tag:blogger.com,1999:blog-8463914.post7878594569679124097..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விளக்கேத்தி வச்சாச்சு.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-72458660732784514782007-03-17T21:34:00.000+13:002007-03-17T21:34:00.000+13:00வாங்க கோயிந்து.முதல்முறையா வந்துருக்கீங்க. உக்காரு...வாங்க கோயிந்து.<BR/><BR/>முதல்முறையா வந்துருக்கீங்க. உக்காருங்க. என்ன<BR/>சொல்லட்டும் காபியா இல்லே டீயா? <BR/><BR/>இந்தப்பேரில் ஒரு நாவல் வந்ததும் அதை அப்ப தொடர்ச்சியாப் படிக்கலை.<BR/>விட்டுவிட்டு படிச்சது தான் நினைவிருக்குங்க. <BR/>கொஞ்சம் பயமா வேற இருக்கும் கதையின் போக்கு.<BR/>ஆனா முழுக்கதையும் நினைவில் இல்லைங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28694017459572375232007-03-17T21:30:00.000+13:002007-03-17T21:30:00.000+13:00வாங்க செல்லி.மாறிவரும் உலகத்துக்கேற்ப மக்களோட எண்ண...வாங்க செல்லி.<BR/><BR/>மாறிவரும் உலகத்துக்கேற்ப மக்களோட எண்ணங்கள் மாறும் செல்லி. <BR/>என்ன........ கொஞ்சம் காலம் ஆகும். இல்லேன்னா<BR/>வாழ்க்கை நடத்தறதே பிரச்சனையாப் போயிரும் இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53359430896223335522007-03-16T22:29:00.000+13:002007-03-16T22:29:00.000+13:00இப்பதான் உங்க தளம் பார்த்தேன்.பேருக்கு ஏற்றார் போல...இப்பதான் உங்க தளம் பார்த்தேன்.பேருக்கு ஏற்றார் போல் பொருத்தமான பெயரை உங்க தளத்துக்கு வச்சிருக்கீங்க.இந்த பேர்ல ஒரு பிரமாதமான நாவல் இருக்கே படிச்சிருக்கீங்களா?goyindhuhttps://www.blogger.com/profile/15185314966093543339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58711635611666298482007-03-16T17:18:00.000+13:002007-03-16T17:18:00.000+13:00//'ஊர் கூடி தேர் இழுக்கறது'இப்படி ஆரம்பிச்சா வருங்...//'ஊர் கூடி தேர் இழுக்கறது'இப்படி ஆரம்பிச்சா வருங்கால சந்ததிகளுக்கு ஒற்றுமை உணர்வு வரும்.//<BR/>நல்லாச் சொன்னீங்க, துளசி.<BR/>இந்தகைய போக்கு நம்ம ஆட்களிட்டை இல்லாதது துரதிஷ்டம், இல்லையா.<BR/><BR/>ஆரம்பப்பள்ளி மாணவர்களோட விளக்கு ரொம்பவே கலக்குது!<BR/><BR/>எம்மையும் அங்கு கூட்டிச் சென்றதற்கு(எழுத்தினால்) மிக நன்றி, துளசி.<BR/>அன்புடன் செல்லிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3482843520259394492007-03-16T15:20:00.000+13:002007-03-16T15:20:00.000+13:00வாங்க வல்லி.எப்பப்பார்த்தாலும் 'தமிழ்மணமே கதி'ன்னு...வாங்க வல்லி.<BR/><BR/>எப்பப்பார்த்தாலும் 'தமிழ்மணமே கதி'ன்னு இருந்தா......... இப்படித்தான் நிறைய விஷயம்<BR/>கண்ணுலெ படாமப் போயிருது:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75614433708383886702007-03-16T15:19:00.000+13:002007-03-16T15:19:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.த டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு ...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>த டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச்:-))))))<BR/><BR/>வேற விஷயமா மெயில் வந்து அதை வீட்டுலே இவுங்ககிட்டே சொல்ல சிலநாள் மறந்துருது.