tag:blogger.com,1999:blog-8463914.post7916333683729758462..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ரங்கன் பட்டபாடு...... த்சு....த்சு.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8463914.post-47116783063529992582013-04-03T21:55:39.165+13:002013-04-03T21:55:39.165+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
முதலிரண்டு முறை போனபோது ஆண்டாள...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />முதலிரண்டு முறை போனபோது ஆண்டாளைப் பார்க்கவே இல்லை. ரெங்கா எனக்கில்லை என்று தவிச்சேன்.<br /><br />ஆனால் மூணாவது முறை கண்ணில் காமிச்சுட்டான்:-)<br /><br />பத்து நாள் கேம்பில்தான் மற்றதை எல்லாம் அனுபவிக்கணும். சீக்கிரம் கூப்பிடுடா ரெங்கா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83418755577174648662013-04-03T20:20:27.967+13:002013-04-03T20:20:27.967+13:00கருட மண்டபத்தில் சமீபத்தில் பெருமாளின் திருமஞ்சனம்...கருட மண்டபத்தில் சமீபத்தில் பெருமாளின் திருமஞ்சனம் காணப் பெற்று, தீர்த்தம் சடாரி கிடைத்தது.<br /><br />கருடனுக்கு பக்கத்தில் தானே நம்ம ஆண்டாள் நிப்பாங்க. 6 மணிக்கு பணி முடிந்து வெள்ளைக் கோபுரம் வழியாக அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க...:)<br /><br />தைலக்காப்பு சமயத்தில் போனால் திருவடி சேவை கிடைக்காது. எனக்கும் ஒருமுறை அப்படி ஆனது. மீண்டும் இன்னொரு நாள் சென்று தான் தரிசித்தேன்.<br /><br />பெருமாளுக்கு அம்சி பண்ணுவது ”அரவணை” என்னும் சாதமும், அகத்திக் கீரையும், சீரான்னம், தோமலை தோசை, சப்பாத்திக் கூட துளுக்க நாச்சியாருக்காக...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73666536108267483202013-04-03T17:28:05.662+13:002013-04-03T17:28:05.662+13:00வாங்க கே ஆர் எஸ்.
பதிவுலக ஆழ்வார் வருகை புரிந்தவு...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />பதிவுலக ஆழ்வார் வருகை புரிந்தவுடந்தான் பதிவே நாலாயிரத்து ரெண்டாம் ப்ரபந்தம் ரேஞ்சுக்குப் போயிருமாம். எங்க ரெங்கன் சொல்லச் சொன்னான்:-)))<br /><br />முகம் பார்த்து (என்) மெய் மறந்துபோனதால் அவன் உதரத்தில் கயிற்றின் அடையாளம் பார்க்கலைன்னு ஜம்பமாச் சொல்லிக்க ஆசைதான்.<br /><br />ஆனா.....இங்கே கையைப் பிடிச்சு இழுத்துக் கடாசாம விட்டாலும் கூட, நகர்ந்துக்குங்கோன்னு மெலிசான விரட்டுதல் இருக்கே:(<br /><br />பெருமாள் குளிக்கிறச்சே கோபால் போய் பார்த்து வந்து சொல்லட்டுமேன்னு இருக்கேன்:-)))<br /><br />சூரி சார் திரிச்ச கயிறு இன்னும் நல்லா இருக்கே:-)))))<br /><br />(அ)களங்கன் கலங்க(ன்) வச்சுட்டானே:-) கோவிலில் கிடைச்ச வரைபடம் ஒன்னு இன்றையப் பதிவில் <br />'முப்பது கைகளோடு நரசிம்ஹர்' போட்டுருக்கேன் பாருங்க.<br /><br />அப்படியே அங்கே வந்து அந்த முப்பதுக்கு விளக்கம் சொல்லவேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76091653393636784372013-04-03T17:16:19.407+13:002013-04-03T17:16:19.407+13:00வாங்க சசி கலா.
