tag:blogger.com,1999:blog-8463914.post7520758015990281337..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: புருசனை அடையாளம் தெரியலையே(-: .........(2009 பயணம் : பகுதி 29)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-44813816615542747332009-05-28T21:06:06.149+12:002009-05-28T21:06:06.149+12:00வாங்க கோபி.
கண்ணுமுன்னாலே நடக்கறதை எப்படிப்பாத் த...வாங்க கோபி.<br /><br />கண்ணுமுன்னாலே நடக்கறதை எப்படிப்பாத் தப்ப விடமுடியும்? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69434986626944619862009-05-28T21:05:26.607+12:002009-05-28T21:05:26.607+12:00வாங்க சின்ன அம்மிணி.
வி.க.வுக்கு இங்கே இருந்துதான...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />வி.க.வுக்கு இங்கே இருந்துதான் இன்ஸ்பிரேஷன் கிடைச்சதா?<br /><br />இருக்கும் இருக்கும். என்ன தான் இருந்தாலும் அத்ரி முனிவர் காலத்துலே தொலைக்காட்சி சீரியல் இருந்துருக்கச் சான்ஸே இல்லையே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15744068045692098962009-05-28T21:03:59.374+12:002009-05-28T21:03:59.374+12:00வாங்க கே ஆர் எஸ்.
என்ன இது, ஆன்மீகப்பதிவர்கள் எல்...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />என்ன இது, ஆன்மீகப்பதிவர்கள் எல்லாம் வந்துருக்கீங்க!!!!!<br />கையும் ஓடலை காலும் ஓடலை.<br />அப்புறம் (வாய்ப்) பந்தல் எங்கே போடறதாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71903966410186181292009-05-28T21:02:31.938+12:002009-05-28T21:02:31.938+12:00வாங்க ஐம்கூல்.
புதுக் கல்யாண ஜோடிகள் இப்ப இயற்கை ...வாங்க ஐம்கூல்.<br /><br />புதுக் கல்யாண ஜோடிகள் இப்ப இயற்கை அழகு கொஞ்சும் இடத்துக்கு வீடியோ ஷூட்டிங் வர்றாங்க. வரும் பதிவுகளில் வரும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10802856073398453712009-05-28T21:00:43.842+12:002009-05-28T21:00:43.842+12:00வாங்க ஆயில்யன்.
அழகு மட்டுமா? ஒரே ஆயிலாவும் இருந்...வாங்க ஆயில்யன்.<br /><br />அழகு மட்டுமா? ஒரே ஆயிலாவும் இருந்துச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52870455240980809742009-05-28T20:47:31.516+12:002009-05-28T20:47:31.516+12:00வாங்க வல்லி.
குமரியம்மன் அவதாரமே பாணாசூரனை வதம் ச...வாங்க வல்லி.<br /><br />குமரியம்மன் அவதாரமே பாணாசூரனை வதம் செய்வது. அவனோ கன்னிப்பெண்ணின் கையால் சாவுன்ற வரம் வாங்கி இருக்கான். கலியானம் முடிஞ்சா பின்னே ஒன்னும் சரிப்படாதே.....<br />அதான் பொழுது விடியுமுன் இருக்கும் முகூர்த்தத்தைக் கெடுக்க நாரதர் அர்த்த ராத்திரியில் சேவல் 'வேஷம்' போட்டுக் கூவுனாராம்.<br /><br />சிவனும் கோழிச் சத்தம் கேட்டு பொழுதே விடிஞ்சுபோச்சே முகூர்த்தம் தவறிப்போச்சுன்னு இருந்துட்டாராம்.<br /><br />ஏன்? வேற ஒரு முகூர்த்தம் கிடைக்காமாலா போயிரும்?<br /><br />எல்லாம் கதை கதை கதை:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86333100844871630542009-05-28T20:43:54.128+12:002009-05-28T20:43:54.128+12:00வாங்க குமார்.
