க முடியலை. அம்மை அப்பனை தரிசித்து விட்டு, சரபேஸ்வரர் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிற்பங்களை பார்வையிட்டு முடிக்கவும் மணி இரவு ஏழு தாண்டி விட பெருமாள் தரிசனம் கொஞ்சம் விரைவாக செய்ய வேண்டியதாகி விட்டது. அன்று ஏதோ விசேஷம் . கூட்டம் வேறு. புள்ளைதாச்சியை பார்க்கவே இல்லை. மறுபடியும் ஒரு முறை போய் வந்து பதிவு எழுதனும்னு நினைசுகிட்டு இருந்தேன்.<br />அந்த வில்வ மரம் நிறைய காய்கள். பெருமாள் கோவிலில் வில்வ மரம், தனி சன்னதி பிள்ளையார் ( தும்பிக்கை ஆழ்வார் இல்லை ), புற்று இதெல்லாம் எனக்கு புதுசா தெரிந்தது. புற்று எப்படீன்னு யோசிச்சேன். நீங்க விளக்கம் கொடுத்திட்டீங்க.<br />தல புராணம் அங்கே அன்னிக்கு இல்லன்னு சொல்லீட்டாங்க. உங்களுக்கு கிடைச்சுதா ?<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59358589097044542582010-06-04T19:13:02.467+12:002010-06-04T19:13:02.467+12:00நாட்டுமக்களில் ஒருவர், சீதையைப் பற்றிச் சொன்ன '...நாட்டுமக்களில் ஒருவர், சீதையைப் பற்றிச் சொன்ன 'அவதூறு'<br /><br />================<br />Raman அப்படி சொன்ன பேமானிய அங்கேயே காலில் இருப்பதை கழட்டி அடி பின்னாமல், Jesus, what a farce this has been made into...<br /><br />அவதூறு சொன்ன தீய சக்தியை கண்டு பிடித்து நாக்கை அறுத்தார்களா இல்லையா?RKhttps://www.blogger.com/profile/08933907958814255943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79077883446601469622010-06-04T17:21:36.704+12:002010-06-04T17:21:36.704+12:00வாங்க வல்லி.
அதென்ன அரக்கு வண்ணப் புடவை??????
பா...வாங்க வல்லி.<br /><br />அதென்ன அரக்கு வண்ணப் புடவை??????<br /><br />பார்டர் என்ன? செல்ஃபா? சின்னதா மாங்காய் டிஸைன் ஜரி உண்டா இல்லையா?????<br /><br />எனக்குத் தெரிஞ்சாகணும்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86518471418110441092010-06-04T17:19:00.477+12:002010-06-04T17:19:00.477+12:00எப்படியோ வெள்ளிக்கிழமைக்கு ராமாயணம் படிச்சாச்சாச்...எப்படியோ வெள்ளிக்கிழமைக்கு ராமாயணம் படிச்சாச்சாச்சு. அதுவும் உத்தர காண்டம். சீதையை இத்தனை அலங்காரத்தோடு நான் பார்க்கவில்லை துளசி. காட்டில விட்ட மேனிக்கு, ஒரு அரக்கு வர்ணபுடவையில் அம்போ என்று தனியாகத் தான் நின்றிருந்தாள். அப்போது பார்த்த போதும் வலித்தது. இப்போதும் அப்படியே.:( வெகு அழகு படங்கள் அனைத்தும். வளையல்கள் அதைவிட அழகு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73474588089864019642010-06-04T16:41:10.605+12:002010-06-04T16:41:10.605+12:00கே ஆர் எஸ்,
சீதையிடம் மன்னிப்புக் கேட்டுருப்பாரா?...கே ஆர் எஸ்,<br /><br />சீதையிடம் மன்னிப்புக் கேட்டுருப்பாரா?<br /><br />நோ ச்சான்ஸ்.<br /><br />புள்ளைங்ககிட்டே வேணுமுன்னா கேட்டுக்கலாம். அதுவும் சந்தேகம்தான்.<br /><br />வால்மீகிகிட்டே மட்டும்தான் கேட்டுருக்கணும்.<br /><br />மனுச அவதாரத்துலே 'மனுசனாவே' நடந்துக்கிட்டால் இப்படித்தான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88559614286058887952010-06-04T04:34:45.559+12:002010-06-04T04:34:45.559+12:00//ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளம்மா, ஐயாகூடவே மறைஞ்சு இருக...//ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளம்மா, ஐயாகூடவே மறைஞ்சு இருக்காங்களே.