அதென்னமோ இந்த முறை பிரசாத ஸ்டால்...வாங்க சசி கலா.<br /><br />அதென்னமோ இந்த முறை பிரசாத ஸ்டால் இருக்கும் பக்கம் கூட தலையைத் திருப்ப விடலை ரெங்கன்.<br /><br />'அதான் நீ ஒன்னும் வாய் திறக்கமாட்டியே... அப்ப எதுக்குக் கண்ணுலே காமிக்கணும்? மத்தவங்களுக்கு வயித்து வலி வர்றதுக்கா?' ன்னு பெருமாள் நினைச்சுட்டான்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3433581066538086602013-04-03T17:12:03.222+13:002013-04-03T17:12:03.222+13:00வாங்க மாதேவி.
ஆஹா... அறையில் இருந்தே கோபுர தரிசனம...வாங்க மாதேவி.<br /><br />ஆஹா... அறையில் இருந்தே கோபுர தரிசனமா!!! சூப்பர்! <br /><br />திருவரங்கத்தில் அறை எடுத்துருக்கலாம்னு நானும் இப்போ நினைச்சுக்கிட்டே இருக்கேன்.<br /><br />இனி எப்போ வாய்க்குமோ தெரியலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42108119288056699992013-04-03T17:08:20.444+13:002013-04-03T17:08:20.444+13:00வாங்க ரஞ்ஜனி.
எனக்கும் இனி எப்போன்னு இருக்கு. சரி...வாங்க ரஞ்ஜனி.<br /><br />எனக்கும் இனி எப்போன்னு இருக்கு. சரியாப் பார்க்கலை. நோ திருப்தி அட் ஆல்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58084362910624437102013-04-03T17:01:20.380+13:002013-04-03T17:01:20.380+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தோமால சேவைதான் தெரியும். த...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தோமால சேவைதான் தெரியும். திருப்பதியிலே கிடைச்சது. ராத்திரி ரெண்டரை மணிக்குக் கோவிலில் இருந்தோம்.<br /><br />தோமால தோசை புதுசா இருக்கே!! கிடைச்சாலும் கண்ணால் மட்டுமே தின்னுவேன். என் ராசி அப்படி:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58903478417135096812013-04-03T16:53:12.714+13:002013-04-03T16:53:12.714+13:00ஜீரா,
கோபாலுக்கு மன உறுதி அதிகம்!
சிதம்பரம் கொ...ஜீரா,<br /><br /><br />கோபாலுக்கு மன உறுதி அதிகம்! <br /><br />சிதம்பரம் கொஸ்துவைக்கூட விட்டு வைக்கலையே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64916367581547705492013-04-03T16:51:38.218+13:002013-04-03T16:51:38.218+13:00 வாங்க அமைதிச்சாரல்.
இங்கேதான் மனம் நிறைய நிம்மதி... வாங்க அமைதிச்சாரல்.<br /><br />இங்கேதான் மனம் நிறைய நிம்மதியா சேவிக்க முடியும். துளசிதளத்தில் நோ ஜருகு, நோ தள்ளு முள்ளு:-))))<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81498004393457797002013-04-03T16:49:19.182+13:002013-04-03T16:49:19.182+13:00வாங்க கோமதி அரசு.
கயிறு பற்றிய சரியான விளக்கம் க...வாங்க கோமதி அரசு.<br /><br />கயிறு பற்றிய சரியான விளக்கம் கொடுத்து எங்களை காப்பாத்துனதுக்கு நன்றி.<br /><br />கிட்டத்தட்டப் பாயைச் சுரண்டும் நிலைக்குப்போய்க்கிட்டு இருந்தேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30144358826359910512013-03-31T20:42:26.003+13:002013-03-31T20:42:26.003+13:00சொல்ல மறந்துட்டேனே...
