tag:blogger.com,1999:blog-8463914.post8086586272442455438..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கஞ்சி ஊத்துனவரை, இப்படிக் கழுவித் துரத்துனா எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 40)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-90829217979996308162015-04-23T16:46:11.103+12:002015-04-23T16:46:11.103+12:00வாங்க கீதா.
புட்டும் கடலையும் என்றால் எனக்கும் பி...வாங்க கீதா.<br /><br />புட்டும் கடலையும் என்றால் எனக்கும் பிடிக்காது!<br /><br />கேரளம் அத்தனை மோசமில்லை. அங்கே நாங்க இருந்திருப்பதால் ஒரு பாசம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63457391443103688582015-04-23T16:44:55.256+12:002015-04-23T16:44:55.256+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அது கெட்டித் தூக்கிய கூடாக...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அது கெட்டித் தூக்கிய கூடாக்கும்!<br /><br />இப்ப இங்கே புட்டுமாவு கிடைக்குது. சுவந்நரிசிப் பொடியும்கூடி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85792641247942140422015-04-21T22:19:12.679+12:002015-04-21T22:19:12.679+12:00குழாய்ப் புட்டும் கவர்ந்ததில்லை; கேரளாவும்! இது வர...குழாய்ப் புட்டும் கவர்ந்ததில்லை; கேரளாவும்! இது வரை கேரளப்பக்கமே போகலை. குருவாயூருக்கு ஒரு தரம் போனதைத் தவிர. பார்க்கலாம். இனி எப்படினு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60475744982771899392015-04-18T03:38:37.002+12:002015-04-18T03:38:37.002+12:00தூக்கணாங்குருவிக் கூடு! :) வாவ்.....
புட்டு - சா...தூக்கணாங்குருவிக் கூடு! :) வாவ்.....<br /><br />புட்டு - சாப்பிட்டு நிறைய மாதம்/வருடங்கள் ஆகி விட்டது!<br /><br />படங்கள் அனைத்தையும் ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81174671275118495142015-04-17T11:48:18.781+12:002015-04-17T11:48:18.781+12:00வாங்க ஜிரா.
இத்திரி = இத்துனூண்டு கொஞ்சூண்டு. கொ...வாங்க ஜிரா.<br /><br />இத்திரி = இத்துனூண்டு கொஞ்சூண்டு. கொஞ்சமே கொஞ்சம்.<br /><br />தூண்டிலோடு ஒருத்தர் படகுலே நின்னதைப் பார்த்துட்டு 'புடிச்சு' சமைப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்:-)<br /><br />வெஜ் சமைச்சாலும், அது வீட்டு சமையல் போல இருக்குமான்னு சந்தேகமா இருக்கே!<br /><br />நண்பர்கள் உருவாக்கிக்க என்னப்பா செலவு? இத்திரி புஞ்சிரி மதியல்லே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54874249261193064572015-04-17T11:45:00.188+12:002015-04-17T11:45:00.188+12:00வல்லி,
சம்மருக்கு இந்தியா நோ நோ. அதான் மரத்தைப் ப...வல்லி,<br /><br />சம்மருக்கு இந்தியா நோ நோ. அதான் மரத்தைப் பார்க்கலை!<br />வரும் பயணத்தில் போய்ப்பார்க்கிறேன் மரம் இருக்கான்னு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63111456183721694232015-04-16T23:19:50.794+12:002015-04-16T23:19:50.794+12:00இத்திரி நெய்னா என்னது? சாதா நெய்க்கும் அதுக்கும் எ...இத்திரி நெய்னா என்னது? சாதா நெய்க்கும் அதுக்கும் என்ன வேறுபாடு.<br /><br />நீங்க விவரிச்சதைப் பாத்ததும் புட்டு சாப்பிடனும்னு தோணுது. கடந்த ஒருவாரமாவே பிரியாணி சாப்பிடனும்னு தோணல். அத மொதல்ல முடிச்சிட்டு அடுத்து புட்டுக்கு வர்ரேன்.<br /><br />நீங்க பாத்த படகு வீடுகளுக்குத்தான் நான் நண்பர்களோட போனேன்னு நெனைக்கிறேன். போட் ஹவுசில் பெரும்பாலும் சைவம் தான். எத்தனை அசைவம் எத்தனை சைவம்னு கேட்டுத்தான் சமைக்கிறாங்க.<br /><br />வழியில மீன் பிடிக்கிறதெல்லாம் இல்ல. அவங்களுக்குன்னு தெரிஞ்ச கடைகள் வழியில் இருக்கும். அங்க ஒன்னுக்கு நாலா விலை இருக்கும். அதுவும் பிரெஷ்ஷா இருக்காது. சுமாராத்தான் இருக்கும்.