tag:blogger.com,1999:blog-8463914.post7568535778272869987..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அரனின் நாளில் அரியைக் கண்டேன் .....(2009 பயணம் : பகுதி 14)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8463914.post-4023692049728869412009-04-27T12:52:00.000+12:002009-04-27T12:52:00.000+12:00வாங்க சுப்பு ரத்தினம்.
யாருமே இந்தப் பாராவைக் கவன...வாங்க சுப்பு ரத்தினம்.<br /><br />யாருமே இந்தப் பாராவைக் கவனிக்கலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.<br /> நீங்க ஒருத்தர்தான் நிலமையைப் புரிஞ்சுக்கிட்டீங்க:-)))))<br /><br />இந்த வார நட்சத்திரம் அரசர்கள் எப்படி அரக்கர்கள் ஆனாங்கன்னு நம்ம தமிழ்மணத்துலே எழுதி இருக்கார்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25304657858088347702009-04-27T03:20:00.000+12:002009-04-27T03:20:00.000+12:00//இதுவே இந்தக் காலத்து மனுசங்ககிட்டேயோ, இல்லை அரசி...//இதுவே இந்தக் காலத்து மனுசங்ககிட்டேயோ, இல்லை அரசியல்வாதிங்ககிட்டேயோப் போய்ச் சேர்ந்திருந்தால், குபேரன் 'நிரந்தர தரித்திரவாசி'யாத்தான் இருப்பான். நிதிகள் எல்லாம் பினாமி பெயர்களில் ஸ்வாஹா ஆயிருக்காது. //<br /><br /> மனுசங்ககிட்டேயோ, இல்லை, அரசியல்வாதிங்ககிட்டேயோ என்றால் ?<br /><br /> அரசியல்வாதிங்க மனுசங்களே இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டீக ..<br /><br /> கரெக்ட்தான். <br /><br /> இருந்தாலும் நமக்கேன் வம்பு ! அவங்களே அரக்கர்கள்னு சொல்லிபுட்டு வம்புலே மாட்டிகிடவேண்டாம்.<br /><br /> அவங்க எல்லாம் தேவர்ங்க. ஏஞ்சல்ஸ்.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42686268737845646962009-04-26T11:02:00.000+12:002009-04-26T11:02:00.000+12:00வாங்க நானானி.
கோபம் வராத வரையில் பவ்யத்துக்கு என்...வாங்க நானானி.<br /><br />கோபம் வராத வரையில் பவ்யத்துக்கு என்ன குறைச்சல் தும்பிக்கை ஆழ்வாருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61968867243808698152009-04-26T11:01:00.000+12:002009-04-26T11:01:00.000+12:00வாங்க அருண்மொழி.
டைமிங் சார்ட் அப்ப நல்ல டைம்லேதா...வாங்க அருண்மொழி.<br /><br />டைமிங் சார்ட் அப்ப நல்ல டைம்லேதான் கொடுத்துருக்கேன்:-))))<br /><br />போயிட்டுவந்து உங்க பார்வையில் பதிவு எழுத மறந்துறாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15719983243941295282009-04-24T23:20:00.000+12:002009-04-24T23:20:00.000+12:00தும்பிக்கை ஆழ்வார் ரொம்ப பௌவ்வியமாக நிற்கிறார். நல...தும்பிக்கை ஆழ்வார் ரொம்ப பௌவ்வியமாக நிற்கிறார். நல்லாருக்கு.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46716572513563846262009-04-24T22:35:00.000+12:002009-04-24T22:35:00.000+12:00இந்த விடுமுறைக்கு நவ திருப்தி போகனும்னு நினச்சுருந...இந்த விடுமுறைக்கு நவ திருப்தி போகனும்னு நினச்சுருந்தேன். உங்கள் பதிவை பார்த்ததில் ரெம்ப சந்தோசம். போய் பார்க்க ரெம்ப உதவியா இருக்கும். நன்றி. Timing Chart really very useful information - அருண்மொழிArunmozhihttps://www.blogger.com/profile/13826843765594108302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70396424705925040362009-04-24T14:18:00.001+12:002009-04-24T14:18:00.001+12:00நான் நரேந்திரன்.