//(அகல/ளங்கன் வீதி)//
அகளங்...சொல்ல மறந்துட்டேனே...<br />//(அகல/ளங்கன் வீதி)//<br /><br />அகளங்கன் தான் சரி!<br />* களங்கம் = களங்கம் உடையவன்<br />* அ-களங்கன் = களங்கம் இல்லாதவன்!<br /><br />திருவரங்கத்தில், இராமானுசர் ஏற்படுத்தின நியமத்தில் எல்லாமே நல்ல தமிழ்ப் பெயர்கள்...<br />இன்னிக்கி, அதையும் சம்ஸ்கிருதம் ஆக்கிடணும் -ன்னு சில பேரு பாக்குறாங்க!:((<br /><br />விண்ணப்பம் செய்வார்<br />திருவாடை ஈரங் கொல்லி (வண்ணான்)<br />கோயில் ஒழுகு<br />அருளிச் செயல்<br />-ன்னு சொட்டச் சொட்டத் தமிழ்ப் பெயர்கள்..<br /><br />இன்னிக்கும், நம்பெருமாளைத் தூக்கிக் கொண்டு வரும் போது, அழகிய தமிழில், விலக்கு சொல்லுவாய்ங்க!<br /><br />* பதின்மர் பாடிய பெருமாள் பராக் - எச்சரிகை!<br />* தமிழ் வேதம் கேட்டருளும் பெருமாள் பராக் - எச்சரிகை!<br />* அமுதூறும் இதழாள் திருமார்பில் ஏந்திடுவார் - எச்சரிகை<br />* தமிழுக்கு முகம் காட்டி, வடக்குக்கு முதுகு காட்டுவார் - எச்சரிகை!<br /><br />:)<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78118919302374801492013-03-31T20:05:54.815+13:002013-03-31T20:05:54.815+13:00பெருமாளுக்குச் சில கோயில்களில், வயிற்றில், பொன் கய...பெருமாளுக்குச் சில கோயில்களில், வயிற்றில், பொன் கயிறு/பட்டுக் கயிறு கட்டப் பட்டிருக்கும்; அது வேற! அது தாம + உதரம் = தாமோதரம்!<br /><br />தாம்புக் கயிறு/ தாம்பு எனப்படும்;<br />* தாமம் = தாம்புக் கயிறு<br />* உதரம் = வயிறு<br />தாம + உதரம் = யசோதை, கண்ணனைக் கட்டிப் போட்டது;<br /><br />திருவரங்கம் பெரிய பெருமாள் இடுப்பிலே, இந்தக் கயிற்றின் தழும்பு இன்னிக்கும் தெரியும் (கிட்டக்க பார்க்கும் போது)<br /><br />அவன் கிடந்த கோலம், மனிதனைப் போலத் தான் இருக்கும்!<br />நாலு கையெல்லாம் கிடையாது; ரெண்டே கை தான்!<br />அதுலயும் சங்கு - சக்கரம் எல்லாம் ஏந்தி இருக்க மாட்டாரு; கையைத் தலைக்குக் குடுத்து படுத்து இருக்கும் அறி துயில் = அரி துயில்!<br /><br />தாயார் கூட அருகில் இல்லாமல், "திரு-அமர்-மார்பன் கிடந்த வண்ணமும்" -ன்னு இளங்கோவடிகள் சொல்வது போல், மார்பிலேயே அமர்ந்து இருப்பாள்;<br /><br />* ஒரு கை = "கீழே" -ன்னு பாதங்களைக் காட்டி இருக்கும்<br />* இன்னொரு கை = "மேலே" -ன்னு திருநாடு (பரமபதம்) காட்டி இருக்கும்!<br /><br />கீழே பற்றினால், மேலே பற்றலாம் என்பதே உள்ளுறைக் கோலம்<br />= பற்றுக பற்றற்றான் பற்றினை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89023414503421863262013-03-31T19:52:10.193+13:002013-03-31T19:52:10.193+13:00கீதாம்மா, சூரி சார் -ன்னு நீங்க பல பேரைக் கெளப்பி ...கீதாம்மா, சூரி சார் -ன்னு நீங்க பல பேரைக் கெளப்பி விட்டு...<br /><br />அவங்க, கோயிலில், இன்னும் பல பேரைக் கெளப்பி விட்டு..<br /><br />ha ha ha; Teacher in full form:)<br />I gotto tell this to Madumitha-kka!