tag:blogger.com,1999:blog-8463914.post8460870511810611991..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கிருஷ்ணார்ப்பணம் 2துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-8751146771613539822012-08-27T00:42:46.351+12:002012-08-27T00:42:46.351+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அழகா சிரத்தையுடன் அலங்கரிக...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அழகா சிரத்தையுடன் அலங்கரிக்கறாங்க. பொருத்தமான உடைகளும் நகைகளும் பார்க்கவே அம்சமா இருக்கு.<br /><br />இந்தக் கோவில்களில் எல்லாம் ஸ்வாமி சிலைகள் ஒரே அளவாவே உலகெங்கும் இருக்கும் போல! <br /><br />எல்லாம் ஒரு இடத்தில் தயாரிச்சு செட் செட்டா வந்துருது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22180970904732373102012-08-25T05:19:01.890+12:002012-08-25T05:19:01.890+12:00//அது என்னமோ தெரியலை எப்பவும் அந்த ஜயஹே வரும்போது ...//அது என்னமோ தெரியலை எப்பவும் அந்த ஜயஹே வரும்போது மனசுக்குள்ளில் ஒரு கசிவு:(//<br /><br />சேம் ஃபீலிங்... எனக்கும்...<br /><br />சிறப்பான அலங்காரங்கள். அழகிய படங்கள்... <br /><br />அசத்தறீங்க டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89276549190657036612012-08-16T21:42:08.314+12:002012-08-16T21:42:08.314+12:00வாங்க வல்லி.
நோகாம நோம்பு கும்புடறேன்ப்பா.
சாமி ...வாங்க வல்லி.<br /><br />நோகாம நோம்பு கும்புடறேன்ப்பா.<br /><br />சாமி கூப்பிட்டுக் கூப்பிட்டு சோறு போடறாரே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32234369613810744172012-08-16T21:40:50.360+12:002012-08-16T21:40:50.360+12:00வாங்க விஜி.
நரன் நாராயணனாகவும் வச்சுக்கலாம். கடவ...வாங்க விஜி.<br /><br />நரன் நாராயணனாகவும் வச்சுக்கலாம். கடவுள் கோச்சுக்கமாட்டாரு:-)<br /><br />எதுவுமே இல்லாதப்பதான் அருமை தெரியும். ஒருவேளை அதனால்தான் எல்லாப்பண்டிகையையும் இழுத்துப்போட்டுக் கொண்டாடுறோம் போல.<br /><br />சண்டிகர் இந்தியாவில்தானே இருக்கு? அங்கே கூட ஆடி வெள்ளிகளில் விளக்கு பூஜை தவறாமல் நடக்குது. ஒரு நாள் கிழமையை விடுவதில்லை அங்கே நம்ம கோவிலில்!<br /><br />வீட்டுலே வெறும் கெட் டு கெதர் வச்சா எத்தனைபேர் வருவாங்க? அதிலும் பாட்லக் ன்னு சொல்லிப் பாருங்களேன்:-)<br /><br />விருந்தினர்களைக் கூப்பிடும்போதே அவர்களுக்கு வேண்டாதவர்கள் யார் யார் வர்றாங்கன்னு கேக்கும்போது என்ன சொல்வீங்க? நமக்கு எல்லோரும்தானே வேணும்? அது பெரிய தலைவலி இல்லையோ!<br /><br />கோவில் என்றால் கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் லௌகீகமுன்னு போயிருதுல்லே? கோவிலுக்கு வரும் அத்தனை தெரிஞ்சவங்களையும் வீட்டுக்குக் கூப்பிட்டுக் குலாவ முடியுமா? <br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35010204238543399132012-08-16T21:34:12.680+12:002012-08-16T21:34:12.680+12:00வாங்க மீனாட்சி அக்கா.
பாத் சச் தோ ஹை:-)
தனிமடல் ...வாங்க மீனாட்சி அக்கா.<br /><br />பாத் சச் தோ ஹை:-)<br /><br />தனிமடல் அனுப்பினேன். பார்த்தீர்களா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42483288561028868282012-08-16T21:32:53.402+12:002012-08-16T21:32:53.402+12:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
சரியாச் சொன்னீங்க. வாயைக...வாங்க பழனி.கந்தசாமி ஐயா.<br /><br />சரியாச் சொன்னீங்க. வாயைக் கட்டிக்கணும் அவுங்களோடு பேசும்போது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19245170397428034082012-08-16T21:31:50.865+12:002012-08-16T21:31:50.865+12:00வாங்க மாதேவி.
