tag:blogger.com,1999:blog-8463914.post800084908125978844..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கடுபு வரக் காத்திருந்தேன். ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 5)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8463914.post-84768621577416191792015-03-23T23:23:18.517+13:002015-03-23T23:23:18.517+13:00
@சரஸ்வதி
கும்பகோணம்.
http://thulasidhalam.blogs...<br />@சரஸ்வதி<br /><br />கும்பகோணம்.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2009/03/2.html<br /><br />ஸ்ரீரங்கம்:<br /><br />http://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post_25.html<br /><br />நூல்பிடித்துப் போகலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28655840669811397462015-03-23T23:19:49.044+13:002015-03-23T23:19:49.044+13:00வாங்க சரஸ்வதி.
முதல் வருகைக்கு நன்றி.
துளசிதளத்த...வாங்க சரஸ்வதி.<br /><br />முதல் வருகைக்கு நன்றி.<br /><br />துளசிதளத்தில் ஸ்ரீரங்கம், கும்பகோணம் பதிவுகளுமுண்டு. வாசித்துப் பாருங்கள்.<br /><br />இந்தப்பயணத்திலும் இந்த இரண்டு இடங்களுக்கும் போய் வந்தோம். விவரம் பின்னால் வரும்:-)<br /><br />கும்பகோணம் ராமசாமி கோவிலில் வீணை வாசிக்கும் அனுமன் இருக்கார், மறந்துடாதீங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6960468925065975892015-03-23T23:04:14.213+13:002015-03-23T23:04:14.213+13:00Hi Mam, Your blog is really superb.
We are plann...Hi Mam, Your blog is really superb. <br />We are planning to go to Srirangam and kumbakonam. I am searching your blog for minute details. Photographs and the style and language is awesome.saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12715707187866356842015-02-27T21:57:32.707+13:002015-02-27T21:57:32.707+13:00வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றி.வாங்க மாதேவி.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22117214824419629362015-02-19T00:39:08.620+13:002015-02-19T00:39:08.620+13:00துண்டுப்பூ அழகு. கோயில்தர்சனத்துடன் தீனி தர்சனமும்...துண்டுப்பூ அழகு. கோயில்தர்சனத்துடன் தீனி தர்சனமும்:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30740473414612674672015-01-06T22:20:23.732+13:002015-01-06T22:20:23.732+13:00வாங்க ரஞ்ஜனி.
அடுத்த முறை நீர் தோசையா? ஓக்கே!வாங்க ரஞ்ஜனி.<br /><br />அடுத்த முறை நீர் தோசையா? ஓக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27000499640563756912015-01-06T22:19:20.188+13:002015-01-06T22:19:20.188+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
நானும் அட ராமா அட ராமான்னு சொ...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />நானும் அட ராமா அட ராமான்னு சொல்லிச் சொல்லியே புண்ணியக்கணக்கு<br />கஸானா ஃபுல்:-)<br /><br />தில்லி கோவில் எப்படி இருக்கு? <br /><br />வீட்டுக்குப் பக்கம் என்றால் அடிக்கடி போய் வரலாம். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12511107973907976602015-01-06T22:16:59.159+13:002015-01-06T22:16:59.159+13:00வாங்க தமிழ் இளங்கோ.
மெனுகார்டைப் படம் பிடிப்பது ...வாங்க தமிழ் இளங்கோ.<br /><br />மெனுகார்டைப் படம் பிடிப்பது வழக்கமாப்போச்சு. அதில் இருக்கும் ஸ்பெல்லிங்கைப் பார்ப்பதே ஒரு பொழுது போக்கு. சிரிப்புக்கு கேரண்டீ:-))))<br /><br />காளிபிளவர் மசாலான்னு ஓங்காரமாய் ஆங்காரமாய் காளி இருப்பாள்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63015527983951845862015-01-06T22:06:48.536+13:002015-01-06T22:06:48.536+13:00வாங்க கீதா.
கடுபு, கடைசியில் கடுப்பைக் கிளப்பிருச...வாங்க கீதா.<br /><br />கடுபு, கடைசியில் கடுப்பைக் கிளப்பிருச்சு:-)<br /><br />கோவில் நடைமுறைகள் தெரிஞ்சு வச்சுக்கிட்டால் நமக்கும் நல்லதுதான். புது ஊரில் என்னன்னு தேட?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74198258030835077002014-12-17T23:28:51.085+13:002014-12-17T23:28:51.085+13:00கொட்டை கடுபு என்பது பலா இலையில் இட்லி மாவை ஊற்றிச்...கொட்டை கடுபு என்பது பலா இலையில் இட்லி மாவை ஊற்றிச் செய்வது. மாவில் ஊறவைத்த கடலைப் பருப்பு, சில சமயம் வேகவைத்த பட்டாணி எல்லாம் சேர்த்திருப்பார்கள். நீங்கள் சாப்பிட்ட இடத்தில் இதெல்லாம் செய்யவில்லை போலிருக்கிறது. அதற்குத் தொட்டுக் கொள்ள சிவப்பு கலரில் ஒரு சட்னி கொடுப்பார்கள். அதுவும் மிஸ்ஸிங். அடுத்த முறை நீர் தோசை சாப்பிட்டுப் பாருங்கள். தேங்காய் துருவல், வெல்லம் சேர்ந்த கலவை தான் தொட்டுக்கொள்ள.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22131326657510073222014-12-17T21:15:38.468+13:002014-12-17T21:15:38.468+13:00கடுபு - இட்லி தானா!!! அட ராமா!!!
