tag:blogger.com,1999:blog-8463914.post8141305498473129130..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாம்பனும் பாம்பனும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-54889376388965497332007-04-10T16:19:00.000+12:002007-04-10T16:19:00.000+12:00வாங்க குமரன்.பாம்பன் சுவாமிகள் சமாதி தரிசனம் எப்பட...வாங்க குமரன்.<BR/><BR/>பாம்பன் சுவாமிகள் சமாதி தரிசனம் எப்படியோ தானே அமைஞ்சது!!!!<BR/><BR/>மத்திய கைலாஸ் இடிக்க மாட்டாங்க. அதைச் சுத்தி ரோடு போட்டாச்சு.<BR/><BR/>இப்ப பூரா ட்ராஃபிக்கே கோயிலை வலம் வருது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11653374660235526042007-04-08T15:33:00.000+12:002007-04-08T15:33:00.000+12:00அக்கா. பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கு...அக்கா. பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. எனக்கும் அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்க வேண்டும். <BR/><BR/>மத்திய கைலாசத்தை இடித்து வேறு இடத்தில் கட்டப் போகிறார்களா? அடடா... நான் விரும்பிச் செல்லும் கோவிலாயிற்றே. ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடற அளவுக்கு நிறைய இருக்கே. அதெல்லாம் என்ன ஆறது?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51862091167018305742007-03-10T15:09:00.000+13:002007-03-10T15:09:00.000+13:00வாங்க நாநானி.//போகவேண்டுமென்று தோன்றியதேயில்லை//அத...வாங்க நாநானி.<BR/><BR/>//போகவேண்டுமென்று தோன்றியதேயில்லை//<BR/><BR/>அதான்.............. நமக்குப் போகணுமுன்னு இருக்கற நாள் வந்துச்சுன்னா, தானா அங்கே போய் நிப்போம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28537730129396288772007-03-10T04:59:00.000+13:002007-03-10T04:59:00.000+13:00கலிபோர்னியா வந்து 5மாதமாகிற்து.ஊர் ஞாபகத்தை கிளறிவ...கலிபோர்னியா வந்து 5மாதமாகிற்து.<BR/>ஊர் ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள்!..அதுவும் எங்க பேட்டையை(அடையாறு).ப்ரார்த்தனாவுக்கு<BR/>பாம்பன் சுவாமிகள் கோவிலைத்தாண்டி எத்தனை முறை போயிருக்கிறேன்!!!போகவேண்டுமென்று தோன்றியதேயில்லை.ஊர் திரும்பியதும் முதல்வேலை அதுதான்.<BR/>ஆட்டோக்களுக்காக ஒரு மெகா பதிவேபோடலாம்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53994413965790710472007-03-09T22:13:00.000+13:002007-03-09T22:13:00.000+13:00வாங்க பிரசன்னா.கோவில் கட்டி முடிச்சு, அது சினிமாவி...வாங்க பிரசன்னா.<BR/><BR/>கோவில் கட்டி முடிச்சு, அது சினிமாவிலேயும் நடிச்சுருச்சா? :-)<BR/><BR/>அடுத்தமுறை கட்டாயம் பார்க்கவேண்டிய பட்டியலில் எழுதிவச்சுட்டேன்.<BR/><BR/>நன்றி பிரசன்னா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11061665386561267622007-03-09T22:05:00.000+13:002007-03-09T22:05:00.000+13:00//வாங்க மணியன்.அறுபடை வீடுகள் கோயிலா?அடுத்தமுறை போ...//வாங்க மணியன்.<BR/>அறுபடை வீடுகள் கோயிலா?<BR/>அடுத்தமுறை போறதுக்குள்ளே கட்டி முடிச்சுருவாங்க. நானும் போயிட்டுவந்து<BR/>எழுதுவேன்:-))))//<BR/><BR/>பெசண்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோவில் கட்டி முடித்து, திறந்து ரொம்ப நாளாச்சு. நான் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். அஷ்ட லஷ்மி கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது. அடுத்த முறை தவறாமல் வந்து பாருங்கள். இந்த கோவில் நிறைய திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட வந்திருக்கிறது. அன்று ஒரு நாள் ராதிகா நடித்த ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அது அனேகமாக செல்வி(அரசி) தொடரில் வரும் (அல்லது ஏற்கனவே வந்திருக்கலாம்)ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62969018607417828402007-03-09T11:10:00.001+13:002007-03-09T11:10:00.001+13:00வாங்க யோகன்,இதென்ன கட்டுனவரின் ஜாதகக்குறை? (-: கோ...