தாயாரும் தலைக்குப்பின் இருந்ததாக நினைவு//<br /><br />திருவரங்கத்தில் ஐயாவுக்கு சங்கு சக்கரம் கூடக் கெடையாது! <br />நம்மள போல ரெண்டே கை! ஒரே படுக்கை தான்! ஆள் Flat :)<br /><br />அவள் எப்பமே திருமார்பில் "அகலகில்லேன்" என்று இருப்பதால், ஐயா தனியாக இல்லீன்னாலும்...<br />ஊருக்கு போஸ் காட்டுவது என்னவோ தனிமையில் தான்! :)<br /><br />//படுக்கைக்குக் கொஞ்சம் தள்ளி அம்மையார்கள் தரையிலே உக்கார்ந்துருக்காங்களே அடையாரில்//<br /><br />ஓ, அடையாற்றில் பாம்புப் படுக்கையில் இருந்து, அவளைத் தரைக்குத் தள்ளி வுட்டுட்டாரா? OMG! சரியான MCP-யா இருப்பாரு போல இருக்கே :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53029147785747191632010-06-04T04:18:28.355+12:002010-06-04T04:18:28.355+12:00கே ஆர் எஸ்.
ஐடெண்ட்டிகல் ட்வின்ஸ்ன்னா இப்படித்தான...கே ஆர் எஸ்.<br /><br />ஐடெண்ட்டிகல் ட்வின்ஸ்ன்னா இப்படித்தான் இருப்பாங்க. ஒருத்தர் அம்மா மாதிரி ஒருத்தர் ஐயா மாதிரி:-))))<br /><br />யார் யாருன்னு யாருக்குத் தெரியும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33145321992032003102010-06-04T04:16:52.690+12:002010-06-04T04:16:52.690+12:00வாங்க கே ஆர் எஸ்.
எங்கே தனியா? படுக்கைக்குக் கொஞ...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />எங்கே தனியா? படுக்கைக்குக் கொஞ்சம் தள்ளி அம்மையார்கள் தரையிலே உக்கார்ந்துருக்காங்களே அடையாரில்.<br /><br />ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளம்மா, ஐயாகூடவே மறைஞ்சு இருக்காங்களே.<br />தாயாரும் தலைக்குப்பின் இருந்ததாக நினைவு.<br /><br />இந்த அஸ்வத், பையன்தான்ப்பா. ஆம்பளைக் குதிரை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54475048642341862402010-06-04T04:09:07.282+12:002010-06-04T04:09:07.282+12:00இராமன் வாலி வதத்துக்குக் கூடப் பின்னாளில், இன்னொரு...இராமன் வாலி வதத்துக்குக் கூடப் பின்னாளில், இன்னொரு அவதாரத்தில் கழுவாய் தேடிக் கொண்டான்! <br />ஆனால் அவன் சீதையை "நடத்திய"/"நடத்திக் காட்டிய" விதம்...<br />வீடேறி வந்தவளை காடேற "நடத்திய" விதம்...<br /><br />அது இராமனுக்கு எந்நாளும் ஒரு களங்கமே! <br /><br />மனிதனாய் வந்த அவதாரம்-அவன் தாரம்!<br />அது மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்றும் நடந்து காட்டியது!<br />எப்படி நடக்கக் கூடாது என்றும் நடந்து காட்டியது!<br /><br />நம் மீது மிகுந்த அன்புள்ளவர்களை வீணே சந்தேகப்பட்டு, வார்த்தை கொட்டுவது-ன்னா என்ன? அது எப்படி வலிக்கும்? என்பதைச் சீதை முன்னமேயே உணர்ந்து கொண்டாள்!<br /><br />இலக்குவனைச் சொல்லால் சுட்ட சீதைக்கு<br />இலங்கையில் அக்னிப் பிரவேசம் வாயிலாக...<br />"தீயினால் சுட்ட புண்-நாவினால் சுட்ட வடு" என்பதை ஏற்கனவே காட்டியாகி விட்டது!<br /><br />ஆனால் இன்னொரு முறையும், அவளை நிறைமாதமாக, காடேற விட்டது...இலக்குவனைச் சொல்லால் சுட்டதற்காக அல்ல!<br />ஊரின் முன்னால், தன் வம்சப் பெருமையை நிலைநாட்ட...<br />வம்ச விளக்கை அல்லவா ஊதி அணைத்து விட்டான் அவன்? :(<br /><br />இரகு குல இராகவ இராமா,<br />ஆண்மை தவறேல்!<br /><br />பெண்மை தவறேல் என்று இருந்தவள் முன்...<br />உன் ஆண்மை தவறேல்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7250725467449954872010-06-04T04:07:54.821+12:002010-06-04T04:07:54.821+12:00வாங்க பிரகாசம்.