<br /><br />என்னமோ ஏதோ-ன்னு நீங்க prtraveller கிட்ட போயி, சந்தேகமெல்லாம் வேறக் கேட்டு...<br /><br />அவரு எழுதின "measuring instrument" இந்தக் கயிறு இல்லை டீச்சர்:)<br />அது நெல் அளக்கும் மரக்கால்; Measuring Instrument; அதையே தலையணையா வச்சித் துயில் கொள்ளும் பெருமாள்; அதைத் தான் "Measuring Instrument" ன்னு அவரு சொல்லி இருக்காரு!<br /><br />கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கும் இந்த "Measuring Instrument" உண்டு; மரக்காலே தலையணையாக...<br />http://www.charmingindia.com/govindarajaperumal.html<br /><br />முருகா முருகா, ரொம்ப நாள் கழிச்சி, வாய் விட்டுச் சிரிக்கிறேன்:)<br />Came here for a volunteer child cancer camp; Not much Internet; Just got it today & lo, nice Arangam Visit - Dank u teacher:)<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26877758241575708212013-03-31T19:40:01.953+13:002013-03-31T19:40:01.953+13:00அந்தக் கயிறு = "சும்மா":)
மூலவர் சிலையை...அந்தக் கயிறு = "சும்மா":)<br /><br />மூலவர் சிலையை நிறுவும் போது, பாலாலயத்தில், இழுத்து நிறுத்தி வைக்க உதவும் வழக்கமான கயிறு (பந்தனம்) தான்;<br /><br />நீங்க பார்த்த படம், கோபுரப்பட்டிப் பெருமாள், பாழடைஞ்ச கோயிலில் இருந்து, புதுசா நிறுவும் போது எடுத்தது;<br />இந்தப் படம் பாத்தீங்க-ன்னா, இழுத்து நிக்கும் முழுக் கயிறும் தெரியும்:)<br />http://3.bp.blogspot.com/_B5c_SVozZC4/THrG-lyYbOI/AAAAAAAABl0/mUuIXIJVl2E/s1600/gopurapatti3.JPG<br /><br />புதுக் கோயில் நிர்மாணப் படங்கள்<br />http://malolamusic.blogspot.com/2010/08/gopurapatti-2010-completed.html<br /><br />இப்போ கோபுரப்பட்டி போனீங்கனா = கயிறே இருக்காது!<br />இந்தா பாருங்க = http://srirangapankajam.com/?attachment_id=261<br />---------<br /><br />:)))<br />மனசு ஒரு விசித்திரப் பிராணி; இப்பிடிக் "கயிறு" திரிச்சிருச்சே:))<br /><br />பல "தல புராணங்களும்", இப்படித் தான் உருவாச்சோ என்னமோ?:) யூ டூ டீச்சர்:)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83798152156021659802013-03-31T16:26:40.934+13:002013-03-31T16:26:40.934+13:00டீச்சர் -ன்னு பேரு அமைஞ்சாலும் அமைஞ்சுது, புள்ளைங்...டீச்சர் -ன்னு பேரு அமைஞ்சாலும் அமைஞ்சுது, புள்ளைங்களைக் கட்டிப் போடும் கயிறு மேல இத்தினி கண்ணா?:)<br /><br />தாம (கயிறு) + உதரன் கேள்விப்பட்டதில்லையா?<br /><br />நான் சொல்லவா, அந்தக் கயிறு பற்றி?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77928788171412281272013-03-31T16:24:33.945+13:002013-03-31T16:24:33.945+13:00ரொம்ப இயல்பான/ அழகான "கோயில்" நடைப் பயணம...