வாங்க யோகன்,<BR/><BR/>இதென்ன கட்டுனவரின் ஜாதகக்குறை? (-: கோவில் கட்ட மனசு வந்து<BR/>செய்யறவங்களுக்கு ஜாதகம் உதவி செய்ய வேணாமா? <BR/><BR/>அதான் என்னப்போல உள்ளவங்க மனசுலேயே 'கோவில் கட்டுறது' :-)))))<BR/><BR/>தினம் அங்கே அபிஷேகமும் அலங்காரமும் ஆரத்தியும்தான்!<BR/><BR/>என்னமோ போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8634111628507706872007-03-09T11:10:00.000+13:002007-03-09T11:10:00.000+13:00ஆமாங்க மணியன். முதல்லே'பாம்பனும் பள்ளி கொண்டானும்'...ஆமாங்க மணியன்.<BR/> முதல்லே'பாம்பனும் பள்ளி கொண்டானும்'ன்னு வைக்கலாமுன்னு இருந்தேன். அப்புறம் ரெண்டுமே<BR/>பாம்பனாப் போயிருச்சேன்னுதான் 'பாம்பனும் பாம்பனும்'னு வச்சுட்டேன்.<BR/><BR/>பாம்பனும் x 2 ன்னு ஏர்லைன் டிக்கெட் மாதிரியும் வச்சுருக்கலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3008468788953379072007-03-09T10:41:00.000+13:002007-03-09T10:41:00.000+13:00//சாமிகள் கூட நல்ல இடத்தில் இருந்தாத்தான் அலங்காரம...//சாமிகள் கூட நல்ல இடத்தில் இருந்தாத்தான் அலங்காரமும் அமர்க்களமும். இந்தப் பிள்ளையாரையே எடுத்துக்குங்களேன்,எவ்வளவு ஜோரா இருக்கார். எத்தனை இடத்துலே காத்துக்கும் மழைக்கும் பாதுகாப்பில்லாம, ஏன் ஒரு விளக்கு ஏத்தி வைக்க நாதி இல்லாமல்கூட இருக்கற பிள்ளையார்களைப் பார்த்திருக்கேன்.........//<BR/><BR/>அக்கா!<BR/>இது சாமி குறைபாடில்லையாம்; அந்த கோவிலைக் கட்டியவர் ஜாதகக் குறையாம்; எனப் படித்ததாக ஞாபகம்.<BR/>திவ்விய தரிசனமாக இருக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18652185348549233462007-03-09T01:05:00.000+13:002007-03-09T01:05:00.000+13:00தலைப்பு 'பாம்பனும் பாம்பணையனும்' என்று இருந்திருக்...தலைப்பு 'பாம்பனும் பாம்பணையனும்' என்று இருந்திருக்கலாமோ ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86740510183350903252007-03-08T12:14:00.002+13:002007-03-08T12:14:00.002+13:00வாங்க மணியன்.அறுபடை வீடுகள் கோயிலா? அடுத்தமுறை போற...வாங்க மணியன்.<BR/>அறுபடை வீடுகள் கோயிலா? <BR/>அடுத்தமுறை போறதுக்குள்ளே கட்டி முடிச்சுருவாங்க. நானும் போயிட்டுவந்து<BR/>எழுதுவேன்:-))))<BR/><BR/>பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலும் நல்லாவே இருக்கு.<BR/>நிறைய வலைஞர்கள் அடையார்லே இருக்கறதாலெ அடுத்த<BR/>வலைமாநாடு அடையார்தான்:-))))<BR/><BR/>அதாங்க, 'அன்னிக்கு அங்கே போகணுமுன்னு ப்ரோக்ராம் போட்டுட்டாரு<BR/>கடவுள்'ன்னு நினைச்சுக்கிட்டு, ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லிட்டோம் அப்பவே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4033373217742404962007-03-08T12:14:00.001+13:002007-03-08T12:14:00.001+13:00வாங்க வல்லி.கிழக்குக் கடற்கரைச்சாலை முழுசும் கோயில...வாங்க வல்லி.<BR/><BR/>கிழக்குக் கடற்கரைச்சாலை முழுசும் கோயில்களா? <BR/><BR/>அப்ப மெரீனா முழுசும் சமாதிகளா? <BR/><BR/>என்னவோ போங்க:-)))))<BR/><BR/>ராகவேந்திர மடம் இன்னும் போகலைப்பா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86187393192899834402007-03-08T12:14:00.000+13:002007-03-08T12:14:00.000+13:00கொத்ஸ் வாங்க.வூட்டாண்டையா? அப்ப நான் எழுதுனது சரிய...கொத்ஸ் வாங்க.