tag:blogger.com,1999:blog-8463914.post7654601968409837532..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: கோவிந்தா............. கோவிந்தா......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-89551643979556652902010-05-27T17:50:53.207+12:002010-05-27T17:50:53.207+12:00வாங்க மாதேவி.
பாம்புக்கும் கழுத்தில் இருந்து அலு...வாங்க மாதேவி. <br /><br />பாம்புக்கும் கழுத்தில் இருந்து அலுத்துப்போச்சு. அதான் தலையில் வந்து உக்கார்ந்து ஓய்வெடுக்குது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84520324156830739112010-05-27T17:49:42.462+12:002010-05-27T17:49:42.462+12:00ரண்டி ரண்டி அது ஒரு கனாக் காலம்.
ஒக்க சாரி கூடச் ச...ரண்டி ரண்டி அது ஒரு கனாக் காலம்.<br />ஒக்க சாரி கூடச் செப்பண்டி. கோவிந்தா கோவிந்தா........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23872333465529767892010-05-27T17:48:31.680+12:002010-05-27T17:48:31.680+12:00வாங்க சந்தியா.
மெய்தான்.
சாமிக்கும் நமக்கும் ந...வாங்க சந்தியா.<br /><br />மெய்தான்.<br /><br /> சாமிக்கும் நமக்கும் நடுவில் குருக்கள் என்னும் குறுக்கீடு இல்லை வட இந்தியக்கோவில்களில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8624303422047685232010-05-27T17:48:29.187+12:002010-05-27T17:48:29.187+12:00வாங்க சந்தியா.
மெய்தான்.
சாமிக்கும் நமக்கும் ந...வாங்க சந்தியா.<br /><br />மெய்தான்.<br /><br /> சாமிக்கும் நமக்கும் நடுவில் குருக்கள் என்னும் குறுக்கீடு இல்லை வட இந்தியக்கோவில்களில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80359390941397800042010-05-27T17:46:59.202+12:002010-05-27T17:46:59.202+12:00வாங்க சுமதி.
இதுவாவது இருக்கேன்னுதான் இருக்கணும்....வாங்க சுமதி.<br /><br />இதுவாவது இருக்கேன்னுதான் இருக்கணும்.<br /><br />நான் நம்ம ஊர் சர்ச்சுகளில் போய் மனதில் இருக்கும் இறைவனைக் கும்பிடுவேன்.<br /><br />சாமிக்குக் கட்டிட வித்தியாசம் இருக்கா என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79526766918030670272010-05-27T17:45:24.906+12:002010-05-27T17:45:24.906+12:00பிரகாசம்,
'வேற்று கிரக' லக்ஷ்மிகள்தானே நா...பிரகாசம்,<br /><br />'வேற்று கிரக' லக்ஷ்மிகள்தானே நாங்கள்!<br /><br />இல்லையா? :-))))<br /><br />சுட்டிக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6295759182311825552010-05-26T16:17:49.308+12:002010-05-26T16:17:49.308+12:00"சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம்." வி..."சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம்." வித்தியாசகான அமைப்பு. நன்றாக இருக்கிறது.<br /><br />லக்ஷ்மிநாராயன்,ராதாகிருஷ்ணர் சிலைகள் ஜொலிக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40277492812244949502010-05-26T15:47:58.561+12:002010-05-26T15:47:58.561+12:00கோவிந்தா ...கோவிந்தாகோவிந்தா ...கோவிந்தாஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36894134697480407612010-05-26T10:10:16.990+12:002010-05-26T10:10:16.990+12:00I really like the north indian style temples, kind...I really like the north indian style temples, kind of makes me feel closer to the God. Wishing you a pleasant stay in Chandigarh!Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47038510833935546222010-05-26T02:54:04.428+12:002010-05-26T02:54:04.428+12:00பளிங்கு சிலைகளை பார்க்கும் போது நீங்கள் சொல்வதுதான...பளிங்கு சிலைகளை பார்க்கும் போது நீங்கள் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. முன்பு கோவிலுக்கு சென்றால் கோவில் நினைவு வருவதில்லை இப்பொழுது மனது பக்குவம் அடைந்துவிட்டது. ஒவ்வொரு இடங்களில் இந்த கோவில்கூட இருப்பதில்லை.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69160554020074815952010-05-26T01:24:54.289+12:002010-05-26T01:24:54.289+12:00வீனஸ் கிரகமாம்:-))))
பெண்களை கிரகலக்ஷ்மி என்று சொ...வீனஸ் கிரகமாம்:-))))<br /> பெண்களை கிரகலக்ஷ்மி என்று சொல்வது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.<br /><br />கீழ்க்கண்ட இணைய தளத்தில் வைஷ்ணவப் பாடல்களும் ஸ்லோகங்களும் ஒலி வடிவிலும் பல மொழிகளில் எழுத்துவடிவிலும் கிடைக்கும்<br /><br />http://www.prapatti.com/பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5372238448717477422010-05-25T21:04:54.835+12:002010-05-25T21:04:54.835+12:00வாங்க பிரகாசம்.