ரொம்ப இயல்பான/ அழகான "கோயில்" நடைப் பயணம்;<br />கோயில் -ன்னு தனித்துச் சொன்னா அது திருவரங்கம் மட்டுமே (வைணவத்தில்)<br /><br />நிறைய இடத்தில், படிக்கும் போதே சிரிப்பு வந்துருச்சி, esp when teacher said, "எங்களுக்கு யாரு ரெக்கமண்டேசன், பெருமாளைத் தவிர?":)<br /><br />கங்கையில் புனிதம் ஆய - காவேரி நடுவில் பாட்டு<br />பொங்கு நீர் புரந்து பாயும் - பூம்பொழில் அரங்கம் தன்னுள்<br /><br />எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் - "உன்னை<br />எங்ஙனம் மறந்து வாழ்வேன்? - ஏழையேன் ஏழையேனே"!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69484472679365467902013-03-30T04:51:59.355+13:002013-03-30T04:51:59.355+13:00கொஞ்ச நாள் முன்னாடி தான் ரங்கனை பார்த்தோம் . ஆனால்...கொஞ்ச நாள் முன்னாடி தான் ரங்கனை பார்த்தோம் . ஆனால் அவசர அவசரமாக ....<br />இப்போ ஆற அமர பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்ளோ விவரங்கள் ..... நன்றி துளசி :) <br />ஸ்ரீரங்கத்தில் புளியோதரை கிடைக்காதா ?Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40973770870790575322013-03-30T01:46:16.857+13:002013-03-30T01:46:16.857+13:00கைக்கு எட்டியும் வாய்கெட்டாத கொடுத்துவைக்காத ஜன்ம...கைக்கு எட்டியும் வாய்கெட்டாத கொடுத்துவைக்காத ஜன்மங்கள் என்பது உண்மைதான் :(<br /><br />ரங்கன் தர்சனம் கண்குளிரப் பெற்றோம்.<br /><br />இரண்டாவது தடவை வந்தபோது ரங்க தர்சனம் கிடைத்தபின் தங்கியிருந்த ஹோட்டல் அண்ணா புக் செய்திருந்தார் பெயர் நினைவில் இல்லை. ரூம் வியூவுக்கு நேரே கோபுர சயனரங்கன் தர்சித்தபடியே இருந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37311366309381182722013-03-29T18:27:44.267+13:002013-03-29T18:27:44.267+13:00ஸ்ரீரங்கம் போகும்போது கருடாழ்வாரை ரொம்பவும் ரசித்த...ஸ்ரீரங்கம் போகும்போது கருடாழ்வாரை ரொம்பவும் ரசித்து சேவிப்பேன். எத்தனை உயரம்! உள்ளே சயனித்திருக்கும் பெரிய பெருமாளை தோளில் எழுந்தருளப் பண்ண வேண்டுமே அதற்காகத்தான் இந்த உயரமும் ஆகிருதியும் என்று நினைத்துக் கொள்வேன். <br />அவருக்கு எப்படி வேஷ்டி சாத்துபடி செய்வார்கள்? சாத்துபடி செய்திருக்கும் அழகைப் பார்த்தால் அவரே எழுந்து நின்று வேஷ்டியை உடுத்திக்கொண்டு மறுபடி உட்கார்ந்து விட்டாரோ என்று தோன்றும். அப்படி ஒரு அழகிய சாத்துப்படி!<br /><br />உங்கள் ஸ்ரீரங்கப் பதிவு படிக்கப் படிக்க எப்போது போகப் போகிறேன் என்ற தவிப்பு அதிகமாகிறது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69274924236311223272013-03-28T23:43:17.957+13:002013-03-28T23:43:17.957+13:00இங்கேயும் தோமாலை தோசை என ஒன்று கிடைக்கும். நல்லா இ...இங்கேயும் தோமாலை தோசை என ஒன்று கிடைக்கும். நல்லா இருக்கும்! :)<br /><br />சிறப்பான பகிர்வு. ரங்கனின் பெருமை சொல்லும் பகிர்வுகள் தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32171395933794126372013-03-28T16:57:26.518+13:002013-03-28T16:57:26.518+13:00// வாங்க ஜிரா.