<BR/><BR/>வூட்டாண்டையா? அப்ப நான் எழுதுனது சரியான விவரமா? இல்லெ ஏதாவது<BR/>விட்டுப்போச்சா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30650634920150957472007-03-08T12:13:00.001+13:002007-03-08T12:13:00.001+13:00வாங்க முத்துலெட்சுமி.இன்னும் சென்னையிலேயே பார்க்க ...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>இன்னும் சென்னையிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு.<BR/>முந்தி மாதிரி ச்சென்னைன்னதும் 'செத்தகாலேஜ், உயிர்க்காலேஜ், பீச்'ன்னு <BR/>இருந்துறமுடியாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81787778074633521822007-03-08T12:13:00.000+13:002007-03-08T12:13:00.000+13:00வாங்க ராகவன்.ஹை...தராபாத்தா? ஹுசைன்சாகர் லே ஒரு பு...வாங்க ராகவன்.<BR/><BR/>ஹை...தராபாத்தா? ஹுசைன்சாகர் லே ஒரு புத்தா வச்சிருக்காங்களாமே.<BR/>பார்த்தீங்களா? நான் இன்னும் அந்தப் பக்கம் வரலைப்பா(-:<BR/><BR/>டி எம் எஸ் அவர்களின் தமிழ் உச்சரிப்பு எவ்வளோ அருமை. நல்லா அழுத்தம்<BR/>திருத்தமாப் பாடறவர். <BR/><BR/>நம்மூட்டுலே முருகன் பாட்டுன்னா டி எம் எஸ், பிள்ளையார்ன்னா சீர்காழின்னு<BR/>இருக்கோம். ஷண்முகக்கவசம் கேட்டதில்லை. கட்டாயம் கேக்கணுமுன்னு <BR/>ஒரு ஆசை வந்துருக்கு.<BR/><BR/><BR/>உங்க அரங்கன் பதிவை ஏற்கெனவேப் படிச்சிருக்கேன். இப்ப மீண்டும் ஒருமுறை படிச்சேன்.<BR/>சந்தர்ப்பம் கிடைச்சால் திருவனந்தபுரம் போய் அரங்கனைப் பாருங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16541704415803425412007-03-08T03:29:00.000+13:002007-03-08T03:29:00.000+13:00அட, கொத்தனார்,இராகவன் எல்லோரும் நம்ம பேட்டைதானா ? ...அட, கொத்தனார்,இராகவன் எல்லோரும் நம்ம பேட்டைதானா ? எங்கூரு (அடையாரு) கோவில்களை படம்பிடித்து ஊர்நினைவுகளை கிளப்பி விட்டீர்கள். பாம்பன் சுவாமி சமாதி நா ன் ஞாயிறுதோறும் சென்று கொண்டிருந்தேன். பௌர்ணமிநாட்களில் பூசை சிறப்பு.<BR/>அதுபோல் அறுபடை வீடுகள் அமைந்த கோவிலொன்றும் பெசன்ட் நகரில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆட்டோகாரருக்கு நன்றி சொல்லுங்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44290837704281777562007-03-08T01:53:00.000+13:002007-03-08T01:53:00.000+13:00துளசி,கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் அத்தனை ...துளசி,<BR/>கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் அத்தனை கோவில்கள் வந்து இருக்கின்றன.<BR/>பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு எல்லா மத பக்தர்களும் வருவார்கள் என்று கேள்வி.<BR/>நீங்கள் குறிப்பிட்டதுபோல அடையார் கோவிலுக்கு வசதி அதிகம்தான். எல்லோருக்கு வேணும்கிற மாதிரி சாமிகள்.:-)<BR/>எங்க ஊரு எல்லை அம்மனைப் பாத்தீங்களா? மகா சக்தி அம்மா. ரொம்ப அழகா அலங்காரம் செய்வாங்க. பக்கத்திலேயே ஸ்ரீராகவேந்திரா மடம்.<BR/>சென்னைக்கு முதன்முதலா வந்தது.சீக்கிரம் படங்கள் போடுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23856697030780054382007-03-07T20:01:00.000+13:002007-03-07T20:01:00.000+13:00நீங்க சொன்ன இரண்டு இடங்களுமே 'நம்ம வூட்டாண்டதான்'....நீங்க சொன்ன இரண்டு இடங்களுமே 'நம்ம வூட்டாண்டதான்'. அதனால நல்லா போயி பாத்திருக்கிற கோயில்கள். <BR/><BR/>உள்ளேன் டீச்சர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76193415691214981422007-03-07T19:41:00.000+13:002007-03-07T19:41:00.000+13:00சென்னையை நின்னு நிதானிச்சு பார்க்க இன்னும் குடுத்த...