அவர் மட்டுமில்லைங்க. அங்கு வந்த இ...வாங்க பிரகாசம்.<br /><br />அவர் மட்டுமில்லைங்க. அங்கு வந்த இன்னும் நாலு பட்டர்களும்கூட நம்பிட்டாங்க!!!!<br /><br />சீதாவும் ராமரும் நெட்லே வர விருப்பம் தெரிவிச்சதும் ஒரு காரணமா இருக்கலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24621143054036354562010-06-04T04:05:39.195+12:002010-06-04T04:05:39.195+12:00வாங்க மாதேவி.
நிறையத்தகவல்கள்!!!!!
மொக்கை இல்லை ...வாங்க மாதேவி.<br /><br />நிறையத்தகவல்கள்!!!!!<br /><br />மொக்கை இல்லை என உறுதி ஆயிருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5879176509878286302010-06-04T04:04:30.896+12:002010-06-04T04:04:30.896+12:00வாங்க சுமதி.
ஆஹா.... அப்படியா!!!!
பயணச்செலவைப் ப...வாங்க சுமதி.<br /><br />ஆஹா.... அப்படியா!!!!<br /><br />பயணச்செலவைப் பங்கு போட்டுக்கலாமா?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16253008820401506012010-06-04T04:02:22.679+12:002010-06-04T04:02:22.679+12:00வாங்க ஜோதிஜி.
இப்பெல்லாம் பதிவுக்கு மேட்டர் தேத்த...வாங்க ஜோதிஜி.<br /><br />இப்பெல்லாம் பதிவுக்கு மேட்டர் தேத்தணும் என்பதே மனசில் உக்காந்து பிறாண்டிக்கிட்டு இருக்கே. அதான் கவனம் எல்லாம் அங்கே போயிருது.<br /><br />அதுவுமில்லாமல் கோவில் இல்லாத ஊரில் 22 வருசமா இருப்பதும் கவனிக்க ஒரு காரணமா இருக்கலாம். இப்போ விட்டா பின்னே எப்போ?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85519688474375838512010-06-04T04:02:22.680+12:002010-06-04T04:02:22.680+12:00//சிம்பிளாத் தலைமுடியைக் கோடாலிமுடிச்சுப் போட்டுக்...//சிம்பிளாத் தலைமுடியைக் கோடாலிமுடிச்சுப் போட்டுக்கிட்டு அங்கே போய் தங்கி, காலக்கிரமத்தில் ரெட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கறாள். பாய்ஸ்!//<br /><br />புகைப்படத்தில் ஒருவன் வெள்ளைக் கலர்-ல இருக்கான்! இன்னொருவன் பச்சைக் கலர்-ல இருக்கானே! லவ-குசரில் யார் வெள்ளை? யார் கருப்பு? (குடும்பக் கலர்) :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74964011902443100192010-06-04T03:26:48.604+12:002010-06-04T03:26:48.604+12:00//தேவி இல்லாத பள்ளிகொண்டானை இதுவரை பார்த்ததே இல்லை...//தேவி இல்லாத பள்ளிகொண்டானை இதுவரை பார்த்ததே இல்லை//<br /><br />முதல் திருத்தலமான திருவரங்கத்தில் கூடவா? :)<br />அடையாறில் கூடத் தனியாத் தானே இருப்பாரு?<br /><br />//அஸ்வத்தை பிடித்துக் கட்டி வைக்கும் லவனும்குசனும்//<br /><br />யாரு டீச்சர் இந்த அஸ்வத் பையன்? அவனை எதுக்கு லவ-குசா கட்டி வைக்குறாங்க? :)<br /><br />//சின்னச் சந்நிதியில் இருக்காங்க ராமனும் சீதையுமா. எப்பவும் கூடவே இருக்கும் லக்ஷ்மணர் கிடையாது//<br /><br />அருமையா இருக்கு படம்!<br />கொஞ்சம் தலையைச் சாய்த்த இராகவன்! மஞ்சள் பட்டில் சீதை!<br /><br />யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே-ன்னு, அவள் நெஞ்சில் திருமாங்கல்யம்! <br />அதைத் தவிர வேறு ஒரு அணி மணியும் இல்லை! அது ஒன்றே போதும் அவள் பெருமையைச் சொல்ல!