உண்மையைச் சொன்னால் சங்கீதாவுக்குப்...// வாங்க ஜிரா.<br /><br />உண்மையைச் சொன்னால் சங்கீதாவுக்குப்போனபோது உங்களை நினைச்சுக்கிட்டு கோபாலிடம் சொன்னேன். பதிவில் குறிப்பிட மறந்து போச்சு.<br /><br />ஆடம்பரம் இல்லாத பழைய சங்கீதாதான். வெறும் ஆப்பம் மட்டும்தான் எனக்கு. //<br /><br />நல்லவேள தப்பிச்சிங்க. ஆப்பம் நல்லாயிருந்ததா? நீங்க அளந்து அளந்து சாப்பிடுறதுதான் தெரியுமே. எவ்வளவு நாளா வலைப்பூவில் இருக்கோம் :) கோபால் சாராவது ஒழுங்கா சாப்பிட்டாரா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60999095250230819832013-03-28T02:51:50.588+13:002013-03-28T02:51:50.588+13:00பெருமாளைப் பார்த்துக்கிட்டே இருக்கேன்..பெருமாளைப் பார்த்துக்கிட்டே இருக்கேன்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67092470042039323712013-03-28T02:09:35.620+13:002013-03-28T02:09:35.620+13:00சுட்ட படம்! இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள...சுட்ட படம்! இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் . எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)//<br /><br />படத்தைப்பார்த்தால் புது மருந்து சாற்றிய மாதிரி உள்ளது.<br /><br /> கோவில் குமபாபிஷேகம் ஆகும் போது முதலில் கும்பத்தில் வைக்கபட்டுள்ள மந்திர சொரூபமான இறைவனை தர்ப்பை கயிறு வழியாக மூலஸ்தான திருவுருவத்தில் ஆவாஹனம் செய்வார்கள். அந்த தர்ப்பை கயிறு தான் அங்கு சுற்றப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். வைஷ்ணவ் சம்பிரதாயத்தில் வேறு அர்த்தம் உண்டா தெரியவில்லை.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36306053949808330662013-03-27T23:27:19.060+13:002013-03-27T23:27:19.060+13:00கோபுரப்பட்டியா, திருமயமானு ஆராய்ச்சியிலே இறங்கி இர...கோபுரப்பட்டியா, திருமயமானு ஆராய்ச்சியிலே இறங்கி இருந்தேன். தெளிவாக்கியதுக்கு நன்னி ஹை! கோபுரப் பட்டி போகணும். போயிட்டு வந்து சொல்றேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88135263819671017202013-03-27T22:26:00.383+13:002013-03-27T22:26:00.383+13:00கயிறு சமாச்சாரம் பற்றி நம்ம சுப்பு ரத்தினம் ஐயாவிட...கயிறு சமாச்சாரம் பற்றி நம்ம சுப்பு ரத்தினம் ஐயாவிடமிருந்து வந்த தனி மடலின் ஒரு பகுதி இங்கே!<br /><br />மேடம், <br />வணக்கம். <br />திருவரங்கன் தன்னைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிக்க உத்தரவு போட்டிருக்கிறான். பெருமாளுக்கும் தாங்க்ஸ் <br />நீங்கள் போட்டு இருக்கும் மூலவர் கோவில் கொபுரப்பட்டி மணச்சநல்லூர் சமயபுரம் பக்கத்தில் இருக்கிறது ஆதி நாயக பெருமாள் அங்கு இருப்பது பால சயனம். திருவரங்கம் மூலவர் போடோ அது இல்லை <br />தற்பொழுது அந்த கோவிலுக்கு மறுபடியும் கும்பாபிஷேகம் நடந்ததாக தகவல். <br />இந்த கயிறு சமாசாரம். நீங்கள் குறிப்பிட்ட சுட்டியிலேயே இருக்கிறது. <br />திருவரங்கன் கோவிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அளப்பதற்கு சரிபாற்பதற்கு இந்த பெருமாள் இந்த கயிறை பயன் படுத்துவதாகவும் ஐதீகம். <br />க்வைட் இன்டரஸ்டிங் <br />நான் அந்த கோவிலுக்கு போனதில்லை. திருச்சியில் இருந்து ஒரு இருபது கிலோ தொலைவில் இருக்கிறதாம். <br /><br />என் நண்பர்களிடம் இருந்து மேலும் தகவல் வரலாம் வந்த உடன் சொல்கிறேன். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com