மாலை பார்த்த கண்...கடுபு - இட்லி தானா!!! அட ராமா!!!<br /><br />மாலை பார்த்த கண்களுக்கு மால் எதற்கு? அதானே...<br /><br />நொறுக்குத் தீனி வண்டிய கடத்திட்டு வந்துடலாம் போலிருக்கே....:)<br /><br />தில்லியில் எங்கள் பகுதியான கோல் மார்கெட்டில் தான் திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளது. வீட்டிற்கு பின்னாடி தெருவிலேயே....:)<br /><br />துண்டுப்பூ அழகா இருக்கு...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89234392710789715342014-12-17T17:45:41.066+13:002014-12-17T17:45:41.066+13:00மெனு கார்டைக் கூட படம் பிடித்து விட்டீர்கள் போலிரு...மெனு கார்டைக் கூட படம் பிடித்து விட்டீர்கள் போலிருக்கிறது. ஐந்து வருடம் கழித்து அன்றைய விலைப் பட்டியலை ஒப்பிட்டு ஒரு பதிவை போடலாம். <br /><br />தொடர்ந்து படித்து வருகிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77843748110799942702014-12-16T17:09:21.329+13:002014-12-16T17:09:21.329+13:00ஆகம முறைப்படி கட்டாத கோயில்கள் சில எப்போது வேண்டும...ஆகம முறைப்படி கட்டாத கோயில்கள் சில எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும். நம்ம ஊர்ப்பக்கம் குலதெய்வக் கோயில்கள் சென்றால் பூசாரியிடமோ, அர்ச்சகரிடமோ முன் கூட்டியே சொல்லி நாம் செல்லும் சமயம் திறக்க வைப்பதும் உண்டு. இவை ஆகமம் சாராத கோயில்கள். ஆகமக் கோயில்களுக்குத் தனி நடைமுறைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76128120148601233462014-12-16T17:07:47.298+13:002014-12-16T17:07:47.298+13:00பொதுவாக ஆகமம் சார்ந்த கோயில்களில் மாலை திறக்கும் ந...பொதுவாக ஆகமம் சார்ந்த கோயில்களில் மாலை திறக்கும் நேரம் நான்கு மணிக்கு என்றிருக்கும். மற்றக் கோயில்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஆனால் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் காலை திறந்தால் மீண்டும் எட்டு, எட்டரைக்கு நடை சாத்தி ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் திறப்பாங்க. பின்னர் பனிரண்டரைக்கு நடை சாத்தினால் ஒன்றரை மணிக்குத் திறந்துடுவாங்க. ஒன்றரை மணியில் இருந்து மாலை ஐந்தரை வரை பார்க்கலாம். தாயார் சந்நிதி தான் மதியம் இரண்டரைக்குத் திறப்பாங்க. சில நாட்கள் மூன்று மணியும் ஆகும். இப்போ தனுர் மாசம் என்பதால் இரவு சீக்கிரம் நடை சாத்துவாங்க. காலையில் ஒரு மணி நேரம் முன்னால் திறப்பாங்க. மதியம் பதினொன்றரை, பனிரண்டுக்கெல்லாம் மூடுவாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-693680733151529412014-12-16T17:05:01.864+13:002014-12-16T17:05:01.864+13:00கடுபு சாப்பிட்டது பத்திச் சித்தப்பா ஒரு கல்கி தீபா...கடுபு சாப்பிட்டது பத்திச் சித்தப்பா ஒரு கல்கி தீபாவளி மலரில் சிறுகதை எழுதி இருந்தார். படிச்சுப் படிச்சுச் சிரிக்கவேண்டிய கதை! கடுபுனா இட்லினு தெரியும்னாலும் அதிலே கொஞ்சம் சாமான்கள் சேர்ப்பாங்களே. இது என்னப் புதுவிதக் கடுபுனு தெரியலை. பார்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80468104450103940622014-12-15T17:43:50.184+13:002014-12-15T17:43:50.184+13:00வாங்க குறும்பன்.