<br /><br />//அவரும் நடந்ததுக்கெல்லாம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டார்//<br /><br />பசங்க கிட்ட மன்னிப்பு கேட்டாரா இல்லை <br />எங்கள் சீதை கிட்ட மன்னிப்பு கேட்டாரா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23098926431435200472010-06-04T01:38:42.590+12:002010-06-04T01:38:42.590+12:00{{அனந்தகிருஷ்ண பட்டர் கொஞ்சம் அப்பாவிதான் போல. என்...{{அனந்தகிருஷ்ண பட்டர் கொஞ்சம் அப்பாவிதான் போல. என்னையும் எழுத்தாளருன்னு நம்பிட்டார் பாருங்களேன்!}}<br /><br />நீங்க அவரை சாவிச் சங்கிலியோட <br />போட்டோ எடுத்ததினால நம்பிட்டார்போல!!<br /><br />இப்படி ஒரு ஆலயத்தைப்பற்றியும் இங்குள்ள சீதையின் சிறப்பைப் பற்றியும் தகவல் அளித்தமைக்கு நன்றிகள்<br /><br />ஸீதா ராமர் படத்திற்கு ரொம்ப நன்றிபிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13704714252847089732010-06-04T00:17:05.459+12:002010-06-04T00:17:05.459+12:00நிறைந்த தகவல்களுடன் ஸ்ரீ வைகுந்தவாசன்....நிறைந்த தகவல்களுடன் ஸ்ரீ வைகுந்தவாசன். மிக்கநன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19541734967367485602010-06-03T23:16:21.525+12:002010-06-03T23:16:21.525+12:00ஒரு பக்கம் ஆதிசேஷன்மேல்பள்ளி கொண்ட பெருமாள் தேவி இ...ஒரு பக்கம் ஆதிசேஷன்மேல்பள்ளி கொண்ட பெருமாள் தேவி இல்லாமல் தனியாக கொட்டக்கொட்ட கண்முழித்து சிந்தனை செய்றார் என்று நீங்கள் சொல்வது போலத்தான் பெருமளும் அழகாக சிந்தனை செய்கிறார். அவ்வப்போது நினைவுகளில் சென்னையில் இருப்பது போல் இருக்கு டீச்சர். இது வசதிதான் இவ்வறு நினைக்கும்போது செல்லலாம்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58120855684743064572010-06-03T19:28:42.812+12:002010-06-03T19:28:42.812+12:00இப்ப இந்த கேள்வியை கேட்டலைன்னா தலை வெடிச்சுடும் போ...இப்ப இந்த கேள்வியை கேட்டலைன்னா தலை வெடிச்சுடும் போலிருக்கு.<br />இங்கு கோவிலுக்கு போவதே ஆபூர்வம். மூன்று திசைகளையும் திருப்தி படுத்த அழைத்துக்கொண்டு சென்றால் வெளியே உள்ளே கடைகளையும் தொங்கிக் கொண்டுருக்கும் பொருட்களையும் மூன்று பேருமே பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டு எப்படா தீபம் காட்டுவார்கள் என்று முடிந்ததுமே கோரிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்?<br /><br />அப்படான்னு உள்ளே போய் ஏதோ ஒரு மூலையிலே போய் உட்கார்ந்து உள் மெய்ஞானத்தை பெயரளவுக்காவது யோசிக்க வேண்டியது தான்.<br /><br />நீங்கள் கவனித்தல், புகைப்படம், ஆராய்தல், தெளிவான நடையில், எத்தனை தான் கணக்கில் வைத்துக்கொள்வீர்கள்???<br /><br />உங்களுக்கு ஞானம் கிடைக்கிறதோ இல்லையோ இதை படிப்பவர்களுக்கு சுந்தர் சொன்னது போல் உள்ளுற திருப்தி உருவாகும்.<br /><br />அதென்ன உங்களுடைய எழுத்துக்கும் (?) அனானி மக்கள் பிரச்சனை இருக்குதா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com