நம்ம சண்டிகர் கோவில் ஹனுமனைப்பார்த்...வாங்க மாதேவி.<br /><br />நம்ம சண்டிகர் கோவில் ஹனுமனைப்பார்த்தால் எனக்கு இப்படித்தான் டக்ன்னு இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டு நடையைக் கட்டிடலமான்னு தோணும். செல்லம்போல் ஒரு அழகு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75378719023769717232012-08-16T21:30:16.328+12:002012-08-16T21:30:16.328+12:00வாங்க ஏஞ்சலீன்.
நிறையக் கொசுவம் வச்சுக் கட்டிக்கி...வாங்க ஏஞ்சலீன்.<br /><br />நிறையக் கொசுவம் வச்சுக் கட்டிக்கிட்டு ஆடாமல் அசையாமல் புடவையைக் கசக்காமல் பளிச்ன்னுஇருக்காள் எப்பவும்.<br /><br />நம்ம பக்கத்துப் பட்டு கட்டிவிட்டால் எப்படி இருக்குமுன்னு நினைச்சுக்குவேன்.<br /><br />குழந்தை சைஸுக்கு ரெடிமேட் புடவை அசல் காஞ்சீபுரம் பட்டு வந்துருக்கு தெரியுமா? <br /><br />நம்மூட்டு சின்னவளுக்கு வாங்கியாந்தேன்.<br /><br />படம் இங்கே:-)<br />http://thulasidhalam.blogspot.co.nz/2011/09/blog-post_28.html<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3654194746431594672012-08-16T21:25:06.547+12:002012-08-16T21:25:06.547+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் ரசிப்புக்க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65935781944185978012012-08-16T21:24:21.676+12:002012-08-16T21:24:21.676+12:00வாங்க ஸ்ரீராம்.
ரெண்டு முறை வந்தா அது தப்பா!!!!!...வாங்க ஸ்ரீராம். <br /><br />ரெண்டு முறை வந்தா அது தப்பா!!!!!<br /><br />என்னவோ போங்க....:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76167329440807999282012-08-16T21:23:24.341+12:002012-08-16T21:23:24.341+12:00வாங்க ஜீரா.
லக்ஷ்மண ரேகை அழியாதுன்னுதான் நிலமை. ...வாங்க ஜீரா.<br /><br />லக்ஷ்மண ரேகை அழியாதுன்னுதான் நிலமை. வருசம் 1781 லே போட்டுவச்சது:(<br /><br />எல்லா சர்ச்சுகளுக்குள்ளூம் காலணியோடு போகலாம். அதேபோல் இருக்கைகளும் போட்டு வச்சுருப்பதால் முழங்கால் வலி இல்லாம உக்காந்து சாமி கும்பிட முடியுதே! <br /><br /><br />உண்மையான சுதந்திரம் எதுன்னு நம்ம சனங்கள் இன்னும் புரிஞ்சுக்கலையேப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79520716796177125182012-08-16T21:18:30.427+12:002012-08-16T21:18:30.427+12:00வாங்க அமைதிச்சாரல்.
நம்ம கோவில்களில் விழும் நிர்ம...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />நம்ம கோவில்களில் விழும் நிர்மால்யங்கள் போல இங்கே ஒன்னும் சேராததால் சுத்தமாவும் இருக்கு! <br /><br />அதேபோல கண்ட இடத்தில் விளக்குகளும் கற்பூரம் ஏத்திக் கரிபடிய வைப்பதும் இல்லாம மூணு நேரம் ஆரத்தியோடு முடிஞ்சுருது.<br /><br />காசு உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் ஒரே மாதிரி பிரசாதம். இது சிரேஷ்டம் இல்லையா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89496366709104011832012-08-16T21:15:35.288+12:002012-08-16T21:15:35.288+12:00வாங்க ரமணி.
