tag:blogger.com,1999:blog-8463914.post8314569815383546287..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இலவசக்கொத்தனார் இடம் கொடுத்தாராம்!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-46929352526594306732011-08-30T09:04:52.793+12:002011-08-30T09:04:52.793+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
அவ்ளவு பாக்கியம் நான் செய்யல...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />அவ்ளவு பாக்கியம் நான் செய்யலைங்க. நானும் கோபாலும் இந்த ஊரில் பொதுவான கோவில் ஒன்னு கட்டணுமுன்னு பதினோரு வருசத்துக்கு முன்னே நம்ம இந்தியன் கம்யூனிட்டி, இலங்கைத்தமிழர்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் வச்சு என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாமுன்னு விவாதிச்சோம். <br /><br />அன்னிக்கே தகராறு முற்றி யோசனையைக் கிடப்பில் போடவேண்டியதாப் போச்சு. எல்லாம் பூஜை எந்த மொழியில் இருக்கும் என்ற தகராறுதான் ஆரம்பம்.<br /><br />வேளை வரலைன்னு இருக்கோம். <br /><br />இந்தப் பிரச்சனை ஒன்னும் இல்லாம குஜராத்திகள் கோவில் கட்டிட்டாங்க பாருங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58070209818550462792011-08-30T08:59:09.435+12:002011-08-30T08:59:09.435+12:00வாங்க வல்லி.
என்னது......இலவசமா இடம் கொடுத்தாரா? ...வாங்க வல்லி.<br /><br />என்னது......இலவசமா இடம் கொடுத்தாரா? சரியாப்போச்சு. இலவசத்துக்குச் சொந்தமான இடத்தை காசு வாங்கிக்கிட்டுக் கொடுத்தாருப்பா!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45720523192921355822011-08-30T08:57:55.304+12:002011-08-30T08:57:55.304+12:00வாங்க மாதேவி.
அவருக்கென்னங்க..... கொடுத்து வச்சவர...வாங்க மாதேவி.<br /><br />அவருக்கென்னங்க..... கொடுத்து வச்சவர்:-)))))<br /><br /> சிலைகள் வரட்டும். விதவிதமா ஜிலுஜிலுன்னு சம்கி வச்ச உடைகள் போட்டுக்குவார் பாருங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36838954092797908192011-08-30T08:55:59.928+12:002011-08-30T08:55:59.928+12:00வாங்க பொன்ஸ்.
நலமா? ரொம்ப வருசங்களுக்குப் பிறகு வ...வாங்க பொன்ஸ்.<br /><br />நலமா? ரொம்ப வருசங்களுக்குப் பிறகு வந்துருக்கீங்க!!!! கொத்தனார் கூட்டி வந்துட்டாரா? நல்ல லீடர்தான்:-))))<br /><br />சண்டிகர் ஹரே க்ருஷ்ணாவில் கூட கயிறு கட்டாமல் நடுவில் நடக்க இடம்விட்டு ஆண் பெண் என்று இடப்புறம் வலப்புறம் பிரிச்சு உக்காருவாங்க. அதுவும் இது ஆரத்தி சமயத்தில் மட்டுமே. அதிலிருந்து ஆரத்திக்கு அங்கே போறதை விட்டுட்டேன். நம்மூரில் ஏகப்பட்ய்ட வேற கோவில்கள் இருக்கு நமக்குச் சாய்ஸும் இருக்கு. <br /><br />ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் ஆகக்கூடி இருப்பது இப்போதைக்கு இது ஒன்னுதான். மனுசனின் விதிகளுக்குப் பயந்து வீம்பு பிடிச்சுப்போகாமல் இருக்க மனம் ஒப்பலை. க்ருஷ்ணன் வருந்துவானே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31128801172475801992011-08-30T08:49:24.968+12:002011-08-30T08:49:24.968+12:00வாங்க மலைக்கோட்டை மன்னன்.
வருகைக்கும் பாராட்டுக்க...வாங்க மலைக்கோட்டை மன்னன்.<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14573975050958650822011-08-30T08:47:49.508+12:002011-08-30T08:47:49.508+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இங்கே வந்த புதுசில் கோவில்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />இங்கே வந்த புதுசில் கோவில் ஒன்னுமே இல்லாததால் சர்ச்சுக்குப்போய் மனசில் இருக்கும் சாமியைக் கும்பிடும் வழக்கம் வந்துச்சு. அது இப்பவும் உலகில் எங்கிருந்தாலும் தொடருது. இறைவன் எந்தப் பேரில் இருந்தால் என்னன்ற பக்குவம் அப்படித்தான் வந்துருக்குமுன்னு நினைக்கிறேன்.<br /><br />ஒரு கோவில் போனால் இன்னொரு கோவில் முளைச்சுருச்சுன்றதே ஒரு மகிழ்ச்சிதான்.<br /><br />சண்டிகர் கோவிலுடன் ஒரு நெருக்கம் ஏற்பட்டுப் போச்சுங்க. அது நம்ம சொந்தக் கோவில் மாதிரி!!! இப்பவும் நான் ரொம்ப மிஸ் பண்ணும் விஷயம் இது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43864122115661301522011-08-30T08:42:08.756+12:002011-08-30T08:42:08.756+12:00வாங்க கோவை2தில்லி.