ஆமாங்க. அந்தம்மா நல்லவர் வல்லவர் அட...வாங்க குமார்.<br /><br />ஆமாங்க. அந்தம்மா நல்லவர் வல்லவர் அடக்கமானவர், அன்பானவர் இப்படி எக்கச் சக்கமா இருக்கப்போய்த்தானே மூவுலகும் புகழ்ந்துச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56458608732025800262009-05-28T10:27:22.706+12:002009-05-28T10:27:22.706+12:00அனுசூயா கதை சூப்பராக சொல்லியிருக்கிங்க டீச்சர் ;)
...அனுசூயா கதை சூப்பராக சொல்லியிருக்கிங்க டீச்சர் ;)<br /><br />\\சில சமயம் திறக்காத பாட்டில்களுமே அந்தப் பக்கம் போயிருது. அதேபோல வெண்ணை வாழை இலைப்பொதியும் திறக்காமலேயே போய்க்கிட்டு இருக்கு.<br />\\<br /><br />டீச்சர்க்கிட்ட இருந்து எதுவம் தப்பவே முடியாது ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86454322987107600652009-05-27T21:21:00.175+12:002009-05-27T21:21:00.175+12:00//ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை ச...//ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை சாமான்களை அகற்றுவாங்களாம். வச்சவரே வந்தால் பூஜை நடந்துச்சா இல்லையா என்ற விவரம் வெளி வந்துருமுல்லே//<br /><br />விடாது கருப்புன்னு ஒரு டீவி சீரியல் வந்துச்சு. அதுல இந்த மாதிரிக்கூட வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19148040765242073352009-05-27T14:46:36.926+12:002009-05-27T14:46:36.926+12:00முதல் பகுதி தாணுமாலய சுவாமி சரிதம்...லோக்கல் பாஷைய...முதல் பகுதி தாணுமாலய சுவாமி சரிதம்...லோக்கல் பாஷையில்...செம காமெடியா...ஒருக்கணம் பந்தல் துளசி தளத்துக்கு ஷிஃப்ட்டு ஆயிருச்சோ-ன்னு நினைச்சேன் டீச்சர்! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77693571514889625212009-05-27T14:21:07.132+12:002009-05-27T14:21:07.132+12:00சுசீந்திரம் கோயிலப்பத்தி எழுதி இப்ப நீங்க புண்ணியம...சுசீந்திரம் கோயிலப்பத்தி எழுதி இப்ப நீங்க புண்ணியம் கட்டிக்கிட்டீங்க. நாஞ்சில் நாட்டில் கல்யாணமான புது ஜோடிகள் முதலில் இங்கேதான் வருவாங்க. சிற்பங்கள் மலிந்து கிடக்கும் கோயில் இது. ஒண்ணைப்போல இன்னொன்னு இருக்காது.<br />ஆஞ்சனேயர் பாவம். எப்புடி வாயத்திறப்பார். அதான் வெண்ணைய வச்சு அடச்சிடறாங்களே:-)))).<br />அவர் ஒசரத்துக்கு வடை மாலை, பத்தாததுக்கு துளசி மாலை வேற!!. சாத்துபடி நல்லாவே நடக்கும் அங்கே.<br />அந்தக்குளம் எப்பவுமே சுத்தமா அழகாதான் இருக்கும். உங்க பார்வையில் இன்னும் அழகா இருக்கு.imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44995629610928925212009-05-27T14:15:11.206+12:002009-05-27T14:15:11.206+12:00//மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்ப...//மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களில் நவகிரக நாயகர்களைச் செதுக்கி வச்சுருக்காங்க///<br /><br /><br />முதல் முறை சுசீந்திரம் சென்றபோது மிகவும் கவர்ந்த அதிகம் நேரம் செலவிடவைத்த இடங்களில் இந்த கூரை மீது செதுக்கப்பட்டிருக்கும் நவக்கிரக சிற்பங்கள் இருக்கும் இடமும் குளமும் !<br /><br />எத்தனை அழகு :)<br /><br />விளக்குகளின் ஜொலிப்பில் இன்னும் மிக அழகு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65505893217034976492009-05-27T13:23:55.719+12:002009-05-27T13:23:55.719+12:00நல்ல விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டோம். தாணுமால...நல்ல விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டோம். தாணுமால்யன் பேருக்கு இவ்வளவு அர்த்தமா.<br /> நான் அது இன்னோரு சிவன் கோவில்னு நினைச்சுட்டு இருந்தேன்.<br /><br />பாவம் குமரியம்மா.<br />கால்கடுக்க நின்னுக் கிட்டு இருக்காங்களா:(<br /><br />எதுக்கு நாரதர் குறுக்கே வந்தாராம். அதுக்கும் ஏதாவது கதை சொல்லுவாங்க.<br /><br />நான் பார்த்த அனுமார் நல்ல கன்னங்கறேல்னு இருந்தாரே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74406225107866535232009-05-27T11:04:22.781+12:002009-05-27T11:04:22.781+12:00அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்க...<B>அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்கள்)</B>அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கா!! :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com