tag:blogger.com,1999:blog-8463914.post8176573643299286106..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: தவிட்டுப்பானையில் ஒளிஞ்சுருந்த காழிச்சீராம விண்ணகரத்துத் தாடாளன் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 47)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-3765015950385054352016-06-21T16:15:55.988+12:002016-06-21T16:15:55.988+12:00வாங்க வாசன்.
ஊர்ப்பாசம் அப்படி ச்சும்மா இருக்கவிட...வாங்க வாசன்.<br /><br />ஊர்ப்பாசம் அப்படி ச்சும்மா இருக்கவிடாது! <br /><br />அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி.<br /><br />அடுத்தமுறை போய்த்தான் வாருங்கள்! மனம் மறக்க விரும்பாது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11045045909600521622016-06-21T16:13:54.055+12:002016-06-21T16:13:54.055+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
திண்ணை வச்ச வீடுகளைப் பார...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br /><br />திண்ணை வச்ச வீடுகளைப் பார்க்கும்போது ஆசையாக இருக்கு! ப்ச்.... கொடுத்து வைக்கலையே :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78149694889621741802016-06-21T16:12:35.082+12:002016-06-21T16:12:35.082+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
கோவில்கதைகளை இன்னும்கூட வி...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />கோவில்கதைகளை இன்னும்கூட விஸ்தாரமா எழுதலாம். அவ்ளோ கொட்டிக்கிடக்கு பல கோவில்களில்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7034891524054845052016-06-19T09:49:59.875+12:002016-06-19T09:49:59.875+12:00>>இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மேலே ஏறிப்...>>இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மேலே ஏறிப்போய் காட்சிகளை ரசிக்கலாம் <<<br />நன்றி என்னைப் போன்றவர்களையும் சேர்த்து கொண்டமைக்கு. எவ்வளவுதான் காலமும், தொலைவும் அதிகரித்துக் கொண்டே போனாலும், பிறந்து, வளர்ந்த ஊர் நல்நினவுகள் (nostalgia) விட்டு விலகி போக மாட்டேன் என்கிறது. <br />நன்றி # 2 சீர்காழி இந்து கோவில்கள் பற்றி எழுதியமைக்கு.<br /> <br />தாடாளன் கோவில் கிழக்கு கோபுர வாசற்படிக்கு அருகில்தான் என் அருமை ஆசிரியர் கீழச்சாலை மாதவன் ஐயங்கார் வீடு. இருப்பதாக நம்பப்படும் கடவுளர்கள் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, ஆயினும் மாதவன் ஐயங்கார் போன்றோர் நீங்கள் நம்பும் கடவுளர்களுக்கு இணையானவர்கள். எழுதும் போதே கண்ணில் நீர் திரை கட்டுகிறது. படிப்பு மட்டும் போதாது, அன்பும், பண்பும் தான் முதல் என்பதை அன்பொழுக கற்றுக் கொடுத்தவர். <br />பெருமாள் கோவில் படங்களுக்கு நன்றி # 3. வீர வைஷ்ணவியாக இருந்த என் கொள்ளுப் பாட்டியுடன் வைகுண்ட ஏகாதசி அன்று போயே ஆகி வேண்டும். தம்பிக்கு சைவப் பெயர் என்பதால், நான்தான் வர வேண்டும்! கொ.பா நினைவாகத்தான் மகனுக்கு விஷ்ணு எனப் பெயர்.<br />நிற்க.<br />சட்டநாதர் கோவிலில் என் பதின்ம வயது காலத்தில் நடந்தது. ஆதீனத்து கட்டளையாய் இருந்தவருக்கு பெரிய உடலும், கூடுதலாக யானைக்காலும் உண்டு. அவர் வலம் வரும் போது, ‘” கட்டள, ஒனக்கு சோறு போட்டு கட்டல’” என சில நூறு அடி தள்ளி நின்று கூவி விட்டு ஓடுவது எனது குழாமின் பொழுது போக்கு.<br />20 வருடம் கழித்து 2017ல் போகலாம் என உள்ளேன். உங்கள் பதிவும் ஒரு காரணம்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22822164912161472662016-06-17T02:42:27.790+12:002016-06-17T02:42:27.790+12:00அருமையான கோவில். எத்தனை எத்தனை கதைகள்.
திண்ணை ...அருமையான கோவில். எத்தனை எத்தனை கதைகள். <br /><br />திண்ணை வைத்த வீடுகள் - ஆளில்லாமல், பராமரிப்பில்லாமல் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது......<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34821822946331596542016-06-16T18:03:04.084+12:002016-06-16T18:03:04.084+12:00
தவிட்டுப்பானை தாடாளன்....ஆஹா என்ன அழகான பெயர்
...<br />தவிட்டுப்பானை தாடாளன்....ஆஹா என்ன அழகான பெயர் <br /><br /><br /><br />எவ்வலோ பெரிய கதை ...அருமை ..<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19117440364239444252016-06-16T14:42:24.575+12:002016-06-16T14:42:24.575+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
வருகைக்கு நன்றி.
