tag:blogger.com,1999:blog-8463914.post8397597900221004440..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஆனந்தனுக்கும் ஒரு சந்நிதி ! சீனதேசம் - 13துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-36522606224257955772022-07-23T10:18:33.005+12:002022-07-23T10:18:33.005+12:00மிக மிக அருமையாக எல்லா தகவல்களையும் தொகுத்து படங்க...மிக மிக அருமையாக எல்லா தகவல்களையும் தொகுத்து படங்களோடு தந்திருக்கிறீங்கள். மிக்க நன்றி.<br />ஒரு சின்ன சந்தேகம்<br />ஊதுபத்தி, ஊதுவத்தி இதில் எது சரி? பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41660200472779909732018-06-05T16:15:02.232+12:002018-06-05T16:15:02.232+12:00மைத்ரேயர்....அழகிய தரிசனம்...மைத்ரேயர்....அழகிய தரிசனம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60304017191502374242018-05-22T16:45:33.200+12:002018-05-22T16:45:33.200+12:00இலவசக்கொத்தனார் - சில்லரை - அரை என்பது பகுதி. ...இலவசக்கொத்தனார் - சில்லரை - அரை என்பது பகுதி. 'அறை' என்பதற்கு வேறு அர்த்தம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12475029148266998922018-05-20T14:44:32.833+12:002018-05-20T14:44:32.833+12:00சில்லரையா? சில்லறையா? இப்படி ஒரு குழப்பம் போல. அதன...சில்லரையா? சில்லறையா? இப்படி ஒரு குழப்பம் போல. அதனால அப்படி ஒரு தடவை இப்படி ஒரு தடவை எழுதியாச்சு போல. ஆனா எது சரி? இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43400541316089616532018-05-19T09:41:08.939+12:002018-05-19T09:41:08.939+12:00வாங்க ஜிரா.
ஹைய்யோ! நீங்க சொல்றது ரொம்பச் சரி!
...வாங்க ஜிரா.<br /><br />ஹைய்யோ! நீங்க சொல்றது ரொம்பச் சரி!<br /><br />மனுசனும் மனுசனுக்குள்ள பிரச்சனைகள் கவலைகள் எல்லாம் உலகம் முழுசும் ஒன்னேதான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60378093480817414372018-05-19T09:39:40.179+12:002018-05-19T09:39:40.179+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
கடவுள் ஒன்னுதான். நாம்தான் வித...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />கடவுள் ஒன்னுதான். நாம்தான் விதவிதமான பெயரும் விதவிதமான உருவமுமா வச்சு வணங்கறோம்.<br /><br />சீனத்திலும் நிறைய வெவ்வேற உருவங்கள் இருக்குன்னாலும், பெயர் மட்டும் ஒன்னுதான். எல்லாம் புத்தாஸ். சின்னக்குழந்தை பிஷூகூட லிட்டில் புத்தா தான் <br /><br />ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19577209115680833942018-05-19T09:36:54.517+12:002018-05-19T09:36:54.517+12:00வாங்க நெ.த.
பொதுவா நாம் சாமி பிரஸாதமுன்னு சமைச்ச...வாங்க நெ.த.<br /><br />பொதுவா நாம் சாமி பிரஸாதமுன்னு சமைச்சு வைக்கறதைப்போல் இங்கெல்லாம் இல்லை. முட்டாய் எல்லாம் கூட பிரஸாதம்தான். கோவிலிலெயே பழங்களை அடுக்கி சாமி முன்னால் வச்சுடறாங்க. எங்கூர்லே மூணு புத்தர் கோவில்கள் இருக்கு. அங்கேயும் இப்படித்தான்.<br /><br />பக்தர்களுக்கு பிரஸாதம்னு ஒன்னும் கிடைச்சதில்லை இதுவரை. சிங்கைக் கோவிலில் தட்டுலே கொட்டி வச்சுருக்கும் முட்டாய்களில் நாமே எடுத்துக்கணும்.<br /><br />சனமும் ஏதும் வாங்கிப்போய் படைக்குதான்னு தெரியலையே...<br /><br />மரணம் என்றால் பயம். அதான் கொடூர முகம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41148532262551137682018-05-18T23:01:09.832+12:002018-05-18T23:01:09.832+12:00புத்தரோட உபதேசம் ரொம்ப எளிமை. அன்பு. அன்புக்கு மீற...புத்தரோட உபதேசம் ரொம்ப எளிமை. அன்பு. அன்புக்கு மீறி எந்த மந்திரமும் தந்திரமும் வழிபாடும் இல்லை. புத்தமதத்திலும் நிறைய பிற்சேர்க்கைகள் உண்டு. அதுலயும் கிளைகிளையா பிரியுறப்போ ஒவ்வொருத்தரும் எக்ஸ்டிரா பிட்டிங்ஸ் சேத்தாங்க. ஒவ்வொரு நாட்டுக்கும் போறப்போ அந்த ஊர் நம்பிக்கைகளையும் சேத்துக்குச்சு. என்னதான் மக்கள் வேறவேறயானாலும், அடிப்படையில எல்லா மக்களோட பிரச்சனையும் ஒன்னுதான். அதுதான் எல்லா நம்பிக்கைகள்ளயும் ஒற்றுமையான அம்சங்கள் இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40346080042663927442018-05-18T21:31:38.941+12:002018-05-18T21:31:38.941+12:00ச்னர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள்...ச்னர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்ன அவர்களுக்கு ஒரே கடவுள் புத்தா நமக்கு இஷ்டத்துக்கு கடவுள்கள் ........!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38291418981075796222018-05-18T20:53:13.712+12:002018-05-18T20:53:13.712+12:00கோவில் தரிசனமும் படங்களும் அருமை.