வீட்டாரோடு பகிர்ந்து மகிழ்ந்தமைக்கு ந...வாங்க ரமணி.<br /><br />வீட்டாரோடு பகிர்ந்து மகிழ்ந்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90101915877910116412012-08-16T21:14:50.535+12:002012-08-16T21:14:50.535+12:00வாங்க நான்.
நீங்க சொன்னதெல்லாம் இப்போ தமிழ்நாட்டு...வாங்க நான்.<br /><br />நீங்க சொன்னதெல்லாம் இப்போ தமிழ்நாட்டுலே தாராளமாக் கிடைக்குமே! <br /><br />அறுபதாயிரம் ஈமூஸ் பட்டினி கிடக்காமே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21382316750021124922012-08-16T20:33:12.530+12:002012-08-16T20:33:12.530+12:00கண்ணனே அவங்க ஊர்க்கலர் ஆகிட்டானே. எத்தனை அழகு. என்...கண்ணனே அவங்க ஊர்க்கலர் ஆகிட்டானே. எத்தனை அழகு. என்ன அலங்காரம். கண் நிறைஞ்சு போச்சுப்பா.குழந்தைகள் படம் ஸ்வீட்டோ ஸ்வீட்.<br />சாப்பாடு வாசனை இங்கயே வருது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14716149153295877172012-08-16T17:11:54.218+12:002012-08-16T17:11:54.218+12:00படங்கள் அருமை டீச்சர்.அது என்ன ராதை கைல கர்சீப் ம...படங்கள் அருமை டீச்சர்.அது என்ன ராதை கைல கர்சீப் மாதிரி?அப்புறம் அந்த ரெண்டு பேரு யாரு ,கிருஷ்ணர்,பலராமன?<br /><br />டீச்சர் என்னக்கு ஒரு சந்தேகம்?<br />இது நான் அனுபவத்துல அமெரிக்கால கண்டது,நம்ப ஊருல பெருசா எந்த பண்டிகையும் கொண்டாடாத நம்ப ,வெளிநாட்ல இருக்குறப மட்டும் விழுந்து விழுந்து ஆடி 18 ல இருந்து எல்லாம் கொண்டாடறோம்,நண்பர்கள பர்கான ஒரு gettogether pothume !தப்ப நெனசுகதீங்க ரொம்ப நாள் டவுட்.<br />Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56738360774824027552012-08-16T02:59:25.628+12:002012-08-16T02:59:25.628+12:00/ ஆஜ்கல் பச்சோ லோக் பஹூத் ஆகே ஹை!! //
ஸப்.../ ஆஜ்கல் பச்சோ லோக் பஹூத் ஆகே ஹை!! //<br /><br /> ஸப் குச் மே<br /><br /> மீனாட்சி பாட்டி. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53663831368795558222012-08-16T00:42:58.333+12:002012-08-16T00:42:58.333+12:00அழகான பதிவு. ரசித்தேன். குழந்தைகள் கேள்விகளில் மாட...அழகான பதிவு. ரசித்தேன். குழந்தைகள் கேள்விகளில் மாட்டக்கூடாது. அதுதான் என் தற்போதைய பிரார்த்தனை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11852460159698488262012-08-16T00:39:26.373+12:002012-08-16T00:39:26.373+12:00ராதா கிருஷ்ணாவை அள்ளிக் கொண்டு வரவேண்டும் போல அப...ராதா கிருஷ்ணாவை அள்ளிக் கொண்டு வரவேண்டும் போல அப்படி ஒருஅழகு.<br />சூப்பர் அலங்காரம்.<br /><br /><br />இனிய சுதந்திரதின வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49595701981201627592012-08-15T22:47:49.203+12:002012-08-15T22:47:49.203+12:00அக்கா!!!! கிருஷ்ணர் ராதை அழகோ அழகு !!!!