நாங்க வேற உலகில் இருந்து வந்தவங்க...வாங்க பிரகாசம்.<br /><br />நாங்க வேற உலகில் இருந்து வந்தவங்களாச்சே. வீனஸ் கிரகமாம்:-))))<br /><br />அதுவுமில்லாம 'யானை' யை ம(றை)றக்க முடியுதா? <br /><br />யானை பிடிக்குமான்னு கேட்டவங்களுக்குப் பதில் நம்ம முத்திரை மோதிரம்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22868134873646638062010-05-25T21:02:31.303+12:002010-05-25T21:02:31.303+12:00வாங்க சின்ன அம்மிணி.
புதுப்பட்டர் சந்தோஷ் குமார் ...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />புதுப்பட்டர் சந்தோஷ் குமார் ஏறக்குறைய புல்லட் சாமியார்தான்:-)<br /><br />சுப்ரபாதத்துலே கடைசியிலே வரும் மங்களாசாஸசனம், கடைசி வரியை மட்டும் சொல்லி தீபாராதனையை முடிச்சுட்டார்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43253679678862646142010-05-25T20:41:18.854+12:002010-05-25T20:41:18.854+12:00யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-)))))...யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-))))))<br />அதெப்படி லேடீஸ் மட்டும் ஒருத்தரைப் பார்த்ததும் புடவை நகையைப் பார்த்துவிடுகிறீர்கள்? எங்கள் கண்ணுக்கு கோட் சூட்டோ வாட்சோ தெரியமாட்டேனென்கிறதே!!பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55905616114150675662010-05-25T20:26:20.623+12:002010-05-25T20:26:20.623+12:00ராதா-கிருஷ்ணர் பாத்ததும் புல்லட் சாமியார் தான் நின...ராதா-கிருஷ்ணர் பாத்ததும் புல்லட் சாமியார் தான் நினைவுக்கு வந்தார் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75661942007781950262010-05-25T20:00:05.568+12:002010-05-25T20:00:05.568+12:00வாங்க ராம்ஜி_யாஹூ.
குழப்பமுன்னா சொல்றீங்க?????
க...வாங்க ராம்ஜி_யாஹூ.<br /><br />குழப்பமுன்னா சொல்றீங்க?????<br /><br />குறிச்சொல் 'சண்டிகர்'ன்னு கொடுத்துருக்கேனே!<br /><br />ஒவ்வொரு முறையும் இன்ன ஊர் இந்த நாடுன்னு குறிப்பிட வேணுமான்னு விட்டதுதான்.<br /><br />தொடர்ந்து வாசிக்கலைன்னாலும் குறிச்சொற்களைக் கண்டுக்கிட்டால் குழப்பம் வராதே.<br /><br /><br />ஒன்னு வேணுமானால் செய்யலாம். தலைப்பில் ப்ராக்கெட்டில் ஊர் பெயரைக் குறிப்பிடலாம். அது தொடருக்குச் சரிவரும்.இதுக்கு எப்படின்னு தெரியலை.<br /><br /><br />சுகிஹரி, கடைசி பாராவைப் பார்த்துட்டுப் பாகிஸ்தானான்னுட்டார்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52135034517120545352010-05-25T19:56:02.360+12:002010-05-25T19:56:02.360+12:00வாங்க அமைதிச்சாரல்.