நம்ம வண்டி நிக்காமல் ஓட உங்கள்...வாங்க கோவை2தில்லி.<br /><br />நம்ம வண்டி நிக்காமல் ஓட உங்கள் வரவும் நீங்கள் தரும் ஊக்கமும்தான் ஒரு காரணம்,ஆமா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76749942899495924592011-08-30T08:39:14.005+12:002011-08-30T08:39:14.005+12:00வாங்க அமைதிச்சாரல்.
கிருஷ்ணனுக்கு என்னப்பா..... ஜ...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />கிருஷ்ணனுக்கு என்னப்பா..... ஜம்முன்னு இருப்பார்!<br /><br />அவருக்கான கொண்டாட்டங்கள் ஃபிஜி இந்தியர்களின் சத்சங்கங்களில் ஆட்டம்பாட்டத்துடன் அமர்க்களமா நடக்கும். இந்த வருசம் எதுவுமே இல்லை:(<br /><br />இப்ப இங்கே சத்சங்கங்கள் கூட சமூகக்கூடங்களோ, பள்ளிக்கூட ஹால்களோ கிடைக்கறதில்லை. நிலநடுக்கத்தால் வந்த வினைகளில் இதுவும் ஒன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17239403049287538622011-08-30T08:35:17.783+12:002011-08-30T08:35:17.783+12:00வாங்க கயலு.
இப்படி ஒரு ஆணாதிக்கம் கண் முன்னே நடக்...வாங்க கயலு.<br /><br />இப்படி ஒரு ஆணாதிக்கம் கண் முன்னே நடக்குதேப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56248755024867180052011-08-30T08:33:58.446+12:002011-08-30T08:33:58.446+12:00வாங்க ராம்வி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க ராம்வி.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66481195005284685762011-08-30T08:28:32.548+12:002011-08-30T08:28:32.548+12:00வாங்க புதுகைத் தென்றல்.
க்ளாஸ் லீடர் பெயரை '...வாங்க புதுகைத் தென்றல்.<br /><br />க்ளாஸ் லீடர் பெயரை 'அறிவிச்சால்' எங்கிருந்தாலும் மேடைக்கு வந்துதானே ஆகணும்:-)))))<br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17491899008179544622011-08-30T08:26:25.093+12:002011-08-30T08:26:25.093+12:00வாங்க கொத்ஸ்.
இடத்தின் 'சரித்திரம்' தெரிஞ...வாங்க கொத்ஸ்.<br /><br />இடத்தின் 'சரித்திரம்' தெரிஞ்சதும் 'ஆ'ன்னு ஏற்பட்ட வியப்பில் விளம்பரம் செஞ்சுட்டேன்:-))))<br /><br />சைஸ்.... கட்டிடத்தைத்தானே சொல்றீங்க:-)))))) உள்ளே பெருசாத்தான் இருக்கு. வெளியே ரொம்ப அடக்கி வாசித்தல்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79490812826824002422011-08-29T04:28:47.561+12:002011-08-29T04:28:47.561+12:00எப்படியோ ஊருக்கு ஒரு கோவில் வந்துருச்சு! கோவில் உள...எப்படியோ ஊருக்கு ஒரு கோவில் வந்துருச்சு! கோவில் உள்ள ஊரில்தான் குடியிருக்கோமாக்கும் கேட்டோ! //<br /><br />நீங்கள் நினைத்தவுடன் கோவில் வந்துவிட்டதே .வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73145991302311687052011-08-28T20:31:05.598+12:002011-08-28T20:31:05.598+12:00கொத்தனார் இலவசமாக் கொடுத்தாலும், பணம் சேர்ந்து
சி...கொத்தனார் இலவசமாக் கொடுத்தாலும், பணம் சேர்ந்து<br /> சிரத்தையா நடத்தறாங்களே துளசி. கோவில் பிரமாதமா வந்துடும் பாருங்க,.<br />உங்க ஊரில கோவில் வந்தா எங்களுக்கு நல்லது <br />இன்னும் விஷயங்கள் கிடைக்கும் பாருங்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17552395427002748102011-08-26T23:06:56.241+12:002011-08-26T23:06:56.241+12:00நாராயணன் கோயில் கொண்டுவிட்டார்.நாராயணன் கோயில் கொண்டுவிட்டார்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77498250011393400682011-08-26T08:43:44.830+12:002011-08-26T08:43:44.830+12:00இலவச கொத்தனார்னு பேர் பார்த்து வந்தேன். எங்க வீட்ட...