<br /><br />யாதும் ஊரே யாவரும் கேளிர்னு உங்க பதிவுகளைப் படிக்கிறப்போதான் தெரியுது. போகுமிடங்களில் எல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கிறீங்க. அருமை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14124444703867013132015-04-16T22:19:05.509+12:002015-04-16T22:19:05.509+12:00wHEN YOU WENT THERE WAS IT SUMMER TIME. iT USUALLY...wHEN YOU WENT THERE WAS IT SUMMER TIME. iT USUALLY BLOOMS IN sUMMER. hAIYO antha maram irukkaa illaiyaanu kooda theriyavillai Thulasima. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75449034418745656542015-04-16T22:04:53.082+12:002015-04-16T22:04:53.082+12:00வாங்க ரஞ்ஜனி.
வருகைக்கு நன்றி.
படகு வீட்டில் போய...வாங்க ரஞ்ஜனி.<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />படகு வீட்டில் போய்க்கொண்டே இருந்தால் புவ்வாவுக்கு என்ன செய்வது? அங்கே போயும் சமையலா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47694671655799224142015-04-16T22:03:23.849+12:002015-04-16T22:03:23.849+12:00வாங்க செந்தில் குமார்.
உங்கள் ரசிப்புக்கு நன்றிகள...வாங்க செந்தில் குமார்.<br /><br />உங்கள் ரசிப்புக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64135681746504760182015-04-16T22:02:45.756+12:002015-04-16T22:02:45.756+12:00வாங்க கீத மஞ்சரி.
சொன்னது ரொம்பச் சரி. சிறுவயதில்...வாங்க கீத மஞ்சரி.<br /><br />சொன்னது ரொம்பச் சரி. சிறுவயதில் இருந்த ஊரைப் பார்க்க ஆசைஆசையாப் போய், அங்கே என் ஊரைக் காணவில்லைன்னு புலம்பி இருக்கேன்!<br /><br />"எங்கே போச்சு என் வத்தலகுண்டு?"<br /><br />கொன்னைக்காயை இதுவரை பார்த்ததே இல்லைப்பா. செய்யுளில் வந்ததா? அப்ப இலக்கிய மதிப்பு இருக்குன்னு சொல்லுங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84068481979608178072015-04-16T21:58:35.076+12:002015-04-16T21:58:35.076+12:00வாங்க வல்லி.
இதைத்தான் கோல்டன்ஷவர் என்றும் சொல்...வாங்க வல்லி. <br /><br />இதைத்தான் கோல்டன்ஷவர் என்றும் சொல்றாங்க. கொன்னை மரம். உங்க வீட்டு மரத்தை நான் பார்க்கலையேப்பா:( <br /><br />நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)<br /><br />அந்தப் படகு வீடு ஒரு இருவது முப்பது லக்ஷம் ஆகும்ப்பா. நான் பத்தாயிரமுன்னு சொன்னது அந்த பொம்மைப்படகு வீட்டை இங்கே கொண்டுவந்தால் நியூஸி அரசு போடும் ஃபைன் தொகை.<br /><br />படத்தை நல்லாப்பாருங்க.... பகயிறால் கட்டி விட்டுருக்காங்க. பொம்மைக் குருவியை வச்சுருக்கலாம் இல்லே:-))))<br /><br />சாலக்குடிக்கு திங்களன்று போகலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56610620450104688722015-04-16T21:52:51.343+12:002015-04-16T21:52:51.343+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
ஆலுவா சிவன் கோவில் ரொம்ப ப்ரசி...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />ஆலுவா சிவன் கோவில் ரொம்ப ப்ரசித்தி பெற்றதே! சிவராத்ரி இங்கே விசேஷம். மூணுநாள் பெரியாறின் மணல் புறத்தில் திருவிழா நடக்கும்.<br /> <br />அக்கம்பக்கத்து ஊர்ஜனங்கள் சமையலுக்கு வேண்டிய மாக்கல் சட்டிகளை திருவிழா வரும்வரை காத்திருந்து வாங்குவார்கள்.<br /><br />நாங்களும் போயிருக்கோம். தாஜ்மஹாலின் முன்னால் நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிட்டது அப்போதுதான்! என்ன ஒன்னு....தாஜ் கொஞ்சம் கோணலா இருந்துச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61657434198851880662015-04-16T21:47:56.207+12:002015-04-16T21:47:56.207+12:00வாங்க சசி கலா.