<BR/>அதனாலெ இப்பெல்லாம் உடனுக்குடன் ஒருத்தருக்கொருத்தர் ஃபார்வேர்ட் செஞ்சுடறோம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60121031583421699902007-03-16T11:42:00.000+13:002007-03-16T11:42:00.000+13:00திறப்புவிழா செய்தவங்க பேரும் போட்டுருந்துச்சு. கவன...திறப்புவிழா செய்தவங்க பேரும் போட்டுருந்துச்சு. கவனிச்சுப் பார்த்தப்ப எனக்கு ஒரே ஆச்சரியமும் ஆனந்தமும். ஏன் இருக்காது?'ஸாலி பக்', நம்ம நகரக் கவுன்சிலர் மட்டுமில்லை, என் நெருங்கிய தோழியும் கூட. சரித்திரம் படைச்சது மரம் மட்டுமில்லை,நம்ம ஸாலியும் கூடத்தான்!!! பார்றா.........ஆறு வருசமாயிருக்கு இந்தப் பாறைக்கு. நான் இதுவரை எப்படிக் கவனிக்காம விட்டேன்?(-:<BR/>அதானெ!! துளசி கண்ணில படாம எப்படிப் போச்சு?<BR/><BR/>நானே அங்க வந்து பார்த்த மாதிரி எழுதிட்டீங்க துளசி.<BR/>சரித்திரம்னா சரித்திரம்தான்.<BR/><BR/>மகளோடையும் இ மெயிலா.<BR/>சரிதான்.:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59418905332589753062007-03-15T20:37:00.000+13:002007-03-15T20:37:00.000+13:00\\நான் மின்னஞ்சல் மட்டும் தவறாமப் பாக்குறேனாம் அது...\\நான் மின்னஞ்சல் மட்டும் தவறாமப் பாக்குறேனாம் அதுனாலே இப்ப 'கம்யூனிகேஷன் எல்லாம் த்ரூ இமெயில்தான்:-))))//<BR/><BR/><BR/><BR/> இது நல்லாருக்கே.:-)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47134853199926465952007-03-14T15:28:00.000+13:002007-03-14T15:28:00.000+13:00//எனக்கு அஷ்டமத்து சனியாம்.//ஆஹா! உஷாக்கா பதிவு...//எனக்கு அஷ்டமத்து சனியாம்.//<BR/><BR/>ஆஹா! உஷாக்கா பதிவு போட்ட அன்னைக்கு எனக்கும் இதான் போல! நமக்கு யாரும் இதெல்லாம் சொல்லாம விட்டுட்டாங்களே!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54098922062756570202007-03-14T15:17:00.000+13:002007-03-14T15:17:00.000+13:00"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் ..."தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்."<BR/>எனக்கு அஷ்டமத்து சனியாம். நல்லவங்க 4 பேர் படிக்க சொல்லி அட்வைஸ் தந்தாங்க!! அதோட விளைவுதாங்க கொத்தனார்.ஹிஹிChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53672637152063049302007-03-14T14:02:00.000+13:002007-03-14T14:02:00.000+13:00அட அங்க வாங்குன பட்டம் வெறும் புத்திசாலி இல்லைங்க....அட அங்க வாங்குன பட்டம் வெறும் புத்திசாலி இல்லைங்க. <B> <I> புத்திசாலி</B> </I>! <BR/><BR/>புத்திசாலி ஒற்றுமையைப் பத்திப் பேசலாம். ஆனா ஒருத்தன் ஒற்றுமையைப் பத்திப் பேசுனதுனாலயே பெரீய்ய்ய்ய்ய்ய <B> <I> புத்திசாலி</B> </I> ஆனா?!! <BR/><BR/>என்ன புரியுதா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57201952934454262182007-03-14T13:56:00.000+13:002007-03-14T13:56:00.000+13:00என்னங்க கொத்ஸ்........புத்திசாலின்னா ஒற்றுமையைப் ப...என்னங்க கொத்ஸ்........<BR/><BR/>புத்திசாலின்னா ஒற்றுமையைப் பத்திப் பேசக்கூடாதா? <BR/><BR/>அவுட் ஆஃப் சிலபஸ்? நானும் அதான் தள்ளி நின்னு பார்க்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28344859037929361372007-03-14T13:49:00.000+13:002007-03-14T13:49:00.000+13:00//"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்மிக நல்ல வீணை...