tag:blogger.com,1999:blog-8463914.post7925492458429516492..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-21832585237887736362015-04-14T17:14:20.995+12:002015-04-14T17:14:20.995+12:00ஹைய்யா ! ! எங்கூருக்கு வந்துட்டு போயிருக்கீக ! ! ம...ஹைய்யா ! ! எங்கூருக்கு வந்துட்டு போயிருக்கீக ! ! மெயின் அருவியிலிருந்து 2 கி.மீ தூரம்தான் என் இல்லம். மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அருவி தெரியும். இலஞ்சி குமாரகோவில் வரை நாங்கள் வாக்கிங் செல்லும் தூரம்.....படங்கள் அருமை....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73081582663873537312015-03-18T03:26:21.604+13:002015-03-18T03:26:21.604+13:00அருமையான அருவிப்படங்கள். முன்னோர்களும் ஜோரா இருக்க...அருமையான அருவிப்படங்கள். முன்னோர்களும் ஜோரா இருக்காங்க...<br /><br />தனபாலன் சார் சொல்லும் அல்வாவின் தகவல்கள் என்ன டீச்சர்??ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87830863224890226932015-03-09T15:46:40.617+13:002015-03-09T15:46:40.617+13:00வாங்க சசிகலா.
ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.வாங்க சசிகலா.<br />ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56868473675503591082015-03-05T15:42:37.498+13:002015-03-05T15:42:37.498+13:00அருமை !! கூடவே பயணித்தது போல இருந்தது . அருவி ச்சா...அருமை !! கூடவே பயணித்தது போல இருந்தது . அருவி ச்சாரலில் நானும் நனைந்தேன் :) <br />சுட சுட அல்வா பத்தி ஒன்னும் சொல்லலையே ன்னு நானும் நினைத்தேன் .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52940422784085940412015-03-03T16:46:42.655+13:002015-03-03T16:46:42.655+13:00வாங்க தமிழ் காதலி.
அடடா.... நீங்க தென்காசியா!!!
...வாங்க தமிழ் காதலி.<br /><br />அடடா.... நீங்க தென்காசியா!!!<br /><br />பசுமை வாழ்க்கை!!!<br /><br />எனக்கும் உங்களை சந்திக்க ஆவல்தான் இப்போ! ரசிகையை சந்திக்கக் கசக்குமா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60751158446768921082015-03-03T16:44:22.669+13:002015-03-03T16:44:22.669+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
பின்னூட்டத்தை முன்னூட்டமாப் போ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />பின்னூட்டத்தை முன்னூட்டமாப் போட்டதுக்கு நன்றி.<br /><br />பொது இடத்தில் குளிக்க முடியாது என்னால். மேலும் பயணம் வந்த நோக்கமே இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு. அங்கே போறவழியில் இது எனக்குக் கிடைச்ச போனஸ்.<br />அதுக்குள்ளே உடல் நலமில்லாமப் போனால் கூட வர்றவங்களுக்கும் கஷ்டமில்லையோ!<br /><br />நம் நாட்டில் கோவில்களுக்கு என்ன பஞ்சம்? கோடிக்கணக்கில் இருக்கே. ஒரு ஆயுள் போதுமா என்ன?<br /><br />இதுக்குத் தோதா இப்ப டிஜிட்டல் கெமராவும் வந்துருச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29119986091438371592015-03-03T16:39:43.110+13:002015-03-03T16:39:43.110+13:00வாங்க வல்லி.
குளிக்காம வந்துட்டேனேப்பா? ஆஸ்த்மாக்...வாங்க வல்லி.<br /><br />குளிக்காம வந்துட்டேனேப்பா? ஆஸ்த்மாக்காரிக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25290243661594037082015-03-03T16:38:09.314+13:002015-03-03T16:38:09.314+13:00வாங்க கோமதி அரசு.
இன்னொருமுறையும் ரசித்தீர்கள்தான...வாங்க கோமதி அரசு.<br /><br />இன்னொருமுறையும் ரசித்தீர்கள்தானே!<br /><br />நன்றி. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3394274965317453292015-03-03T16:37:14.575+13:002015-03-03T16:37:14.575+13:00வாங்க ஜிரா.
கண்ணூம் கண்ணும் நல்ல படம்தான். ப்ரசன்...வாங்க ஜிரா.<br /><br />கண்ணூம் கண்ணும் நல்ல படம்தான். ப்ரசன்னா நடிச்சது.<br /><br />2008 லே வந்த படம். கிடைச்சால் பாருங்க.<br /><br />அதென்ன ஒரு வாத்தியாருக்கு இப்படி கொடூர மனசு? ச்சீன்னு இருக்கே:(<br /><br />கூடை... பனைஓலையில் செஞ்சதுதானே? செடிகொடி மரம் சம்பந்தமுள்ள எதுவும் நாட்டுக்குள் வரப்டாது! பயோ செக்யூரிட்டி.... பயம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19349326110761215972015-03-03T16:30:45.021+13:002015-03-03T16:30:45.021+13:00வாங்க ஜோதிஜி.