பரிட்சைக்கு வரும் பகுதி இது:-)))...நான் நரேந்திரன்.<br /><br />பரிட்சைக்கு வரும் பகுதி இது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66063907400318876502009-04-24T14:18:00.000+12:002009-04-24T14:18:00.000+12:00வாங்க நாகு.
நண்பனின் தந்தை இனிமேல் நமக்கும் நண்பர...வாங்க நாகு.<br /><br />நண்பனின் தந்தை இனிமேல் நமக்கும் நண்பர்தான்:-)))<br /><br /><br />அவர் சொன்னது ரொம்பச் சரி.<br /><br />இந்த நவதிருப்பதிகள் எல்லாமே ஆழ்வார்களால் மங்களசாஸனம் செய்யப்பட்டவைகள்தான்.<br /><br />ரொம்ப நன்றி, இன்னொரு நண்பரைத் தமிழுக்கு இழுத்துவருவதுக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43507454018546044362009-04-24T08:29:00.000+12:002009-04-24T08:29:00.000+12:00படிக்கிறதோட...பயணப்படவும் செய்கிறோம்படிக்கிறதோட...பயணப்படவும் செய்கிறோம்நான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33674209360843328572009-04-24T02:57:00.000+12:002009-04-24T02:57:00.000+12:00நண்பனின் தந்தைக்கு இந்தப் பதிவை அனுப்பினேன். அவரிட...நண்பனின் தந்தைக்கு இந்தப் பதிவை அனுப்பினேன். அவரிடம் இருந்து வந்த பதில்(நேற்றுதான் அவருக்கு தமிழில் எழுத பழகியிருக்கிறேன்)<br /><br />In NALAYIRA DIVYA PRABANDHAM the hymns on Thenthirupppeerai are Nammmazhvar's<br />THIRUVOYMOZHI 3359 to 3369., The paadalgal on Aazhwaar Thirunagari are also sung by Nammaalwar in verses 3106 to 3116.These hymns hv excellent literary value soaked in Devotion.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19419558726333660052009-04-23T18:59:00.000+12:002009-04-23T18:59:00.000+12:00வாங்க தீப்பெட்டி.
அங்கே கொடுங்கோல் ஆட்சியா?வாங்க தீப்பெட்டி.<br /><br />அங்கே கொடுங்கோல் ஆட்சியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18232066624855895522009-04-23T18:58:00.000+12:002009-04-23T18:58:00.000+12:00நானானி,
இதைத்தான் செய்யணும்.சாப்பாடு போதுமுன்னு வ...நானானி,<br /><br />இதைத்தான் செய்யணும்.சாப்பாடு போதுமுன்னு வாங்கறவங்களைச் சொல்ல வைக்கமுடியும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34632836831540509262009-04-23T18:56:00.000+12:002009-04-23T18:56:00.000+12:00வாங்க கே.
ஆதரவுக்கு நன்றி
(எலெக்ஷன் டைம்.அதான் இ...வாங்க கே.<br /><br />ஆதரவுக்கு நன்றி<br /><br />(எலெக்ஷன் டைம்.அதான் இப்படி)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49524854872029456822009-04-23T18:55:00.000+12:002009-04-23T18:55:00.000+12:00வாங்க அது ஒரு கனாக் காலம்.
என்னங்க இப்படி மகர நெட...வாங்க அது ஒரு கனாக் காலம்.<br /><br />என்னங்க இப்படி மகர நெடுங்குழைக்காதன் போல நீண்ட பெயர். கூப்புடன்னு பேரைச் சுருக்கணும்போல இருக்கே.<br /><br />புரியுது உங்க நிலமை.நானும் ஒரு நாடோடிதான். சொந்த ஊர் எதுன்னு கேட்டா நடுங்கிருவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14014724241573872032009-04-23T18:53:00.000+12:002009-04-23T18:53:00.000+12:00வாங்க மாதேவி.