//"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்<BR/>மிக நல்ல வீணை தடவி<BR/>மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்<BR/>உளமே புகுந்தவதனால்<BR/>ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி<BR/>சனி பாம்பிரண்டுமுடனே<BR/>ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே"//<BR/><BR/>அம்மிணி, இதெல்லாம் தெரியும் அம்மிணி. அதுவும் மதுரை மணி ஐயர் (இதுதாங்க அவர் பெயர், அதுக்காக எனக்கு முத்திரை குத்தாதீங்கப்பா) பாடக் கேட்க நல்லாவே இருக்கும். <BR/><BR/>உள்ளேன் டீச்சர் போடறதுக்குப் பதிலா எதாவது சொல்லலாமுன்னு பார்த்தா இந்த ஓட்டு ஓட்டறீங்களே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33243319913925206172007-03-14T13:46:00.000+13:002007-03-14T13:46:00.000+13:00//கொத்தனார் உங்களுக்குப் பதில் சொல்வார்.இல்லீங்க க...//கொத்தனார் உங்களுக்குப் பதில் சொல்வார்.இல்லீங்க கொத்ஸ்?//<BR/><BR/>டீச்சர், என்ன இது? கேள்வி அவுட் ஆப் ஸிலபஸா இருக்கும் போல இருக்கே!! <BR/><BR/>ஏற்கனவே ஒரு இடத்தில் போயி இந்த ஒத்துமையைப் பத்திப் பேசப் போயி நமக்கு புத்திசாலிப் பட்டம் கிடைச்சு இருக்கு. இனிமே வாழ்க்கையில் ஒற்றுமை பத்தி பேசுவேன்!!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43291665301999384172007-03-14T13:37:00.000+13:002007-03-14T13:37:00.000+13:00வாங்க பத்மா.நீங்க சொன்னபிறகுதான் மகளிர் சக்தி பார்...வாங்க பத்மா.<BR/><BR/>நீங்க சொன்னபிறகுதான் மகளிர் சக்தி பார்த்தேன். காலையில் மதியின் பக்கம் போனப்ப,<BR/>'நீ தேடுவது இங்கில்லை'ன்னு ஒரு செய்தி வந்துச்சு:-)<BR/><BR/>சக்தியைக் 'கொடு கொடு'ன்னாலும் இணைக்க மாட்டேங்குதே(-:<BR/><BR/>பொன்ஸ்கிட்டே கேக்கணும்.<BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றி பத்மா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25419985691319608252007-03-14T13:10:00.001+13:002007-03-14T13:10:00.001+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.இங்கேயும் தீபாவளிக்கு சிட்டி...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>இங்கேயும் தீபாவளிக்கு சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் கிடைக்குது. போன தீபாவளிக்குப் புது ஹை கமிஷணர்<BR/>(இந்தியா) வந்துருந்தார். மேளா நல்லாத்தான் நடந்தது. கூடுதல் விவரம் ஒண்ணு சொல்லிக்கறேன்.<BR/><BR/>இங்கே இருக்கும் இந்தியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப்தான் இதை நடத்துது. இதை ஸ்தாபித்தவர்<BR/>நம்ம (துளசியின்)கோபால்தான். இந்த வருஷம் சுதந்திரதினம் வந்தால் பத்து வருஷம் முடியுது.<BR/><BR/>கொத்தனார் உங்களுக்குப் பதில் சொல்வார்.இல்லீங்க கொத்ஸ்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25465102580140521102007-03-14T13:10:00.000+13:002007-03-14T13:10:00.000+13:00வாங்க பாலரஜன் கீதா.தேன்கூடு -சுடரா?பயமா இருக்கு. ப...வாங்க பாலரஜன் கீதா.<BR/><BR/>தேன்கூடு -சுடரா?<BR/><BR/>பயமா இருக்கு. பதில் சொல்லத்தெரியாத <BR/>கேள்விகளைக் கேட்டுட்டாங்கன்னா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37391675370824959412007-03-14T13:09:00.000+13:002007-03-14T13:09:00.000+13:00வாங்க கஸ்தூரிப்பெண்ணே.