வாங்க நாஞ்சில் கண்ணன்.<br /><br />வருகைக்கு நன்றி.<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55846125630179802022016-06-16T14:41:47.163+12:002016-06-16T14:41:47.163+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அடடா... சிவனைத் தள்ளி வச்சுட்...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />அடடா... சிவனைத் தள்ளி வச்சுட்டேனா என்ன? இதோ உங்களுக்காக ஒரு சிவன் கோவிலுக்குப் போறோம், நாளைக்கு :-)<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34155234017137949492016-06-16T14:41:06.331+12:002016-06-16T14:41:06.331+12:00வாங்க வல்லி.
இவர் கோணல் இன்னும் நிமிர்ந்து இருக்...வாங்க வல்லி. <br /><br />இவர் கோணல் இன்னும் நிமிர்ந்து இருக்காதுன்னு நினைக்கிறேன். இப்பதானே நாலாவது யுகம். மிஞ்சிப்போனால் நாலு கோணல் மறைந்து இருக்கும். ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி :-)<br /><br />ஆண்டாள்.... ஹூம்.. அவளுக்கு எப்பவுமே தனி.... ப்ச். மார்கழியைத்தவிர வேறெப்போதும் கண்டுக்கறதில்லை :-(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74356536361258446972016-06-16T14:36:18.432+12:002016-06-16T14:36:18.432+12:00வாங்க ஜிரா.
நம்ம கற்பனைக்கும் எட்டாத புனைவுகள் !...வாங்க ஜிரா.<br /><br />நம்ம கற்பனைக்கும் எட்டாத புனைவுகள் ! வியப்புதான் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86511948409483325262016-06-16T14:35:04.144+12:002016-06-16T14:35:04.144+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்வது மகிழ்ச்சி! நன்றீஸ்ப்ப...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />தொடர்வது மகிழ்ச்சி! நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16271986350888592822016-06-16T14:33:28.123+12:002016-06-16T14:33:28.123+12:00வாங்க கோமதி அரசு.
நாம் எங்கே சந்திக்கணுமுன்னு ‘அவ...வாங்க கோமதி அரசு.<br /><br />நாம் எங்கே சந்திக்கணுமுன்னு ‘அவன்’ முடிவு செஞ்சால்தான் உண்டு! <br /> <br />வைகுண்ட ஏகாதசி பாத தரிசனமா!!!!<br /><br />கொடுத்து வைத்தவர் நீங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5358657510564597842016-06-16T10:03:06.719+12:002016-06-16T10:03:06.719+12:00varugai pathivuuuuuuu :)varugai pathivuuuuuuu :)Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91819640957174808902016-06-15T23:54:10.091+12:002016-06-15T23:54:10.091+12:00சீர்காழி என்றாலேயே நினைவுக்கு வருவது சிவன் கோவிலே ...சீர்காழி என்றாலேயே நினைவுக்கு வருவது சிவன் கோவிலே அது சரி நீங்கள்தான் பெருமாள் பக்தையாயிற்றே இந்தக் கோவில் போனதில்லை தெரியாது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39637841989605524302016-06-15T20:11:12.580+12:002016-06-15T20:11:12.580+12:00 அஷ்ட வக்கிரர் ,கோணலில்லாமல் நிமிர்ந்ததே நிம்மத... அஷ்ட வக்கிரர் ,கோணலில்லாமல் நிமிர்ந்ததே நிம்மதி. ஆண்டாள் தான் எத்தனை அழகாய் வெய்யிலில் நிற்கிறால். அவளுக்கும் ஒரு பந்தல் போட்டு இருக்கக் கூடாதோ.<br />திருமங்கையாழ்வர் குறள் மிகச்சீர்.<br />துளசி கோபால் புண்ணியத்தில் இத்தனை பெருமாளையும் சேவிக்கப் போகிறோம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44623445049629837442016-06-15T19:19:16.374+12:002016-06-15T19:19:16.374+12:00அஷ்ட வக்கிரருக்கே அஷ்ட கதைகள் இருக்கும் போல. கதை எ...அஷ்ட வக்கிரருக்கே அஷ்ட கதைகள் இருக்கும் போல. கதை எழுதுறவங்களோட கற்பனைத் திறமைக்கு ஏற்ப புராணக் கதைகள்ள கனெக்ஷன்கள் உருவாகும்.<br /><br />மட்டவிழும் குழலி - என்ன அழகான பெயர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44989694832453495452016-06-15T18:25:50.812+12:002016-06-15T18:25:50.812+12:00எங்கேயோ சுத்தி சுத்தி ஒரு முடிச்சு போட்டுட்டாங்க.....எங்கேயோ சுத்தி சுத்தி ஒரு முடிச்சு போட்டுட்டாங்க.. கருட சேவை பார்த்தீர்களா டீச்சர்... தொடர்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25961787242427066532016-06-15T17:12:31.873+12:002016-06-15T17:12:31.873+12:00வைகுண்ட ஏகாதசி அன்று பாத தரிசனம் செய்தோம்.
நான் அங...வைகுண்ட ஏகாதசி அன்று பாத தரிசனம் செய்தோம்.<br />நான் அங்கு இருந்தால் வந்து இருப்பீர்கள் வீட்டுக்கு.<br />அப்போது குலதெய்வம் கோவில் போகும் சமயம் ஆகி விட்டது.<br />பதிவும், படங்களும் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com