பேர் மட்டுமா பெத்த பேரு?
அவர் புகழ...வாங்க மாதேவி.<br /><br />பேர் மட்டுமா பெத்த பேரு?<br /><br />அவர் புகழும்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38575482353346984362009-04-23T18:52:00.000+12:002009-04-23T18:52:00.000+12:00வாங்க சிஜி.
நான் சென்னைக்கு வந்த பிறகு 'நண்பர் பத...வாங்க சிஜி.<br /><br />நான் சென்னைக்கு வந்த பிறகு 'நண்பர் பதிவர்'க்குப் போன் செஞ்சேன். நம்பர் மாறி இருக்கோ என்னவோ லைன் கிடைக்கலை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39365484749056612342009-04-23T17:59:00.000+12:002009-04-23T17:59:00.000+12:00///பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!///
...///பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!///<br />வந்தா பேசாமதான் இருக்கனும் டீச்சர். பேசினா உள்ள போட்டுறபோறாங்க.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24142798795796195762009-04-23T16:19:00.000+12:002009-04-23T16:19:00.000+12:00//கடைசியில் பாட்டிகிட்டே நீட்டுனப்ப, அவுங்க தன் பை...//கடைசியில் பாட்டிகிட்டே நீட்டுனப்ப, அவுங்க தன் பையைத் திறந்து காமிச்சு மூணு இருக்குன்னாங்க:-)//<br /><br />நொந்துட்டீங்க போல. இது போல சமயங்களில் சில பேர் ஒன்று கொடுத்தால் எங்க வீட்ல இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க என்று மூன்று வாங்கிக்கொண்டு விடுவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் அல்லவா? அட்ஷயதிருதியைக்கு அன்னதானம் செய்யலாமென்றிருக்கிறேன். தங்கமெல்லாம்.......யப்பா!!!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73737692010829022692009-04-23T13:16:00.000+12:002009-04-23T13:16:00.000+12:00I visit you blog on a regular basis. Enjoyed read...I visit you blog on a regular basis. Enjoyed reading you travel section very much.Anonymoushttps://www.blogger.com/profile/00159838824700665569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87257164383279249682009-04-22T23:52:00.000+12:002009-04-22T23:52:00.000+12:00டீச்சர் நான் திருநெல்வேலி இல்லை, அனால் எந்த ஊர்ன்ன...டீச்சர் நான் திருநெல்வேலி இல்லை, அனால் எந்த ஊர்ன்னு சொல்ல ரொம்ப கஷ்டப்படனும் ( நாடோடி ....) திருநெல்வேலி ரொம்ப அழகான பிரதேசம், நான் இப்ப தான் ரெண்டாவது தடவை கொஞ்சம் சுற்றி பார்த்தேன், வயல், வான்வெளி, வானரங்கள், மலை, அருவி, ஏரி, மரங்கள், கோவில்கள், கோபுரங்கள். தாமிரபரணி, எல்லாமே ரொம்ப அழகு.அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72265255065104114492009-04-22T23:33:00.000+12:002009-04-22T23:33:00.000+12:00மகரநெடுங்குழைக்காதன்,பெயரே பெரிதாக இருக்கிறதே. ...மகரநெடுங்குழைக்காதன்,பெயரே பெரிதாக இருக்கிறதே. <br /><br />எங்களுக்கும் தரிசனம் கிடைக்க வைத்ததற்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30993002153258349332009-04-22T22:01:00.000+12:002009-04-22T22:01:00.000+12:00மகரநெடுங்குழைக்காதன் சந்நிதியில்
நின்ற்பொழுது என்ன...மகரநெடுங்குழைக்காதன் சந்நிதியில்<br />நின்ற்பொழுது என்னிடம் என்மகன்<br />கேட்டது:"அப்பா, இப்போ எந்த பதிவர்<br />உங்க நினைவில் வருகின்றார்"siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46022421908113062152009-04-22T21:48:00.000+12:002009-04-22T21:48:00.000+12:00வாங்க நானானி.