மனசுக்குப் பழக்கப்பட்டவைகளைத்...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />மனசுக்குப் பழக்கப்பட்டவைகளைத்தான் சுலபமா விரும்பறோம் இல்லையா? நம்ம சாப்பாடும் இப்படித்தானே!!!<br /><br /><br />கொஞ்சநாள் வெளியே போயிட்டால்தான் 'பக்குவம்' வந்துருது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86356372427181467652010-05-25T19:54:27.040+12:002010-05-25T19:54:27.040+12:00வாங்க சுகிஹரி.
எழுதி இருப்பது சண்டிகர் நகர வாழ்க்...வாங்க சுகிஹரி.<br /><br />எழுதி இருப்பது சண்டிகர் நகர வாழ்க்கை.<br /><br />பாகிஸ்தான் கோவிலுன்னு குறிப்பிட்டுள்ளது ஒரு குருத்வாரா. சீக்கியர்களின் கோவில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51890155912348351232010-05-25T19:46:04.346+12:002010-05-25T19:46:04.346+12:00see I am not joking, Mr.Sukihari has asked whether...see I am not joking, Mr.Sukihari has asked whether it is Pakistan. I cant blame him.<br /><br />Even I assumed it is USA (when i read sector 12 A).ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38462662497086105132010-05-25T19:43:41.771+12:002010-05-25T19:43:41.771+12:00நான் இதை முன்பும் ஒரு குறையாக சொல்லி இருக்கிறேன், ...நான் இதை முன்பும் ஒரு குறையாக சொல்லி இருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன், மன்னித்து கொள்ளவும்.<br /><br />உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கமால், இடையில் ஒரு பதிவை எடுத்து படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு எந்த ஊர் பற்றி எழுதி உள்ளீர்கள் என்பது புரியவே இல்லை.<br /><br />தூர்தர்ஷன் செய்தியில் இப்படிதான் வசிப்பார்கள். செய்தி ஆரமபித்து இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் தூர்தர்ஷன் சேனல் சென்றால் இப்படி போகும்- அங்கு அமைச்சர் நல திட்ட உதவிகள் வழங்கினார்., பின்னர் அமைச்சர் அங்கு உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அவர் அங்கு புதிதாக திறந்த சோதனை கூடத்தை திறந்தார். அதன் பின்பு அவர் கே எஸ் திருமண மண்டபத்தில் நடந்த கட்சியின் செயல் வீர்களா கூட்டத்தில் பங்கு கொண்டார். <br /> <br />எந்த அமைச்சர் என்ற பெயரே நமக்கு தெரியாது, புரியாது.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65039865271916847842010-05-25T19:42:05.627+12:002010-05-25T19:42:05.627+12:00//தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முத...//தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முதலில் கொஞ்சம் லயிப்பு இல்லாமப்போனாலும்.... கடைசியில் இதுவாச்சும் இருக்கேன்னு ஒரு நிலை வருது பாருங்க// <br /><br />ரொம்பச்சரி.. ஆரம்பத்துல கோயில்ங்கிற நினைப்பே வராது. பளிங்குச்சிலைகளும், கையைத்தட்டிக்கிட்டு ஆரத்திப்பாட்டு பாடுறதும்... வித்தியாசமான கோயிலமைப்பும்.. மனசுல இடம்பிடிக்க கொஞ்சம் நாளாகும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38545420815266952092010-05-25T19:30:23.982+12:002010-05-25T19:30:23.982+12:00"கோவிந்தா" "கோவிந்தா" "கோ..."கோவிந்தா" "கோவிந்தா" "கோவிந்தா" "கோவிந்தா" <br /><br />Padam Arumai <br /><br />Pakistanaa ? But Hindu Temble<br /><br />Ok,OkHarihttps://www.blogger.com/profile/10797883702149747055noreply@blogger.com