அதெல்லாம் இவ்ளோ நாள் கட்டாம விட்...வாங்க குறும்பன்.<br /><br />அதெல்லாம் இவ்ளோ நாள் கட்டாம விட்டுருப்போமா என்ன? <br /><br />அவுங்களுக்கு இல்லைன்னுதானே கேக்கறாங்க:-))))) <br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50714600453695814242014-12-15T17:42:11.488+13:002014-12-15T17:42:11.488+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆஹா..... வசூல்ராஜா ஏற்க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ஆஹா..... வசூல்ராஜா ஏற்கெனவே கோவில் வச்சுருந்தாரே....ஆர் கே புரத்தில்.<br /><br />அப்பவே (2007)சொல்லிக்கிட்டு இருந்தாங்க புதுக்கோவில் வரப்போகுதுன்னு....<br /><br />எங்கே கட்டி இருக்காங்க இப்ப?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88906023365014988942014-12-15T17:37:52.931+13:002014-12-15T17:37:52.931+13:00வாங்க ராமலக்ஷ்மி.
அட! பெங்களூருவாசிக்கே இப்படி க...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />அட! பெங்களூருவாசிக்கே இப்படி கடுபு தெரியாமப் போச்சேப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43019974340884310592014-12-15T10:15:16.693+13:002014-12-15T10:15:16.693+13:00நம்ம கோபாலுக்கும் பூபாலுக்கும் தாலி வேணுமாம்! ...நம்ம கோபாலுக்கும் பூபாலுக்கும் தாலி வேணுமாம்! // கோபாலுக்கு நீங்களும் பூபாலுக்கு அவர் மனைவியும் கட்டி விட வேண்டியது தானே :-) குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54338481657940170302014-12-13T17:43:19.285+13:002014-12-13T17:43:19.285+13:00வண்டி நிறைய திண்டி! :) நல்ல ஐடியா....
கடுபு - பு...வண்டி நிறைய திண்டி! :) நல்ல ஐடியா....<br /><br /><br />கடுபு - புதுப் பெயரில் இட்லி பார்த்து கடுப்பு ஆயிட்டீங்க போல! :)<br /><br />படங்கள் அனைத்துமே அழகு. தில்லியிலும் வேங்கடவன் கோவில் திறந்து விட்டார்கள் - TTD நிர்வாகத்தினர். அடுத்து குருக்ஷேத்திராவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85352573174121673462014-12-12T03:51:05.770+13:002014-12-12T03:51:05.770+13:00‘கடுபு’ எப்படி இருக்கும் எனப் பார்த்துக் கொண்டேன்:...‘கடுபு’ எப்படி இருக்கும் எனப் பார்த்துக் கொண்டேன்:)! ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69355644653193542272014-12-11T09:55:22.665+13:002014-12-11T09:55:22.665+13:00வாங்க சசி கலா.
திண்டி வண்டி எனக்கு ரொம்பப் பிடிச்...வாங்க சசி கலா.<br /><br />திண்டி வண்டி எனக்கு ரொம்பப் பிடிச்சுருச்சுப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34805747671081582042014-12-11T09:54:29.361+13:002014-12-11T09:54:29.361+13:00வாங்க வல்லி.
கடுபு, கடுப்பைக் கிளப்புனது உண்மை:-)...வாங்க வல்லி.<br /><br />கடுபு, கடுப்பைக் கிளப்புனது உண்மை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55036655999672401972014-12-11T09:53:44.463+13:002014-12-11T09:53:44.463+13:00வாங்க ஜிரா.
ஓ.... அப்ப கோவில் வயசு, பத்துக்கும்...வாங்க ஜிரா.<br /><br />ஓ.... அப்ப கோவில் வயசு, பத்துக்கும் குறைவு:-)<br /><br />கடுபு இப்படி ஏமாத்திருச்சேன்னுதான்...:-)<br />அது ஏன் தொட்டுக்க தேங்காய்ப்பால் ?<br /><br />அடுத்த முறை ரசாயனாவை நினைவு வச்சுக்கணுமா? ஓக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62712752169976552742014-12-11T09:49:50.190+13:002014-12-11T09:49:50.190+13:00வாங்க ஜி எம் பி ஐயா.
உங்க பின்னூட்டம் தடங்கல் ஒன...வாங்க ஜி எம் பி ஐயா.<br /><br />உங்க பின்னூட்டம் தடங்கல் ஒன்னும் இல்லாம வந்து சேர்ந்துருச்சு.<br /><br />இக்நோர் செஞ்சாலும் ப்ராப்லம் இல்லையாக்கும்:-)<br /><br />இதுவும் ஒரு வாழ்க்கைப் பாடம்தான் போல.<br /><br />சின்னப் பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல் கடந்து போயிடணும்,இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com