அதுவும் ர...அக்கா!!!! கிருஷ்ணர் ராதை அழகோ அழகு !!!!<br /><br />அதுவும் ராதைகட்டியிருக்கும் புடவை அலங்காரம் சர்தொசி ஸ்டோன் வர்க் ...புடவை நிறம் அவங்க ரெண்டு பேர் முகம் அப்படியே ஜொலிக்குது <br />.. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12103250602219518462012-08-15T18:45:32.370+12:002012-08-15T18:45:32.370+12:00படங்கள் கண்ணைப் பறிக்கின்றன... நல்ல பகிர்வு... நன்...படங்கள் கண்ணைப் பறிக்கின்றன... நல்ல பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18271893941275079582012-08-15T18:34:54.464+12:002012-08-15T18:34:54.464+12:00இந்த ரெண்டு அமாவாசைக் கதை நானும் கேள்விப் பட்டேன்....இந்த ரெண்டு அமாவாசைக் கதை நானும் கேள்விப் பட்டேன்.<br />படங்களைப் பார்க்கும்போது 'என்ன கோலாகலக் கொண்டாட்டங்கள்' என்று தோன்றுகிறது. ஹேன்ட் பேக் வைத்த ராதா அழகு. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10140688086851423212012-08-15T18:21:34.574+12:002012-08-15T18:21:34.574+12:00கோயில்னா எப்படி இருக்கனும்னு என் மனசுக்குள்ள ஒரு வ...கோயில்னா எப்படி இருக்கனும்னு என் மனசுக்குள்ள ஒரு விருப்பம் இருக்கோ அதன்படி இருக்கு இந்தக் கோயில். வெள்ளைச் சிலைகளையும் விலையுயர்ந்த உடைகளையும் சொல்லலை. செயல்பாடுகளைச் சொல்றேன். பெண்களுக்குப் போடும் லெட்சுமண ரேகையும் போயிட்டா நல்லாயிருக்கும்.<br /><br />அந்த வகையில் கத்தோலிக்க சர்ச்சுகள் எனக்குப் பிடிக்கும். செருப்போட உள்ள போகலாம். நம்ம கோயில்கள்ள செருப்பில்லாம போகனும். ஆனா உள்ள தரை எந்த அளவுக்குச் சுத்தமா இருக்கு? அதே போல இந்த ஜருகண்டி ஜருகண்டி பிரச்சனை இல்லை. இன்னும் நெறைய இருக்கு. சொன்னா கலாச்சாரக் காவலர்கள்(!?!?!) என் மேல பாஞ்சு விழுவாங்க.<br /><br />இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள்தானே விளையாட்டுப் பொருட்கள். அவங்க கிட்டயிருந்துதான் நம்ம கத்துக்கனும்.<br /><br />தேசிய கீதத்துக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டது எல்லாம் பழைய கதையாப் போச்சு டீச்சர். இப்பல்லாம் ஒரு சலிப்புதான் மிச்சம். ஒருமைப்பாடாம். இறையாண்மையாம். இந்திய இறையாண்மை மலடாகிப் போச்சுங்குறதுதான் உண்மை. இதைச் சொன்னா தேசத்துரோகிம்பாங்க. தேசத்துக்கு யாரும் துரோகம் பண்ணீரக்கூடாதேன்னுதான் இதச் சொல்றோம்னு மரமண்டைகளுக்குப் புரிய மாட்டேங்குது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4555618229127933472012-08-15T17:49:07.257+12:002012-08-15T17:49:07.257+12:00சந்தனக்காப்பு, பூ அலங்காரம்ன்னு நம்ம தென்னிந்தியச்...சந்தனக்காப்பு, பூ அலங்காரம்ன்னு நம்ம தென்னிந்தியச் சாமிகளின் அலங்காரம் ஓர் அழகுன்னா, இவங்க அலங்காரம் இன்னொரு வகை அழகு. அப்படியே ஜீவனோட நம்ம முன்னாடி எழுந்தருளியிருக்கறது மாதிரியே தோணும். சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19040140381395141702012-08-15T17:35:44.423+12:002012-08-15T17:35:44.423+12:00சிறப்பான படங்களுடம் பதிவு மிக மிகச் சிறப்பு
வீட்டி...சிறப்பான படங்களுடம் பதிவு மிக மிகச் சிறப்பு<br />வீட்டில் அனைவரும் கண்டு மகிழ்ந்தோம்<br />மனம் கவர்ந்த பதிவு<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com