சென்னையை நின்னு நிதானிச்சு பார்க்க இன்னும் குடுத்துவைக்கலை. குறிச்சு வச்சுக்கிறேன் இதெல்லாம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4018481399174775202007-03-07T19:21:00.000+13:002007-03-07T19:21:00.000+13:00அனந்தபத்மநாப சுவாமி கோயில் சென்னையில் வீட்டிற்குப்...அனந்தபத்மநாப சுவாமி கோயில் சென்னையில் வீட்டிற்குப் பக்கம். ஆகையால் சென்னைக்குச் சென்றால் அங்கும் செல்வதுண்டு. அந்தக் கோயிலைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு இங்கே.<BR/><BR/>http://gragavan.blogspot.com/2005/08/blog-post_10.htmlG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3736957147884495512007-03-07T19:18:00.000+13:002007-03-07T19:18:00.000+13:00பாம்பன் சுவாமிகள் சமாதி திருவான்மியூரில் இருக்கிறத...பாம்பன் சுவாமிகள் சமாதி திருவான்மியூரில் இருக்கிறதா? ஆகா...பக்கத்தில் இருந்தும் பார்க்காமல் போனேனே. நான் இன்று ஐதராபாத் வந்திருக்கிறேன். அலுவலக வேலை தொடர்பாக. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு. ம்ம்...அடுத்து சென்னைக்குப் போகையில் பார்க்க வேண்டும்.<BR/><BR/>சண்முகக் கவசத்தை டி.எம்.எஸ் பாடிக் கேட்க வேண்டும். அண்டமாய் அவனியாகி என்று கம்பீரமாக அழகாகப் பாடியிருப்பார். கேட்கக் கேட்டப் பேரின்பம். ஒலிப்பேழை கிடைத்தால் கண்டிப்பாக வாங்கிக் கேளுங்க. கண்டிப்பாக. மிக அருமையாக இருக்கும்.<BR/><BR/>நீங்கள் சொன்ன கால் குணமான செய்தியை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இறைவன் அருள் இருந்தால் எதுதான் நடக்காது? அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் ஒவ்வொன்றும் தித்திக்கத் தித்திக்கச் சொல்லி மகிழ்ந்தாலே போதும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53857106230631982982007-03-07T18:22:00.000+13:002007-03-07T18:22:00.000+13:00வாங்க சிஜி.நம்ம ஊருலே மக்கள்சக்தி எவ்வளோ இருக்கு. ...வாங்க சிஜி.<BR/><BR/>நம்ம ஊருலே மக்கள்சக்தி எவ்வளோ இருக்கு. ஆன்மீகம்ன்னு இல்லாட்டியும் ஒரு சமூகசேவையா<BR/>நினைச்சு எல்லாரும் ஒரு கை கொடுத்தா எவ்வளவோ செய்யலாம். குறைஞ்சபட்சம் சுத்தம் செய்து,<BR/>செடிகொடிகளை வச்சாக்கூடப் போதும். பளிச்சுன்னு ஆயிறாது?<BR/><BR/>நம்ம ஜெயசந்திரசேகரன்( பதிவர்) ஒரு குழு வச்சுக்கிட்டு இதைச் செய்யறாங்களாம். இன்னும் பலர்<BR/>இதுலே முன்வந்து செய்யலாம்.<BR/><BR/><BR/>'ஊருக்கு உபதேசம் பண்ணறியே,நீ என்ன செய்தே'ன்னு கேட்டீங்கன்னா, என்னை மாதிரி வெளி இடங்களில்<BR/>இருக்கறவங்க கூடியவரை பொருளுதவி செய்யலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64818787568740852162007-03-07T17:17:00.000+13:002007-03-07T17:17:00.000+13:00//எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கோ...//எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கோவில்கள் .......//<BR/><BR/>உண்மைதான்....யார் எப்படி மணி கட்டுவார்கள் என்பதுதான் புரியவில்லைsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79538836493117474022007-03-07T15:37:00.001+13:002007-03-07T15:37:00.001+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.அருமையான இடம் இல்லை? அதுவும்...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>அருமையான இடம் இல்லை? அதுவும் சாயந்திரமுன்னா நல்லா 'குளுகுளு'ன்னு<BR/>கடல்காத்து வீசி ஜோரா இருந்திருக்குமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26610844182753144042007-03-07T15:37:00.000+13:002007-03-07T15:37:00.000+13:00வாங்க குமார்.ஆட்டோக்காரர்களைப்பத்தி ஒரு தனிப்பதிவு...வாங்க குமார்.<BR/><BR/>ஆட்டோக்காரர்களைப்பத்தி ஒரு தனிப்பதிவுக்கு விஷயம் இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com