இலவச கொத்தனார்னு பேர் பார்த்து வந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல கூட நீங்க சொல்ற சுவாமி நாராயணன் கோயில் இருக்கு. இவங்க ஆண் பெண்ன்னு கயிறு கட்டி பிரிக்கிறது தான் கடுப்ப இருக்கும். எங்க ஊர் கோயில்ல அந்த காலத்து சினிமா கொட்டகை மாதிரி நடுவுல கயிறு கட்டி இருப்பாங்க. இந்த பக்கம் ஆண்கள், அந்த பக்கம் பெண்கள். ரெண்டு பெரும் சாமி பார்க்கலாம், கிட்டக்க போகலாம், தனி தனியா கும்பிடலாம், தனி தனியா பிரசாதம் சாப்புட்டுட்டு வரலாம்.. I generally dont go due to these restrictions..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21863826035204782842011-08-26T01:03:36.912+12:002011-08-26T01:03:36.912+12:00மீண்டும் ஊருக்கு வந்ததும் மிக அருமையான பதிவு. பாரா...மீண்டும் ஊருக்கு வந்ததும் மிக அருமையான பதிவு. பாராட்டுகள்.malaikkottai mannanhttps://www.blogger.com/profile/06599908832078037785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61534428079480414942011-08-26T00:59:34.949+12:002011-08-26T00:59:34.949+12:00நல்ல பகிர்வு... உங்க ஊர்லயும் கோவில் வந்துடுச்சா....நல்ல பகிர்வு... உங்க ஊர்லயும் கோவில் வந்துடுச்சா... நல்லது...<br /><br />சண்டிகர் மாதிரி இங்கேயும் உங்களுக்கு நல்ல விஷயம் கோவில் வருவது. இல்லையா? :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63696674761842520162011-08-25T22:53:29.830+12:002011-08-25T22:53:29.830+12:00குட்டியா கிருஷ்ணர் அழகாக இருக்கார்.
பதிவும் நல்லா ...குட்டியா கிருஷ்ணர் அழகாக இருக்கார்.<br />பதிவும் நல்லா இருக்குங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71819158025435844222011-08-25T17:46:39.522+12:002011-08-25T17:46:39.522+12:00ஊஞ்சல் கிருஷ்ணர் அழகா ஜம்ன்னு இருக்கார்.ஊஞ்சல் கிருஷ்ணர் அழகா ஜம்ன்னு இருக்கார்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90268630068745919932011-08-25T16:33:09.024+12:002011-08-25T16:33:09.024+12:00ஆண்குழந்தைகளை யாரும் கேக்கறதில்லை.. :)ஆண்குழந்தைகளை யாரும் கேக்கறதில்லை.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79764366857057266802011-08-25T15:40:23.116+12:002011-08-25T15:40:23.116+12:00//இப்போது இதன் தலைவரா இருக்கும் ப்ரமுக் ஸ்வாமி மஹர...//இப்போது இதன் தலைவரா இருக்கும் ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் இந்த அமைப்பின் அஞ்சாம் பீடமா இருக்கார். வயசு 90 ன்னு சொன்னா நம்பறது கஷ்டம்தான். நியமங்களை விடாமல் அனுசரிப்பதால் உண்டாகும் உடல்வலிமை, மனவலிமை ஒன்னு சேர்ந்து பார்த்தவுடன் நம்ம மனசுலே ஒரு மரியாதையும் அன்பு தோன்றும்வண்ணம் இருக்கார். எளிமையானவர். வீண் பந்தா கிடையாது. சுத்திவர ஆள் அம்பு படை ஒன்னும் இல்லாம இருக்கார். சிரிக்கும் கண்கள். தேஜஸ் தேஜஸ்ன்னு சொல்றாங்களே...அது இதுதான் போல! //<br />இந்த மாதிரி மகான்கள் இப்பொழுது எங்காவது ஓரிரண்டு பேர்கள் இருந்தாலே அதிகம். எல்லாம் போலியாக போய்விட்டது.<br />நல்ல பகிர்வு துளசி மேடம் பகிர்வுக்கு நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23135993901156206312011-08-25T15:14:47.658+12:002011-08-25T15:14:47.658+12:00இலவசகொத்தானார்னு தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்.:))
...இலவசகொத்தானார்னு தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்.:))<br /><br />அவருடையதே முதல் கமெண்டும். பதிவு, கமெண்ட் இரண்டையும் ரசித்தேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46227106090102902672011-08-25T13:42:46.361+12:002011-08-25T13:42:46.361+12:00இருக்கட்டும் இருக்கட்டும்!!
நமக்கு இந்த விளம்பரம...இருக்கட்டும் இருக்கட்டும்!! <br /><br />நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுன்னு தெரியுமே!! அப்புறம் ஏனிப்படிப் போஸ்டர் எல்லாம்!! <br /><br />கொஞ்சம் சைஸ் பெருசா இருந்திருக்கலாமோ? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com