அங்கு மேசையில் ...கோவில் தரிசனமும் படங்களும் அருமை.<br /><br />அங்கு மேசையில் கோவிலுக்காக பிரசாதம் போல் பக்தர்கள் பழங்கள் போன்றவைகள் வைத்திருந்தார்களா?<br /><br />ஏன் கடவுள்களுக்கு சாந்த முகமும், யமனுக்கு கொடூர முகத்தையும் கொடுத்திருக்கிறோம்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57318891337522631282018-05-18T19:08:01.843+12:002018-05-18T19:08:01.843+12:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,<br /><br />நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67203321027276311092018-05-18T16:52:58.586+12:002018-05-18T16:52:58.586+12:00மிக அருமை நன்றி மிக அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71288297590624569862018-05-18T14:54:20.466+12:002018-05-18T14:54:20.466+12:00வாங்க ஸ்ரீராம்.
மனுசனோட குணம் லோகத்தில் எல்லோருக்...வாங்க ஸ்ரீராம்.<br /><br />மனுசனோட குணம் லோகத்தில் எல்லோருக்கும் ஒன்னுதான், இல்லையோ..... என்ன.... கொஞ்சம் கொஞ்சம் பயிற்சி கொடுத்துக் கொஞ்சமா மாத்திக்கிட்டு இருக்கோம். அதுக்கு 'நாகரிகம்'னு ஒரு பெயர் வேற கொடுத்தாச்:-)<br /><br />நிறைய ஆசிய நாடுகளில் புத்தர் சிலை இப்படித்தான் இருக்கு! <br /><br />பிக்ஷூ மடி ஸெல் எனக்குமே ஆச்சரியம்தான். எதிரில் கேமெராவோடு நின்னது மட்டும் நானாக இருந்தால் அதை எடுக்கறதைப் படபடன்னு க்ளிக்கி இருப்பேன். 'நம்மவர்' வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னுட்டார் :-)<br /><br />பாகிஸ்தானி, சீனன் எல்லாம் பயங்கரமானவங்கன்னு நமக்குச் சொல்லிக்கொடுத்த மாதிரி, அவுங்களுக்கும் இண்டுன்னா அரக்கன், தலையிலே விஷக் கொம்பு இருக்குமுன்னு சொல்லியிருப்பாங்களோ என்னவோ.... அதொன்னும் இல்லாம சாதாரண மனுசரா நாம் இருப்பதைப் பார்த்து 'ஆர்வம்' வந்துருக்கலாம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21282692662566856852018-05-18T13:00:39.420+12:002018-05-18T13:00:39.420+12:00புத்த பிட்சு மடியில் செல்! அது ஒரு ஆச்சர்யம். அவ...புத்த பிட்சு மடியில் செல்! அது ஒரு ஆச்சர்யம். அவர் "இண்டு" வோட ஃபோட்டோ!! அது அடுத்த ஆச்சர்யம். இவர்களுக்கு ஏன் இப்படி ஆர்வம்? என்ன காரணம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3591171641879845812018-05-18T13:00:22.742+12:002018-05-18T13:00:22.742+12:00அந்த முதல் புத்தர் சிலையைப் பார்த்தால் உலகம் சுற்ற...அந்த முதல் புத்தர் சிலையைப் பார்த்தால் உலகம் சுற்றும் வாலிபன் படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அது வேற ஊர், தெரியும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30536507502616150132018-05-18T13:00:11.264+12:002018-05-18T13:00:11.264+12:00// 'காசு போடாதே'ன்னு எழுதி இருக்கணும். அதா...// 'காசு போடாதே'ன்னு எழுதி இருக்கணும். அதான் சனம் போட்டுட்டுப்போகுது :-)//<br /><br />ஹா... ஹா... ஹா... ஜனங்க எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதானா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com