ஆஹா.... வெரி கூல் யார்:-)
இந்த யார...வாங்க ஜோதிஜி.<br /><br />ஆஹா.... வெரி கூல் யார்:-)<br /><br />இந்த யார் Yaar என்பது ஹிந்திச் சொல்!<br /><br />ஞாயிறன்று உங்களை நினைக்க வேண்டியதாப்போச்சு!<br />விவரம்,வரும் வெள்ளிக்கிழமை பதிவில்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13915907203491123552015-03-03T16:28:40.373+13:002015-03-03T16:28:40.373+13:00வாங்க ரமா ரவி.
நன்றிப்பா.வாங்க ரமா ரவி.<br /><br />நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30727444703036997992015-03-03T16:28:19.783+13:002015-03-03T16:28:19.783+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்தமைக்கு என் நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />ரசித்தமைக்கு என் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84198444068698195242015-03-03T16:27:42.083+13:002015-03-03T16:27:42.083+13:00வாங்க ரத்னவேல்.
உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு ...வாங்க ரத்னவேல்.<br /><br />உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57360293136842122482015-03-03T16:26:51.806+13:002015-03-03T16:26:51.806+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
என்னது அல்வாவா? கண்ணுல...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />என்னது அல்வாவா? கண்ணுலேயே படலையே? இங்கே மிளகாய் பஜ்ஜிதான் பார்த்தேன்.<br /><br />ஊருக்குள்ளே போகணுமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57490556743078581252015-03-03T16:25:47.516+13:002015-03-03T16:25:47.516+13:00வாங்க கவிதைவீதி சௌந்தர்.
நலமா? ரொம்பநாளாச்சு உங்க...வாங்க கவிதைவீதி சௌந்தர்.<br /><br />நலமா? ரொம்பநாளாச்சு உங்களை இங்கே பார்த்து!<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.<br /><br />மீண்டும் வருக.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58874732103475131892015-03-03T05:34:24.752+13:002015-03-03T05:34:24.752+13:00அம்மா....
அக்டோபர் மாசம் குற்றாலம் வந்தீங்க...அம்மா.... <br /><br /> அக்டோபர் மாசம் குற்றாலம் வந்தீங்கன்னு தெரியாம போச்சே...... எனக்கு தென்காசி தான் ....உங்க எல்லா பதிவுகளையும் படிசிட்டுருக்கேன்...... குறிப்பா " அக்கா " தொடர் ரொம்ப பாதிச்சது .....ரொம்ப ரசிததுன்னா " வீடு வா வாங்குது"...... நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது உங்களை சந்திசிருப்பேன்........ அடுத்த முறை வரும் போது முன் கூடியே தெரியபடுதுங்க உங்க பதிவுகளில்......நிச்சயம் சந்திப்போம் .......Tamil kaadhalihttps://www.blogger.com/profile/03750333558298124978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11436313280807818502015-03-03T00:56:02.618+13:002015-03-03T00:56:02.618+13:00இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் ஆண்டாளம்மாவிலேயே எழு...இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் ஆண்டாளம்மாவிலேயே எழுதப் பட்டுவிட்டதா.?குற்றாலம் அருவி என்ன கடற்கரையா கால் நனைக்க. குளிக்க வேண்டாமா.?நம் நாட்டில் கோவில்கள் மட்டும் குறைவாய் இருந்திருந்தால் உங்களுக்கு சுற்றுலா போகவோ படம் பிடிக்கவோ வாய்ப்புகள் குறைந்திருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60837572397323344442015-03-02T22:24:16.195+13:002015-03-02T22:24:16.195+13:00அருவில குளிக்கப் போலியா.என்னப்பா இது. படங்களெல்லா...அருவில குளிக்கப் போலியா.என்னப்பா இது. படங்களெல்லாம் அழகோ அழகோ அழகு. <br />இப்படி எழுதிகிட்டே பொண்கா. எங்க போறதுனு முழிச்ச்கிட்டு இருக்கேன். <br />அவ்வளவு நல்ல பதிவு போடறீங்கப்பா. நன்றி மா துளசி.<br /> Jira naan solla vendiyathais sollittaar. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30059046263759047772015-03-02T22:18:02.690+13:002015-03-02T22:18:02.690+13:00படங்கள் எல்லாம் அழகு.
