tag:blogger.com,1999:blog-8463914.post8067485175819031798..comments2024-03-30T09:31:52.094+13:00Comments on துளசிதளம்: ஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே! (இந்திய மண்ணில் பயணம் 30)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-53567703626727395972017-07-17T19:28:02.246+12:002017-07-17T19:28:02.246+12:00வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றிப்பா! வாங்க மாதேவி.<br /><br />வருகைக்கு நன்றிப்பா! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32962752440452661982017-07-17T19:27:32.943+12:002017-07-17T19:27:32.943+12:00வாங்க ஸ்ரீராம்.
தட்டு சின்னதாப் போச்சுங்க... அதான...வாங்க ஸ்ரீராம்.<br /><br />தட்டு சின்னதாப் போச்சுங்க... அதான்.... :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67053235809683667142017-07-17T19:27:02.207+12:002017-07-17T19:27:02.207+12:00வாங்க ஜிரா.
நடுவிலே மரத்துக்கு ஒரு துளை ஸீலிங்ல...வாங்க ஜிரா.<br /><br />நடுவிலே மரத்துக்கு ஒரு துளை ஸீலிங்லே போட்டுக் கட்டி இருந்தாங்க. அப்புறம் என்ன ஆச்சோ? ஒருவேளை மரம் காத்துலே ஒடிஞ்சு விழுந்ததோ என்னமோ....ப்ச். ஆனால் பெருசாத்தான் இருந்தது போனமுறை. இப்பச் சின்னச் செடி ஒன்னு இருக்கு. முளைச்சு வருமுன்னு நினைக்கிறேன்.<br /><br />தோசைக்குத் தகுந்த தட்டு இன்னும் வாங்கலை போல....<br /><br />வாய்ப்பு கிடைச்சால் சண்டிகர் போயிட்டு வாங்க. நிறைய சுவாரசியமான சமாச்சாரங்கள் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24736792033718818912017-07-17T19:23:22.190+12:002017-07-17T19:23:22.190+12:00வாங்க விஸ்வநாத்.
நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69210362618305035602017-07-17T19:22:57.656+12:002017-07-17T19:22:57.656+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரொம்ப வண்டிகள் இல்லாத காலத...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரொம்ப வண்டிகள் இல்லாத காலத்துலே கோல்ச்சக்கர் வச்சது சரி, இப்ப என்னன்னா வண்டிகள் அதிகமாகி, மனுசருக்கும்பொறுமை இல்லாததால் எப்பப் பார்த்தாலும் விபத்து. ஒவ்வொரு கோல்சக்கர் பக்கத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் நிக்கும் நாங்க அங்கே இருந்தப்ப. இப்ப கோல்சக்கருக்குள் ட்ராஃபிக் லைட்ஸ் வச்சுருக்காங்க.<br /><br />அந்த கேக்டஸ் பார்க் எனக்கு ரொம்பப்பிடிச்சதுதான். அப்போ எழுதுனது இங்கே :-)<br /><br />http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_16.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78732171032453644332017-07-15T01:27:37.927+12:002017-07-15T01:27:37.927+12:00நாமும் சண்டிகர் வந்து விட்டோம்.நாமும் சண்டிகர் வந்து விட்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50392294277679334852017-07-14T19:29:31.715+12:002017-07-14T19:29:31.715+12:00புகைப்படத்தில் தோசையை தட்டில் இல்லாமல் டேபிளின்மீத...புகைப்படத்தில் தோசையை தட்டில் இல்லாமல் டேபிளின்மீது அப்படியே வைத்திருப்பது போல இருக்கிறது!<br /><br />தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43696515350080898502017-07-14T18:15:06.821+12:002017-07-14T18:15:06.821+12:00மரத்தை வெட்டி கோயில் கட்டி பக்தி வளர்த்து என்ன பயன...மரத்தை வெட்டி கோயில் கட்டி பக்தி வளர்த்து என்ன பயனோ! மரத்தின் பெருமை அறியாத மக்கள்.<br /><br />அந்த தோசையை பெரிய தட்டுல கொடுத்திருக்கலாம். பாத்தா தோசையை டேபிள்ள போட்டுச் சாப்பிடுற மாதிரி இருக்கு.<br /><br />சண்டிகர் ரொம்ப அழகான ஊர்னு கேள்விப்பட்டிருக்கேன். அலுவலக வேலையா முந்தி ஒருவாட்டி போக வேண்டி வந்தது. ஆனா வேற காரணங்களால போகல. போக ஆசை உண்டு. சண்டிகருக்கு ஒரு டிரிப் போட்டுற வேண்டியதுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35830527311165303912017-07-14T15:56:34.819+12:002017-07-14T15:56:34.819+12:00அருமை. நன்றி.அருமை. நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78358536255682158532017-07-14T13:57:20.123+12:002017-07-14T13:57:20.123+12:00திட்டமிட்ட நகரம் சண்டிகர்.... இன்னும் பராமரிப்பது ...திட்டமிட்ட நகரம் சண்டிகர்.... இன்னும் பராமரிப்பது நல்ல விஷயம். அங்கேயும் பஞ்ச்குலாவிலும் உள்ள தீம் பூங்காக்கள் எனக்குப் பிடித்தவை. பஞ்ச்குலாவில் ஒரு கேக்டஸ் பூங்காவில் எத்தனை வகை கேக்டஸ்!<br /><br />பயணம் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com