tag:blogger.com,1999:blog-8463914.post7560125205987404446..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-86213722133941677882017-05-17T17:37:38.439+12:002017-05-17T17:37:38.439+12:00@ ஏஞ்சலீன்.
எல்லோரும் நலம். குளிர் ஆரம்பிச்சதால...@ ஏஞ்சலீன்.<br /><br />எல்லோரும் நலம். குளிர் ஆரம்பிச்சதால் வீட்டுக்குள்ளே கப் சுப் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34789502295953938102017-05-05T02:58:44.130+12:002017-05-05T02:58:44.130+12:00அக்கா ..நான் நல்லா இருக்கேன்கா அங்கே முகப்புத்தகத்...அக்கா ..நான் நல்லா இருக்கேன்கா அங்கே முகப்புத்தகத்தில் இல்லை இங்கே பிளாக்ஸ் பக்கம்தான் சுத்திக்கிட்டிருக்கேன் :)<br />ரஜ்ஜூ அப்புறம் மற்ற செல்லங்கள் எல்லாம் எப்படி இருக்காங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47341650260351440372017-05-04T08:44:16.951+12:002017-05-04T08:44:16.951+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
எல்லாம் அவன் அருள். அங்கே ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />எல்லாம் அவன் அருள். அங்கே ஜொம்ஸொம்மில் நாள்கணக்கா அடைச்சு வைக்காம சட்னு தரிசனம் கொடுத்துட்டு, போய் மற்ற இடங்களைப் பார்த்து எழுதுன்னு சொல்லிட்டான்:-)<br /><br />இங்கிருக்கும் அழகு தெரியாம, வெறும் ஒரு வாரம்னு திட்டம் போட்டதுதான் தப்பு. இன்னொருமுறை போயிட்டு வரணும் என்ற ஆவல்தான் அதிகம் இப்போதைக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32851728890163160862017-05-04T08:39:34.834+12:002017-05-04T08:39:34.834+12:00வாங்க ஏஞ்சலீன்.
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? நல...வாங்க ஏஞ்சலீன்.<br /><br />என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? நலம்தானே?<br /><br />நல்ல ஸ்நேகமுள்ள பசங்களா இருக்காங்க. சத்தம் போடறதில்லை. குலைக்கக்கூட இல்லைன்னா பாருங்களேன் !<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59543829921214180252017-05-04T08:37:16.519+12:002017-05-04T08:37:16.519+12:00வாங்க ஜிரா.
//அதே மாதிரி பைரவர் வாயில் காஜுகத்லி...வாங்க ஜிரா.<br /><br />//அதே மாதிரி பைரவர் வாயில் காஜுகத்லியைக் கொடுக்கும் அன்பு எனக்குப் பிடிச்சிருக்கு. மக்களை கடவுள் கிட்ட கூட்டீட்டுப் போறதுதான் ஆன்மீகம். தள்ளி நிக்க வெச்சு பயமுறுத்துறது இல்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொது. கும்பிடுறவன் கும்பிடாதவன் நம்புறவன் நம்பாதவன் அவன் இவன் உவன் எவனுக்கும் பொது. அதை மதிக்காத எதுவுமே ஆன்மீகம் இல்லை.//<br /> சொன்னது சத்தியமான உண்மை. கடவுள் காட்சிக்கு எளியவனா இருக்கணும். ஆனா நம்ம பக்கங்களில் காசு பண்ணிக்கப் பயன்படுத்தறாங்க கடவுளர்களை:-( <br /><br />போதாக்குறைக்கு, அரசியல் கட்சிகள் வேறு சாமி இல்லைன்னு சொல்லி மக்களை நல்லாவே குழப்பி விட்டுருக்கு. என்னத்தைச் சொல்ல ? ப்ச் <br /><br />சிறுதீனிகள் உலகம் உண்மையிலேயே பெருசுதான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46691570318341240002017-05-04T08:33:03.411+12:002017-05-04T08:33:03.411+12:00வாங்க விஸ்வநாத்.
வருகைக்கு நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48058419025849029602017-05-04T08:32:37.912+12:002017-05-04T08:32:37.912+12:00வாங்க ஸ்ரீராம்.