குற்றாலம் போய் பல வருடம் ஆச்...படங்கள் எல்லாம் அழகு.<br />குற்றாலம் போய் பல வருடம் ஆச்சு.<br />இன்று முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69472498370440244752015-03-02T18:47:41.447+13:002015-03-02T18:47:41.447+13:00தூத்துக்குடில இருந்தவரைக்கும் குற்றாலத்துக்கு நெறை...தூத்துக்குடில இருந்தவரைக்கும் குற்றாலத்துக்கு நெறைய வாட்டி போயிருக்கோம். அப்பல்லாம் அருவில குளிக்க அலறுவேன். இப்பப் போய்க் குளிக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு.<br /><br />என்ன பிடிக்காதுன்னா... எல்லாரோடையும் இடிச்சு நெருக்கி ஒரசிக்கிட்டு குளிக்கிறது. சிலர் ஒடம்பெல்லாம் எண்ணெயப் பூசிட்டு வந்திருப்பாங்க. சிலர் சோப்பு தேச்சிட்டு வருவாங்க. சிலர் அப்படியே அமுக்குவாங்க. எனக்கு அப்படியெல்லாம் இருந்தாப் பிடிக்காது. குளிக்கிறது பட்டும் படாம நிதானமாக் குளிக்கனும்.<br /><br />அதென்ன கண்ணும் கண்ணும் பட பங்களா? கண்ணும் கண்ணும்னு ஒரு படமா?<br /><br />நான் தூத்துக்குடில படிச்சப்போ எங்க சயின்ஸ் சார் ஒருத்தர் குற்றால அனுபவங்களச் சொன்னாரு. அவரும் நண்பர்களும் போனாங்களாம். மலை மேல ஏறிப் போய் அங்கயே சமைச்சுச் சாப்பிட்டிருக்காங்க. மிச்சமிருந்த சோத்துக்குள்ள மொளகாப் பொடியை வெச்சி ஓரமா வெச்சிட்டாங்களாம். பக்கத்துலயே நல்லதா நாலு பிரம்புகள் வேற. குரங்குகள் வந்து தின்னுட்டு ஒறப்பு தாங்காம என்ன செய்றதுன்னு தெரியாம பெரம்ப எடுத்து அடிச்சிக்கிச்சாம். பாவம். அன்னைல இருந்து அவர எனக்குப் பிடிக்காமப் போயிருச்சு.<br /><br />கூடை அழகு. சின்ன வயசுல பாத்தது. நானாயிருந்தா ஆசைக்கு ஒன்னு வாங்கிருப்பேன். கூடையெல்லாம் நியூசிலாந்துக்குள்ள விடமாட்டாங்களா என்ன?<br /><br />நெல்லிக்காய் கருவேப்பிலையெல்லாம் பச்சப் பசேல்னு அழகு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79114527827306351452015-03-02T18:08:27.616+13:002015-03-02T18:08:27.616+13:00வாசிக்கும் போது படங்களைப் பார்க்கும் மனசுக்கு ரொம்...வாசிக்கும் போது படங்களைப் பார்க்கும் மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கு. கூல்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41038286551998051092015-03-02T17:32:40.946+13:002015-03-02T17:32:40.946+13:00அஹா, அழகு, அற்புதம், படங்கள் வர்ணனை எல்லாமே....
மி...அஹா, அழகு, அற்புதம், படங்கள் வர்ணனை எல்லாமே....<br />மிகவும் ரசித்தேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28740654274698535082015-03-02T15:52:41.762+13:002015-03-02T15:52:41.762+13:00குற்றாலம் அனுபவித்தோம். புகைப்படங்கள் மிகவும் அரும...குற்றாலம் அனுபவித்தோம். புகைப்படங்கள் மிகவும் அருமை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36155837303739139112015-03-02T15:21:21.692+13:002015-03-02T15:21:21.692+13:00குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று ...குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26) - துளசிதளம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். முகநூலில் மட்டும் தான் பகிர முடிகிறது. G+ இலும் பகிர்வது போல், எல்லா தளங்களிலும் பகிர்வது போல் அமைப்பு சேர்க்கலாம். = நண்பர்களே, குற்றாலம் நீங்கள் போனால் கூட இவ்வளவு பார்த்திருக்க முடியாது, நம் கண் முன்னே குற்றாலத்தை, அதன் சிறப்புகளை கொணர்ந்து விட்டார். அற்புதமான பதிவு. நன்றி மேடம் Tulsi GopalRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76653177956403487882015-03-02T14:59:59.164+13:002015-03-02T14:59:59.164+13:00வருடா வருடம் நான்கு நாட்கள் குற்றாலம் தான்... இப்ப...வருடா வருடம் நான்கு நாட்கள் குற்றாலம் தான்... இப்போது இன்னொரு முறை... அழகான படங்கள்...<br /><br />ஆமா, சுடச்சுட அல்வா, சிப்ஸ் - சொல்லவே இல்லை...<br /><br />கிலோகணக்கில் வாங்கிக் கொண்டு (உறவினர்களுக்கு...!) ஊர் திரும்புவோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com