நான் மைக்ரோவேவில் வச்சுருவேன்.
க...வாங்க சசி கலா.<br /><br />நான் மைக்ரோவேவில் வச்சுருவேன். <br />காஸ் அடுப்பில் இதுவரை முயற்சிக்கலை. அடுத்தமுறை பார்க்கலாம்!<br /><br />அவன் இருந்தால் பேக் பண்ணிக்கலாம். ஆனால் ஒரு பழத்துக்கு இதெல்லாம் வேணுமான்னுதான் . இன்னொரு எளிய வழி நீராவியில் வேகவைப்பது. குக்கர் ஓக்கேன்னு நினைக்கிறேன். ரெண்டு விஸில்வரை வச்சுப் பார்க்கலாம்.<br /><br />முதல்படம் ஒரு வகை கள்ளிச்செடிதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84554432267673090292015-04-16T21:42:22.730+12:002015-04-16T21:42:22.730+12:00வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
40, 50 வருசங்களுக்கு ம...வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.<br /><br />40, 50 வருசங்களுக்கு முன்னே கூட கொஞ்சம் பரவாயில்லை. இப்பதான் எதுக்கெடுத்தாலும் போராட்டமுன்னு கிளம்பிட்டாங்க:( <br /><br />வெளிநாட்டு அந்நியச்செலாவணி கூடுதலா வரும் மாநிலம் என்பதால் சமாளிக்கிறாங்க போல! அங்கத்து சில சட்டங்களும் விதிகளும் பார்த்து வாய் பிளந்து நின்னுருக்கோம். அநியாயமா இருக்கு ஒவ்வொன்னும்!<br /><br />அது கொன்னைக்காய்தான். கீதமஞ்சரி சொல்லி இருக்காங்க பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50911429439812775662015-04-16T21:36:07.097+12:002015-04-16T21:36:07.097+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இதுவுமே துறைமுகத்துக்...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />இதுவுமே துறைமுகத்துக்குப் போகும் சாலை என்பதால்தான். அவ்ளோ சரக்கு ஏற்றுமதிக்கான வண்டிகளின் நடமாட்டம் இருக்கே!<br /><br />படகுவீடுகள் ஒவ்வொன்னும் ஒரு அழகுதான். பெரியவைகள் ரொம்பவே அட்டகாசம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15408346537463939042015-04-16T21:34:04.045+12:002015-04-16T21:34:04.045+12:00வாங்க ரத்னவேல்.