இங்கே B.C.சமாச்சாரங்கள் நிறைய இரு...வாங்க ஸ்ரீராம்.<br /><br />இங்கே B.C.சமாச்சாரங்கள் நிறைய இருக்கு. முக்கால்வாசியும் ப்ராச்சீந்தான்! அதோட அருமை தெரிஞ்சோ தெரியாமலோ ... பாதுகாத்துக்கிட்டுத்தான் வர்றாங்க. நம்ம பக்கங்களில்தான்.... ப்ச்.... ஒருவேளை இங்கே அந்நியர் படையெடுப்பு அதிகம் இல்லாததுகூட காரணமா இருக்கலாம். <br /><br />உலகின் ஒரே ஹிந்து நாடு என்பதில் நமக்கும் பெருமையாத்தான் இருக்கு. <br /><br />ஃப்ளோட்டிங் பாப்புலேஷனுக்குக் காரணம்... ஹிமயமலைதான்! எவெரெஸ்ட் ஒன்னு போதாதா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30448413404836851832017-05-04T03:33:17.472+12:002017-05-04T03:33:17.472+12:00ஆஹா !!அருமையான தகவல்கள் ..காலபைரவர் இடத்தில நிஜ பை...ஆஹா !!அருமையான தகவல்கள் ..காலபைரவர் இடத்தில நிஜ பைரவர்களும் அழகா மணல் பாத் எடுக்கும் காட்சி அட்டகாசம் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70456977428584676382017-05-03T23:52:56.486+12:002017-05-03T23:52:56.486+12:00பாக்கப் பலாப்பழம் மாதிரி இருந்தாலும் உள்ள சுளைசுளை...பாக்கப் பலாப்பழம் மாதிரி இருந்தாலும் உள்ள சுளைசுளையா இருக்காரு பைரவர். வெளிய வெள்ளையும் சொள்ளையுமா இருந்துக்கிட்டு உள்ள கொள்ளையும் கொலையுமா இருக்குறவங்கள விட இது மேல். சிவன் யார் என்ன கேட்டாலும் கொடுப்பார். அதுனால சிவனுக்குக் கொடுக்கத் தெரியாதுன்னு சொல்வாங்க. அது உண்மையில்லை. யார் எதை வாங்கினாங்களோ அதால்தான் அவங்களுக்கு வாழ்வோ சாவோ. வாங்குறவங்க நடத்தையிலிருக்கு முடிவு.<br /><br />அதே மாதிரி பைரவர் வாயில் காஜுகத்லியைக் கொடுக்கும் அன்பு எனக்குப் பிடிச்சிருக்கு. மக்களை கடவுள் கிட்ட கூட்டீட்டுப் போறதுதான் ஆன்மீகம். தள்ளி நிக்க வெச்சு பயமுறுத்துறது இல்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொது. கும்பிடுறவன் கும்பிடாதவன் நம்புறவன் நம்பாதவன் அவன் இவன் உவன் எவனுக்கும் பொது. அதை மதிக்காத எதுவுமே ஆன்மீகம் இல்லை.<br /><br />சிறுதீனிகள் உலகம் ரொம்பப் பெருசு. மக்களால சாப்பாட்டைக் கூட கட்டுப்படுத்திக்க முடியும். ஆனா சிறுதீனிகளைக் கட்டுப்படுத்த முடியாது. கார் சர்வீசுக்கு விட்டுட்டு லவுஞ்சில் காத்திருந்தேன். அங்க குடிக்க மோர், டீ, காபி, தண்ணி எல்லாம் வெச்சிருக்காங்க. அப்பளத்தைப் பொறிச்சு சிறுசும் பெருசுமா நொறுக்கி பெரிய கண்ணாடி பாட்டில்கள்ள போட்டு வெச்சிருந்தாங்க. பெரும்பாலும் கார் சர்வீஸ் பண்ண வர்ரவங்கள்ளாம் ஓரளவு நல்லாயிருக்கும் மக்கள். அவங்களும் அப்பளை அதுவரைக்கும் பாத்ததேயில்லைங்குற மாதிரி டிஷ்யூபேப்பர்ல எடுத்துப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தாங்க. சிறுதீனியைப் பொறுத்தவரைக்கும் வாயைக் கட்டுறது ரொம்பக் கஷ்டம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42686046480045986442017-05-03T18:53:35.566+12:002017-05-03T18:53:35.566+12:00கால பைரவர் கோவில் நல்லா இருக்கு. உங்கள் நேபாள் பயண...கால பைரவர் கோவில் நல்லா இருக்கு. உங்கள் நேபாள் பயணம் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. முக்தி நாத் பயணம் என்றாலும், காத்மண்டுவில் நிறைய இடங்களைப் பார்த்திருக்கிறீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86857953300970235682017-05-03T16:12:18.080+12:002017-05-03T16:12:18.080+12:00அருமை. நன்றி. வணக்கம்.அருமை. நன்றி. வணக்கம்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8745312316677534932017-05-03T12:44:34.872+12:002017-05-03T12:44:34.872+12:00கால பைரவர் பற்றிப் படிக்கும்போது மனதில் பாலமுரளியி...கால பைரவர் பற்றிப் படிக்கும்போது மனதில் பாலமுரளியின் குரலில் கால பைரவாஷ்டகம் கேட்கிறது. 5 ஆம் நூற்றாண்டுச் சிலையா? அடேங்கப்பா... என்ன வலிமையா இருக்கு இன்னமும்?<br /><br />நேபாளில் மூவிங் பாபுலேஷன்தான் அதிகமாயிருக்கும் இல்லை? சொந்த ஊர் மக்கள் கம்மியாய்த்தான் இருப்பார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com