நிதானமாப் பார்க்க நேரம் இல்லைன்னாலு...வாங்க நானானி.<br /><br />நிதானமாப் பார்க்க நேரம் இல்லைன்னாலும், கூட வர்ற ரங்கூஸ் படுத்தும் பாடு இருக்கே......<br /><br />இன்னுமா நீங்க நவதிருப்பதிகள் போகலை. உள்ளூர் சமாச்சரமுன்னதும் கொஞ்சம் அசட்டையாத்தான் இருந்துடறோமில்லை?<br /><br /><br />அப்படி ரேஷன் அரிசி வாங்க க்யூவில் நின்னாலும் நிப்பேன். ஒருமுறை அழகர் கோவிலில் இலவசச் சாப்பாட்டைக் கூட்டத்தில் நின்னு வாங்கினேன்,ஒரு பாட்டிக்குக் கொடுக்க.<br /><br />கடைசியில் பாட்டிகிட்டே நீட்டுனப்ப, அவுங்க தன் பையைத் திறந்து காமிச்சு மூணு இருக்குன்னாங்க:-)<br /><br />அப்புறம் சாப்பாடு பொட்டலத்துக்கு ஆள் தேடுனது தனிக்கதை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42204538967377557912009-04-22T21:36:00.000+12:002009-04-22T21:36:00.000+12:00// ஒரு ரூபா அரிசி 'பார்க்கணுமு'ன்னு சொன்னதும் ஒரு ...// ஒரு ரூபா அரிசி 'பார்க்கணுமு'ன்னு சொன்னதும் ஒரு தட்டுலே கொஞ்சம் வாரி என் முன்னாலே வச்சார். நல்லாத்தான் இருக்கு இந்த அரிசி. அப்புறம் அம்பது ரூபாய்க்குப் பத்து மளிகைச் சாமான்கள்னு எழுதுனதைப் பார்த்துட்டு அதையும் காமிக்கச் சொன்னேன். மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சத்தூள், கடுகு, வெந்தியம், சீரகம், மிளகு, இப்படித் தனித்தனியாப் பொதிஞ்சுவச்சுருக்கு ஒரு ட்ரேயில் . பார்க்க நல்லாத்தான் இருக்கு. பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!//<br /><br />ரெம்ப ஆசையாத்தான் சாரிச்சு பாத்துட்டு வந்திருக்கீக...சேரீ...இதுக்காக இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்தால் பையை தூக்கிக்கிட்டு ரேஷன் கடைக்கெல்லாம் போய் க்யூவில் நிற்பீர்களா?<br /><br />அடுத்தமுறை நவதிருப்பதிகள்தான். ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு சொல்லிவிட்டு நேரமின்மையால் விட்டுவிடுவேன். வல்லி சொன்னாப் போல் பக்தி கொஞ்சம் முத்தித்தான் போச்சு!!எனக்கு.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62725872009081930792009-04-22T21:31:00.000+12:002009-04-22T21:31:00.000+12:00//அங்கெல்லாம் சிவன், மூலவர் என்றாலும் கூட்டம் அம்ம...//அங்கெல்லாம் சிவன், மூலவர் என்றாலும் கூட்டம் அம்முரதென்னமோ அந்தந்த ஸ்தலத்துக்கான கிரகத்தின் சந்நிதியில்தான்.//<br /><br />சரியாச் சொன்னீங்க துள்சி! நாங்களும் அவசரம் கருதி அங்கங்கேதான் அம்மிட்டு வந்தோம்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com