மொழிகளின் எண்ணிக்கை 'ரொம்பவே...வாங்க கஸ்தூரிப்பெண்ணே.<BR/><BR/>மொழிகளின் எண்ணிக்கை 'ரொம்பவே' கூடிப்போனதால்தான்<BR/> இந்த மாதிரியோன்னு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4662637216202236102007-03-14T13:08:00.000+13:002007-03-14T13:08:00.000+13:00அருமையா எழுதி இருக்கீங்க துளசி. மகளிர் பக்கம் பார்...அருமையா எழுதி இருக்கீங்க துளசி. மகளிர் பக்கம் பார்க்கலையா (பொன்ஸ் பதிவில்)<BR/>வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும்:))பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76986067108004456312007-03-14T12:47:00.000+13:002007-03-14T12:47:00.000+13:00கொத்தனார்!! கோளறு பதிகம் படிங்க எல்லா நாளும் நல்...கொத்தனார்!! கோளறு பதிகம் படிங்க எல்லா நாளும் நல்ல நாள் ஆகிரும்Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56990861002566347712007-03-14T12:45:00.000+13:002007-03-14T12:45:00.000+13:00துளசி மேடம்!! வெலிங்டன்ல வருஷா வருஷம் தீபாவளி சிட்...துளசி மேடம்!! வெலிங்டன்ல வருஷா வருஷம் தீபாவளி சிட்டி கவுன்சில் ஃபன்டிங்ல நடக்குது. இந்த வருஷம் வரும்போது சொல்றேன். கண்டிப்பா வாங்க. ஒரே கோலாகலமா இருக்ககும். பாலிவுட் நடனத்தில இருந்து இந்திய சாப்பாடு வரை.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29478406520109888112007-03-14T12:36:00.000+13:002007-03-14T12:36:00.000+13:00தேன்கூடு சுடர் உங்களிடம் வந்துவிட்டதென்று நினைத்து...தேன்கூடு சுடர் <BR/>உங்களிடம் வந்துவிட்டதென்று நினைத்து(உ)வந்தேன். :-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53235747059112008832007-03-14T12:28:00.000+13:002007-03-14T12:28:00.000+13:00//ச்சீனர்களுக்குள்ளெ இருக்கும் ஒத்துமை ஏன் நம்ம இந...//ச்சீனர்களுக்குள்ளெ இருக்கும் ஒத்துமை ஏன் நம்ம இந்தியர்களில் இல்லைன்னு மண்டைக் குடைச்சல்//<BR/><BR/>இத்தூனுண்டு நாட்டுல புது வருஷமே ஒரே நாளுல வரது இல்ல... சித்திரைன்னு ஒரு பக்கம்... உகாதின்னு இன்னொரு பக்கம்... தீபாவளின்னு ஒருத்தவங்க, பைசாகின்னு இன்னொருத்தவங்க...... ஆக எங்கேயிருந்து ஒத்துமை???கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37078238480589339552007-03-14T11:56:00.000+13:002007-03-14T11:56:00.000+13:00வாங்க கொத்ஸ்.வெள்ளி என்ன சனி என்ன? நமக்கு எல்லா நா...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>வெள்ளி என்ன சனி என்ன? நமக்கு எல்லா நாளும் ஒண்ணுதானேப்பா?<BR/><BR/>நாளும் கிழமையும் நல்லவர்க்கு இல்லை.:-)<BR/><BR/>நலிந்தாரை நல்லவர்களா மாத்திட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4848561914516586462007-03-14T10:23:00.000+13:002007-03-14T10:23:00.000+13:00//எங்க ஊருலே இந்த வார இறுதின்னு குறிச்சுட்டாங்க. /...//எங்க ஊருலே இந்த வார இறுதின்னு குறிச்சுட்டாங்க. //<BR/><BR/>நமக்கெல்லாம் விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை. இவங்களுக்கு மட்டும் சனிக்கிழமை போல இருக்கு!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com