பகிர்ந்தமைக்கு நன்றி.வாங்க ரத்னவேல்.<br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69741022434617987672015-04-16T03:19:10.972+12:002015-04-16T03:19:10.972+12:00நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவைப் படித்து உற்ச...நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவைப் படித்து உற்சாகமானேன். கேரளாவே அழகுதான். படகு வீடுகள் அழகோ அழகு. வல்லி சொல்வதுபோல எல்லோருமாக வாங்கிப் போட்டு பாடிக் கொண்டே காலம் கழிக்கலாம், கேட்டோ? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4305269435081372822015-04-16T01:49:33.444+12:002015-04-16T01:49:33.444+12:00படகு வீடுகளும் தங்களின் படங்களும் அற்புதம்.படகு வீடுகளும் தங்களின் படங்களும் அற்புதம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47762416663827860412015-04-16T00:56:35.505+12:002015-04-16T00:56:35.505+12:00படகுவீடுகள் பார்க்க ஆசையாகத்தான் உள்ளன. பழகிய இடங்...படகுவீடுகள் பார்க்க ஆசையாகத்தான் உள்ளன. பழகிய இடங்களை பல வருடங்களுக்குப் பின் பார்க்குமுன் ஏற்படும் கிளர்ச்சி அவற்றின் இன்றைய நிலையைப் பார்த்து புஸ்வாணமாகிவிடுவது உண்மை. பழம் நினைவுகளிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றுகூட சில சமயங்களில் தோன்றும். <br /><br />கொன்றைக்காய்களை சிறிய வயதில் பார்த்தது. குரங்கின் வால் போல் நீண்டிருக்கும் என்று ஏதோ ஒரு செய்யுளில் வரும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-280730821244874582015-04-15T20:26:51.750+12:002015-04-15T20:26:51.750+12:00துளசி நம்ம வீட்டில இந்தப்பூவும் மரமும் சிங்கம் ந...துளசி நம்ம வீட்டில இந்தப்பூவும் மரமும் சிங்கம் நட்டது இருக்கே. காஷியா FISTULA என்ற பெயர் சாலக்குடி இன்னும் வரலியா. எனக்கே படபடப்பா இருந்தது உங்க ஊரைப் பார்க்க. அழகுப் படகு வீடுகல்மா. 10000 டாலர்தானே. நாம எல்லோரும் பூல் செய்து வாங்கிடலாமா:) அப்படியே சிந்து நதியின் மிசைன்னு பாடிக் கொண்டே போகலாம். மரியா அழகுதான். சாப்பாடு இல்லைன்னால் என்ன செய்யறது. அபிமன்யு படு ஸ்மார்ட் கூடு சூப்பர். குருவி எட்டிப் பார்த்திருந்தால் அழகா இருந்திருக்கும். கோபால் நல்ல விச்ராந்தியா உட்கார்ந்திருக்கார்.வெயிட்டிங் FOR சாலக்குடி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31612628831154618792015-04-15T19:18:59.564+12:002015-04-15T19:18:59.564+12:00புட்டுக்கு சுட்ட ஏத்தம்பழத்தைவிட சாதா வாழைப்பழம் ...புட்டுக்கு சுட்ட ஏத்தம்பழத்தைவிட சாதா வாழைப்பழம் எங்கள்பக்கம் இருக்கும் ஏலக்கி ருசியாய் இருக்கும். ஆலுவா போய் இருக்கிறேன் சிவன் கோவில் பிரசித்தம் தொடருகிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44475598864877505702015-04-15T15:32:33.563+12:002015-04-15T15:32:33.563+12:00அந்த முதல் படம் ,பூ என்ன ஒரு கலர் !!!!!!
பறவை கூ(வ...அந்த முதல் படம் ,பூ என்ன ஒரு கலர் !!!!!!<br />பறவை கூ(வீ)டு மிதக்கும் வீடு ,ஆப்பம் ,சூப்பர் !Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76094690545415684872015-04-15T15:27:42.869+12:002015-04-15T15:27:42.869+12:00சுட்ட வாழைபழம் !! எப்பிடி காஸ்ல directaa சுடலாமா எ...சுட்ட வாழைபழம் !! எப்பிடி காஸ்ல directaa சுடலாமா எவ்ளோ நேரம் ? .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52203347466823309152015-04-15T14:49:59.367+12:002015-04-15T14:49:59.367+12:00கேரளாவில் தொழில் செய்வதற்கு பணம் இருந்தால் மட்டும்...கேரளாவில் தொழில் செய்வதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாதுதான். மேடம், அது உண்மையிலேயே முருங்கைக்காய் தான் போல இருக்கே!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com